Skip to content

February 2023

பழம்பெரும் டைரக்டர் கே. விஸ்வநாத் மறைவு…. பிரதமர் மோடி இரங்கல்

இந்தியத் திரையுலகின் மூத்த இயக்குனர்களுள் ஒருவர் கே.விஸ்வநாத் (92). வயது மூப்பால் கடந்த சில காலமாகவே சினிமாவில் இருந்து விலகி ஐதராபாத்தில் தனது குடும்பத்துடன் ஓய்வெடுத்து வந்தார். ஐதராபாத் இல்லத்தில் கே.விஸ்வநாத் நேற்று நள்ளிரவில்… Read More »பழம்பெரும் டைரக்டர் கே. விஸ்வநாத் மறைவு…. பிரதமர் மோடி இரங்கல்

ஈரோடு பணப்பட்டுவாடா புகார்….டிஜிபி பதிலளிக்க தேர்தல் ஆணையம் உத்தரவு

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் 27-ந் தேதி நடைபெற உள்ளது. இடைத்தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மார்ச் 2ம் தேதி எண்ணப்படுகிறது. தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் வரும் 7-ந் தேதி வரை நடைபெற… Read More »ஈரோடு பணப்பட்டுவாடா புகார்….டிஜிபி பதிலளிக்க தேர்தல் ஆணையம் உத்தரவு

எடப்பாடி-ஓபிஎஸ் ஒன்றிணைய வலியுறுத்தினோம்…..அண்ணாமலை பேட்டி

  • by Authour

சென்னையில் இன்று  பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, பாஜக மேலிட பார்வையாளர் சி. டி. ரவி ஆகியோர்  அதிமுக தலைவர்கள் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரை தனித்தனியாக சந்தித்து பேசினார். பின்னர் சி.டி. ரவி பேட்டி… Read More »எடப்பாடி-ஓபிஎஸ் ஒன்றிணைய வலியுறுத்தினோம்…..அண்ணாமலை பேட்டி

பெரம்பலூர் லாரி -பைக் மோதல் 2 மாணவர்கள் காயம்

  • by Authour

பெரம்பலூர் அருகே உள்ள எளம்பலூர் தண்ணீர் பந்தல் அருகே திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் இருக்கர வாகனமும் லாரியும்  நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இந்த  விபத்தில் இரு சக்கர வாகனத்தில்  வந்த இரண்டு… Read More »பெரம்பலூர் லாரி -பைக் மோதல் 2 மாணவர்கள் காயம்

வாழ்த்திய மாணவியை நேரில் அழைத்து நன்றி தெரிவித்த கரூர் கலெக்டர்

  • by Authour

கரூர் மாவட்டத்தில் திறன் மேம்பாட்டு பிரிவின் கீழ் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வரும் “பாலம்” திட்டத்திற்காக கரூர் மாவட்ட கலெக்டர் பிரபுசங்கருக்கு “எக்ஸலன்ஸ் இன் கவர்னன்ஸ்” விருது புது டில்லியில் நடைபெற்ற விழாவில்  மத்திய உள்துறை… Read More »வாழ்த்திய மாணவியை நேரில் அழைத்து நன்றி தெரிவித்த கரூர் கலெக்டர்

தஞ்சையில் அகில இந்திய பாரா வாலிபால் போட்டி….. அமைச்சர் மகேஸ் தொடங்கி வைத்தார்

  • by Authour

தஞ்சாவூர்: தஞ்சாவூர் அருகே வல்லம் பெரியார் மணியம்மை பல்கலைக்கழக உள் விளையாட்டரங்கில் மூன்று நாட்கள் நடக்கும் பாரா வாலிபால் போட்டியை பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று தொடக்கி வைத்தார். இப்போட்டிகள்… Read More »தஞ்சையில் அகில இந்திய பாரா வாலிபால் போட்டி….. அமைச்சர் மகேஸ் தொடங்கி வைத்தார்

அரியலூர் அண்ணாசிலைக்கு மதிமுக மரியாதை

பேரறிஞர் அண்ணாவின் நினைவு நாளை முன்னிட்டு அரியலூர் பேருந்து நிலையம் எதிரே உள்ள அண்ணா சிலைக்கு அரியலூர் மதிமுகவினர்   மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.  சட்டமன்ற உறுப்பினர் கு.சின்னப்பா  தலைமையில் மதிமுகவினர் மாலை அணிவித்து… Read More »அரியலூர் அண்ணாசிலைக்கு மதிமுக மரியாதை

அண்ணாநினைவு நாள்… திருச்சி அதிமுக அனுசரிப்பு

பேரறிஞர் பெருந்தகை அண்ணாவின் 54வது நினைவு நாளை முன்னிட்டு திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழகம் சார்பில், திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழக அலுவலகத்தில் அண்ணாவின் திருவுருவ படத்திற்கு, திருச்சி புறநகர் தெற்கு… Read More »அண்ணாநினைவு நாள்… திருச்சி அதிமுக அனுசரிப்பு

மயிலாடுதுறையில் அண்ணா நினைவு தினம் அனுசரிப்பு

பேரறிஞர் அண்ணா நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது.  இதையொட்டி ஆங்காங்கே உள்ள அண்ணாசிலைக்கு  திமுக, அதிமுக, மதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மயிலாடுதுறை சித்தர் காடு அண்ணா சிலைக்கு திமுகவினர் மாலை அணிவித்து… Read More »மயிலாடுதுறையில் அண்ணா நினைவு தினம் அனுசரிப்பு

புதுவை சட்டமன்ற கூட்டம்……… பள்ளி மாணவர்கள் போல சீருடையில் வந்த திமுக எம்.எல்.ஏக்கள்

புதுச்சேரி சட்டபேரவை அக்டோபர் மாதம் கூடியது. கூட்டத்தில் ஆளுநர் தமிழிசை உரை நிகழ்த்தினார். பின்னர் சட்டசபை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில் புதுவை சட்டபேரவை குளிர்கால கூட்டத்தொடர் பிப்ரவரி  3-ந்தேதி கூடுகிறது என… Read More »புதுவை சட்டமன்ற கூட்டம்……… பள்ளி மாணவர்கள் போல சீருடையில் வந்த திமுக எம்.எல்.ஏக்கள்

error: Content is protected !!