Skip to content

February 2023

தொடர் டூவீலர் திருடன் கைது… 20 பைக்குகள் பறிமுதல்…

  • by Authour

மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறை உட்கொட்டம் பகுதிகளில் இருசக்கர வாகனங்கள் தொடர்ந்து திருட்டுபோவதபhக புகார் வந்தது. இதைதொடர்ந்து இக்குற்றவாலியை பிடிக்க வேண்டி மயிலாடுதுறை மாவட்டம் காவல் கண்காணிப்பாளர்  N.S. நிஷா IPS அவர்களின் உத்தரவின் பேரில்… Read More »தொடர் டூவீலர் திருடன் கைது… 20 பைக்குகள் பறிமுதல்…

எஸ்டி பிரிவில் இணைத்த தமிழக முதல்வருக்கு நரிக்குறவர் பேரவை நன்றி..

  • by Authour

மயிலாடுதுறையில் தமிழ்நாடு நரிக்குறவர் குருவிக்காரர் பழங்குடியினர் நல பேரவையின் கல்வி பொருளாதார மேம்பாடு விளக்க மாநில கூட்டம் விஜய்சுந்தரம் தலைமையில் நடைபெற்றது. பேரவையின் மாநில ஒருங்கிணைப்பாளர் ஜெய்சங்கர் கலந்துகொண்டு உரையாற்றினார், 14 மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் … Read More »எஸ்டி பிரிவில் இணைத்த தமிழக முதல்வருக்கு நரிக்குறவர் பேரவை நன்றி..

ஈரோட்டில் மதியம் 1 மணி வரை 44.56 % . வாக்குப்பதிவு

  • by Authour

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் இன்று காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பொதுமக்கள் ஆர்வமுடன் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். இந்நிலையில் காலை 11 மணிவரை 27.89 சதவீத வாக்குகள்… Read More »ஈரோட்டில் மதியம் 1 மணி வரை 44.56 % . வாக்குப்பதிவு

கல்லூரி மாணவி 11வது மாடியிலிருந்து குதித்து தற்கொலை….

பெங்களூரு ஐகிரவுண்டு போலீஸ் எல்லைக்கு உட்பட்ட சாளுக்கியா சர்க்கிளில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இந்த குடியிருப்புக்கு நேற்று ஒரு இளம்பெண் வந்தார். அவர் செல்போனில் பேசியபடியே குடியிருப்பில் வசிக்கும் நபரை பார்க்க வேண்டும்… Read More »கல்லூரி மாணவி 11வது மாடியிலிருந்து குதித்து தற்கொலை….

நடிகை குஷ்புவுக்கு புதிய பதவி

காங்கிரசில் இருந்து பா.ஜவுக்கு சென்ற நடிகை குஷ்பு கடந்த தேர்தலில் போட்டுயிட்டு தோல்வி அடைந்தார். அதைத்தொடர்ந்து தற்போது அவருக்கு  புதிய பதவி வழங்கப்பட்டுள்ளது.  தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக நடிகை குஷ்பு நியமனம் செய்யப்பட்டுள்ளார். … Read More »நடிகை குஷ்புவுக்கு புதிய பதவி

சென்னையில் காய்ச்சல் பாதிப்பு அதிகரிப்பு… ஆய்வு…

  • by Authour

பருவ மழை மற்றும் குளிர் காலம் முடிவடைந்தாலும் தட்பவெப்ப நிலையில் ஏற்படும் மாற்றம் காரணமாக சென்னையில் காய்ச்சல் பாதிப்புகள் கடந்த சில வாரங்களாக அதிகரித்து வருகின்றன. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் குழந்தைகள் மற்றும்… Read More »சென்னையில் காய்ச்சல் பாதிப்பு அதிகரிப்பு… ஆய்வு…

திருமண விழாவில் நடனமாடிய வாலிபர் சுருண்டு விழுந்து மரணம்…..

  • by Authour

மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்தவர் முத்யம் (வயது 19). இவர் தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் இருந்து 200 கிலோமீட்டர் தொலைவில் உள்ள நிர்மல் மாவட்டத்தில் உள்ள பார்டி கிராமத்தில் உறவினரின் திருமணத்திற்கு சென்றார். திருமண வரவேற்பு… Read More »திருமண விழாவில் நடனமாடிய வாலிபர் சுருண்டு விழுந்து மரணம்…..

பெண் குழந்தைகள் பள்ளிக்கு செல்வதை தடுக்க கொலை முயற்சி…. ஈரானில் கொடூரம்…

ஈரான் நாட்டில் சிறுமிகள் பள்ளிக்கு செல்வதை தடுப்பதற்காக மர்மநபர்கள் விஷம் வைத்து கொல்ல முயற்சி செய்துள்ளனர் என்று அந்நாட்டின் சுகாதாரத்துறை துணை அமைச்சர் யூனுஸ் பனாஹி கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது:- தலைநகர் டெஹ்ரான்… Read More »பெண் குழந்தைகள் பள்ளிக்கு செல்வதை தடுக்க கொலை முயற்சி…. ஈரானில் கொடூரம்…

திருச்சி காவிரி பாலம் திறப்பு….. அமைச்சர் நேரு பேட்டி

  • by Authour

நகராட்சி நிர்வாகத்துறை  அமைச்சர் கே. என். நேரு இன்று உறையூரில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.  அப்போது அவரிடம், திருச்சி காவிரி பாலத்தில் பழுது நீக்கும் பணி நடந்து வருவது பற்றியும், அந்த பணி… Read More »திருச்சி காவிரி பாலம் திறப்பு….. அமைச்சர் நேரு பேட்டி

ரூ.1000 கோடியில் உருவாகிறது…… ராஜமவுலியின் அடுத்த படம்

‘மகதீரா, நான் ஈ, பாகுபலி, ஆர்.ஆர்.ஆர்.’ போன்ற பிரமாண்ட படங்கள் எடுத்து இந்தியா முழுவதும் புகழ்பெற்ற டைரக்டராக இருப்பவர் ராஜமவுலி. இவரது இயக்கத்தில் நடிக்க முன்னணி நடிகர்- நடிகைகள் ஆர்வம் காட்டுகின்றனர். ‘பாகுபலி’யில் நடித்த… Read More »ரூ.1000 கோடியில் உருவாகிறது…… ராஜமவுலியின் அடுத்த படம்

error: Content is protected !!