Skip to content

February 2023

தங்கம் விலை குறைந்தது….

  • by Authour

தமிழகத்தில் தொடர்ந்து 7வது நாளாக ஆபரண தங்கத்தின் விலை குறைந்துள்ளது. கடந்த 7 நாட்களில்  மட்டும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.632 குறைந்துள்ளது. கடந்த சனிக்கிழமை 22 காரட் ஆபரணத் தங்கம் கிராம் ஒன்றுக்கு… Read More »தங்கம் விலை குறைந்தது….

பிரதமர் மோடியை நாளை சந்திக்கிறார் உதயநிதி ஸ்டாலின்….

அமைச்சர்  உதயநிதி ஸ்டாலின்  அமைச்சராக பொறுப்பேற்ற பின்னர் இன்று டில்லி சென்றார்.  .டில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் ஏபிவிபி அமைப்பினர் நடத்திய தாக்குதலில் காயம் அடைந்த தமிழ்நாடு மாணவர்களை அமைச்சர் உதயநிதி  சந்தித்து பேகிறார், … Read More »பிரதமர் மோடியை நாளை சந்திக்கிறார் உதயநிதி ஸ்டாலின்….

விபத்தில் மகள் கண்முன்னே ஓய்வு ராணுவ வீரர் பலி….

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே உள்ள புலியடிதம்மம் பகுதியை சேர்ந்தவர் அருளானந்த் (வயது45), இவர் ராணுவ வீரராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவருக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இவரது மகள் ஒரு… Read More »விபத்தில் மகள் கண்முன்னே ஓய்வு ராணுவ வீரர் பலி….

புதுகையில் மஞ்சுவிரட்டு…. கண்மாய்க்குள் இறங்கிய காளை பலி

  • by Authour

புதுக்கோட்டை திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவில் பூச்சொரிதல் விழா நேற்று இரவு நடந்தது. அதனைத்தொடர்ந்து நேற்று காலை மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி திருவப்பூர் கவினாடு கண்மாய்பகுதியில் நடைபெற்ற து. புதுக்கோட்டை மாவட்டம் மட்டுமின்றி திண்டுக்கல், தஞ்சை, திருச்சி… Read More »புதுகையில் மஞ்சுவிரட்டு…. கண்மாய்க்குள் இறங்கிய காளை பலி

ஈரோடு… அதிமுக டெபாசிட் இழக்கும்….. அமைச்சர் நேரு பேட்டி

  • by Authour

திருச்சி உறையூர் தாக்கர் ரோடு பகுதியில் 10 வது வார்டு வள்ளுவர் தெரு மற்றும் செல்வ முத்து மாரியம்மன் கோயில் தெரு ஆகிய பகுதிகளில் ஆழ்துளை கிணற்றுடன் ரூ.23.35 லட்சம்  மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள சின்டெக்ஸ்… Read More »ஈரோடு… அதிமுக டெபாசிட் இழக்கும்….. அமைச்சர் நேரு பேட்டி

புதுகையில் விசாரணை கைதி நெஞ்சுவலியால் மரணம்….

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள சீனிவாசபுரம் பகுதியை சேர்ந்தவர் கணேசன் மகன் மகேந்திரன்(30). இவர் கடந்த 2014ஆம் ஆண்டு நாச்சியார்கோவில் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடைபெற்ற கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு… Read More »புதுகையில் விசாரணை கைதி நெஞ்சுவலியால் மரணம்….

கோவையில் யூடியூபர்கள் 3 பேர் கைது….. போலி துப்பாக்கி பறிமுதல்

  • by Authour

கோவை  மேட்டுப்பாளையம் சாலை கவுண்டம்பாளைம் பகுதிக்கு  கேரளாவை சேர்ந்த மூன்று வாலிபர்கள் நேற்று இரவு காரில் வந்தனர். அப்போது அவர்கள் சாலை ஓரம் நின்று கொண்டிருந்த திருநங்கை ஒருவரிடம் தகராறு செய்துள்ளனர். இதனால் திருநங்கை… Read More »கோவையில் யூடியூபர்கள் 3 பேர் கைது….. போலி துப்பாக்கி பறிமுதல்

மனுஎழுத கெடுபிடி வசூல் செய்தவர்கள் வெளியேற்றம்…. திருச்சி கலெக்டருக்கு மக்கள் பாராட்டு

திங்கட்கிழமை தோறும் திருச்சி கலெக்டர் அலுவலகத்தில்  கலெக்டர் மனுநீதி முகாம் நடத்தி வருகிறார். இந்த நாளில் மாவட்டம் முழுவதும் உள்ள மக்கள் தங்கள் பிரச்னைகள், பொதுவான கோரிக்கைகள் குறித்து கலெக்டரிடம் எழுத்துபூர்வ மனுக்கள் கொடுப்பார்கள்.… Read More »மனுஎழுத கெடுபிடி வசூல் செய்தவர்கள் வெளியேற்றம்…. திருச்சி கலெக்டருக்கு மக்கள் பாராட்டு

திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவிலில் பூச்சொரிதல் விழா…

  • by Authour

புதுக்கோட்டை திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவில் பூச்சொரிதல் விழா நடைபெற்றது. இவ்விழாவை ன்னிட்டு பக்தர்கள் காணிக்கையாக மலர்களை செலுத்தினர். மேலும் மலர் குவியலில் அம்பாள் எழுந்தருளி அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

”பகாசூரன் ” டைரக்டருக்கு ரூ.5லட்சம் மதிப்புள்ள வாட்ச் பரிசு…..

  • by Authour

பழைய வண்ணாரப்பேட்டை, திரௌபதி, ருத்ர தாண்டவம் படங்களை தொடர்ந்து இயக்குனர் மோகன்.G தனது ஜி எம் பிலிம் கார்ப்பரேஷன் பட நிறுவனம் மூலம் தற்போது தயாரித்து இயக்கிய ” பகாசூரன் ” படம் கடந்த… Read More »”பகாசூரன் ” டைரக்டருக்கு ரூ.5லட்சம் மதிப்புள்ள வாட்ச் பரிசு…..

error: Content is protected !!