Skip to content

February 2023

தன்னம்பிக்கையுடன் பயமில்லாமல் தேர்வு எழுதுங்கள்…. அமைச்சர் மகேஸ் வேண்டுகோள்

தஞ்சையில்  பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஸ் அளித்த பேட்டி: பாரா ஒலிம்பிக் என்பது போர் களத்தில் காயமடையும் வீரர்களுக்காக உருவாக்கப்பட்டது. 1956ம் உருவாகப்பட்ட பாரா ஒலிம்பிக் போட்டிகள் துவங்கப்பட்டது. 1958 ம் ஆண்டு உலகளவில் இந்த… Read More »தன்னம்பிக்கையுடன் பயமில்லாமல் தேர்வு எழுதுங்கள்…. அமைச்சர் மகேஸ் வேண்டுகோள்

தஞ்சை வாலிபர் மலேசியாவில் மரணம்…. உடலை சொந்த ஊர் கொண்டு வர கோரிக்கை

வெளிநாட்டுக்கு வேலைக்கு சென்று உடல்நலக்குறைவால் இறந்த தங்களின் மகனின் உடலை சொந்த ஊருக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை பகுதியை சேர்ந்த பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர். தஞ்சை மாவட்டம்… Read More »தஞ்சை வாலிபர் மலேசியாவில் மரணம்…. உடலை சொந்த ஊர் கொண்டு வர கோரிக்கை

இரட்டை இலை சின்னம் எங்களால் காப்பாற்றப்பட்டது… உச்சநீதிமன்ற தீர்ப்பு குறித்து மனோஜ் பாண்டியன்

  • by Authour

உச்சநீதிமன்ற தீர்ப்பு   குறித்து மனோஜ்பாண்டியன் கூறியதாவது:  ஓபிஎஸ், வைத்திலிங்கம், மனோஜ்பாண்டியன்ஆகிய நான் உள்பட 4 பேரையும் பொதுக்குழு மூலம் கட்சியில் இருந்து நீக்கிவிட்டதாக கூறினர்.  ஆனால் பொதுக்குழுவில் எங்களையும் கலந்து  கொள்ளும்படி  உச்சநீதிமன்ற தீர்ப்பில் … Read More »இரட்டை இலை சின்னம் எங்களால் காப்பாற்றப்பட்டது… உச்சநீதிமன்ற தீர்ப்பு குறித்து மனோஜ் பாண்டியன்

பொதுக்குழுவை கூட்டி ஈரோடு அதிமுக வேட்பாளர் தேர்வு…. உச்சநீதிமன்றம் உத்தரவு

  • by Authour

அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக  எடப்பாடி பழனிசாமி  தேர்வு செய்யப்பட்டார். இதை எதிர்த்து ஓபிஎஸ் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளார். இந்த நிலையில் எடப்பாடி தேர்வு செய்யப்பட்டது குறித்து தேர்தல் ஆணையம் தங்கள் இணைய தளத்தில்… Read More »பொதுக்குழுவை கூட்டி ஈரோடு அதிமுக வேட்பாளர் தேர்வு…. உச்சநீதிமன்றம் உத்தரவு

ஈரோடு அதிமுக வேட்பாளர்? பொதுக்குழு முடிவு செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவு

  • by Authour

அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக  எடப்பாடி பழனிசாமி  தேர்வு செய்யப்பட்டார். இதை எதிர்த்து ஓபிஎஸ் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளார். இந்த நிலையில் எடப்பாடி தேர்வு செய்யப்பட்டது குறித்து தேர்தல் ஆணையம் தங்கள் இணைய தளத்தில்… Read More »ஈரோடு அதிமுக வேட்பாளர்? பொதுக்குழு முடிவு செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவு

ஓபிஎஸ் அணி வேட்பாளர் மனு தாக்கல்……இரட்டை இலை சின்னமும் கேட்டார்

  • by Authour

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வருகிற 27-ந் தேதி நடக்கிறது. இந்த இடைத்தேர்தலில் தி.மு.க. கூட்டணி சார்பில் காங்கிரசும், அ.தி.மு.க., ஓ.பி.எஸ் அணி, தே.மு.தி.க., அ.ம.மு.க., நாம் தமிழர் கட்சி என முக்கிய கட்சிகளின்… Read More »ஓபிஎஸ் அணி வேட்பாளர் மனு தாக்கல்……இரட்டை இலை சின்னமும் கேட்டார்

அதிமுக வழக்கு இன்று மாலை உச்சநீதிமன்றம் விசாரணை

அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக  எடப்பாடி பழனிசாமி பொதுக்குழுவில் தேர்வு செய்யப்பட்டார். இதை தேர்தல்  ஆணையம் ஏற்க   வேண்டும் , தான் கையெழுத்திட்டு கொடுப்பவருக்கு  இரட்டை இலை சின்னம் வழங்க உத்தரவிட வேண்டும்.என  எடப்பாடி பழனிசாமி… Read More »அதிமுக வழக்கு இன்று மாலை உச்சநீதிமன்றம் விசாரணை

அண்ணாசிலைக்கு திருச்சி திமுகவினர் மரியாதை

பேரறிஞர் அண்ணாவின் 54 ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு இன்று திருச்சி மத்திய மாவட்டம் சார்பில் கலைஞர் அறிவாலயத்தில் உள்ள பேரறிஞர் அண்ணா மற்றும் டாக்டர் கலைஞர் அவர்களின் திருஉருவ சிலைக்கு அவைத்… Read More »அண்ணாசிலைக்கு திருச்சி திமுகவினர் மரியாதை

ஸ்ரீரங்கம் கோயிலில் பொது விருந்து…. ஏழைகளுக்கு இலவச வேட்டி சேலை

  • by Authour

அண்ணா நினைவுநாளையொட்டி ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில்இன்று சிறப்பு வழிபாடு மற்றும் பொது விருந்து நடந்தது.  திருக்கோயில் இணை ஆணையர்  செ. மாரிமுத்து , மேலாளர் கு.தமிழ் செல்வி , திருச்சி மாநகராட்சி ஸ்ரீரங்கம்… Read More »ஸ்ரீரங்கம் கோயிலில் பொது விருந்து…. ஏழைகளுக்கு இலவச வேட்டி சேலை

திருச்சி விமான நிலையத்தில் ரூ.31 லட்சம் தங்கம் பறிமுதல்

மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து திருச்சிக்கு நேற்று ஏர் ஏசியா விமானம் வந்தது. இந்த விமானத்தில் வந்த பயணிகளிடம்  விமான நிலைய சுங்க அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது ஒரு ஆண் பயணியின்  லக்கேஜ்களை… Read More »திருச்சி விமான நிலையத்தில் ரூ.31 லட்சம் தங்கம் பறிமுதல்

error: Content is protected !!