Skip to content

February 2023

மனைவி மாயம்…. திருச்சியில் கணவர் புகார்….

திருச்சி, மணப்பாறை ஏலூர் பட்டியை சேர்ந்தவர் செல்வம். இவரது மனைவி கிருஷ்ணவேணி. இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் வழக்கம் போல் வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு வீட்டை விட்டு வெளியே சென்ற மனைவி… Read More »மனைவி மாயம்…. திருச்சியில் கணவர் புகார்….

ஈரோடு தொகுதியில் நாளை வேட்புமனு தாக்கல் முடிகிறது

  • by Authour

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வருகிற 27-ந்தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த மாதம் 31-ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் தி.மு.க. கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், … Read More »ஈரோடு தொகுதியில் நாளை வேட்புமனு தாக்கல் முடிகிறது

திருச்சியில் அரசு பஸ் டூவீலர் மீது மோதி 3 பேர் படுகாயம்…..

  • by Authour

கரூர் மாவட்டம்  குளித்தலை பொய்யாமணியை சேர்ந்தவர் வெங்கடேஷ். இவர் தனது டூவீலரில் பெரியண்ணன் மித்ரன் ஆகியோருடன் திருச்சி -கரூர் சாலையில் சென்றுள்ளனர். அப்போது பெட்டவாய்த்தலை பஸ் ஸ்டாண்ட் அருகே வந்து கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக… Read More »திருச்சியில் அரசு பஸ் டூவீலர் மீது மோதி 3 பேர் படுகாயம்…..

தங்கம் விலை சவரனுக்கு ரூ. 240 அதிகரிப்பு….

தமிழகத்தில் ஆபர தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 அதிகரித்துள்ளது. ஆபரண தங்கம் ஒரு கிராம் ரூ.5365க்கு, ஒரு சவரன் 42920 க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வௌ்ளி ரூ.74க்கு விற்பனை… Read More »தங்கம் விலை சவரனுக்கு ரூ. 240 அதிகரிப்பு….

நாராயணசாமி நாயுடு வாழ்ந்த வீடு நூலகமாகும்… அமைச்சர் செந்தில்பாலாஜி தகவல்..

  • by Authour

தமிழ்நாடு விவசாயிகள் சங்க தலைவராக இருந்த மறைந்த நாராயணசாமி நாயுடுவின்  பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி  அவர் பிறந்த ஊரான கோவை மாவட்டம்   சர்க்கார் சாமகுளம் ஒன்றியம் வையம்பாளையத்தில் உள்ள அவரது  திருவுருவ… Read More »நாராயணசாமி நாயுடு வாழ்ந்த வீடு நூலகமாகும்… அமைச்சர் செந்தில்பாலாஜி தகவல்..

5 நாள் பயணமாக ஜப்பான் சென்ற அமைச்சர் மா.சு….

  • by Authour

சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் 5 நாள் பயணமாக ஜப்பான் சென்றார். ஜப்பானில் புற்றுநோய் சிகிச்சை முறைகள் குறித்து ஆய்வு செய்ய அமைச்சர் பயணம் மேல்கொள்கிறார். இது தொடர்பாக முன்னதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:- “புற்று… Read More »5 நாள் பயணமாக ஜப்பான் சென்ற அமைச்சர் மா.சு….

துருக்கியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்… 15 பேர் பலி

துருக்கி நாட்டின் நர்டஹி நகரில் இருந்து 23 கிலோமீட்டர் கிழக்கே 17 கிலோமீட்டர் ஆழத்தை மையமாக கொண்டு இன்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்நாட்டு நேரப்படி இன்று அதிகாலை 3.20 மணிக்கு ஏற்பட்ட இந்த… Read More »துருக்கியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்… 15 பேர் பலி

அக்னி பாத் வீரர்கள் தேர்வு முறையில் மாற்றம்..

அக்னிபாத் திட்டத்தின் கீழ் ராணுவம் உள்ளிட்ட முப்படைகளுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். இவர்கள் அக்னி வீரர்கள் என அழைக்கப்படுகின்றனர். அக்னிவீரர் ஆட்சேர்ப்பு நடைமுறையில் இதுவரை, விண்ணப்பதாரர்களின் உடல் தகுதி தேர்வு முதலில் நடத்தப்பட்டது.… Read More »அக்னி பாத் வீரர்கள் தேர்வு முறையில் மாற்றம்..

காதலனை சிக்க வைக்க பொய் புகார் … பெரம்பலூர் இளம் பெண்ணிற்கு போலீஸ் அட்வைஸ்..

  • by Authour

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை பகுதியை சேர்ந்த இளம் பெண் சுமதி (21) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் சென்னை சைதாப்பேட்டையில் உள்ள கரூர் வைஸ்யா வங்கியில் டெலிகாலராக பணிபுரிந்து வருகிறார். நேற்று முன்தினம் நள்ளிரவு, காஞ்சிபுரம்… Read More »காதலனை சிக்க வைக்க பொய் புகார் … பெரம்பலூர் இளம் பெண்ணிற்கு போலீஸ் அட்வைஸ்..

தமிழ்மகன் உசேன் செய்றது சரியில்லயாம்.. மீண்டும் ஆரம்பித்தது ஓபிஎஸ் தரப்பு ..

ஈரோடு இடைத்தேர்தல் குறித்து ஓபிஎஸ் தனது ஆதரவாளர்களான பண்ருட்டி ராமச்சந்திரன், வைத்தியலிங்கம் உள்ளிட்டோருடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் இது குறித்து பண்ருட்டி ராமச்சந்திரன் நிருபர்களிடம் கூறியதாவது.. ஈரோடு கிழக்கு தேர்தலில் வேட்பு மனு தாக்கல்… Read More »தமிழ்மகன் உசேன் செய்றது சரியில்லயாம்.. மீண்டும் ஆரம்பித்தது ஓபிஎஸ் தரப்பு ..

error: Content is protected !!