Skip to content

February 2023

சிம்ஹா நடிக்கும் ‘வசந்த முல்லை’ படத்தின் முன்னோட்டம் ….. வீடியோ

  • by Authour

நடிகர் சிம்ஹா நடிப்பில் தயாராகி பிப்ரவரி 10ஆம் தேதி முதல் தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளில் வெளியாகவிருக்கும் ‘வசந்த முல்லை’ எனும் திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. கன்னட மொழி முன்னோட்டத்தை ‘சூப்பர் ஸ்டார்’… Read More »சிம்ஹா நடிக்கும் ‘வசந்த முல்லை’ படத்தின் முன்னோட்டம் ….. வீடியோ

துறையூர் பெருமாள் மலையில் 2 பெண்கள் மர்மசாவு….. போலீஸ் விசாரணை

  • by Authour

திருச்சி மாவட்டம் துறையூர் பெருமாள்மலையில் முதல் திருப்பத்தில் பாலத்திற்கு அடியில் 2 பெண் சடலங்கள் கிடப்பதாக துறையூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் போலீசார் சென்று பார்த்த போது , பாலத்திற்கு கீழே… Read More »துறையூர் பெருமாள் மலையில் 2 பெண்கள் மர்மசாவு….. போலீஸ் விசாரணை

நெற்பயிர் சேதம்……ஹெக்டேருக்கு ரூ.20ஆயிரம் நிவாரணம்…. முதல்வர் அறிவிப்பு

தமிழகத்தில் பருவம் தவறி  கடந்த வாரம் பெய்த மழை காரணமாக அறுவடைக்கு தயாராக இருந்த நெல் பயிர்கள்மற்றும் பயறு வகைகள் மழை தண்ணீரில் மூழ்கியது. இதனால் பாதிக்கப்பட்ட பகுதிகளை அமைச்சர்கள் சக்கரபாணி, பன்னீர்செல்வம்,  உணவுத்துறை… Read More »நெற்பயிர் சேதம்……ஹெக்டேருக்கு ரூ.20ஆயிரம் நிவாரணம்…. முதல்வர் அறிவிப்பு

தஞ்சையில் மதுபாட்டில்கள் கடத்தி வந்த 3 பேர் கைது….

புதுச்சேரி மாநிலம், காரைக்காலில் இருந்து தஞ்சைக்கு மது பாட்டில்கள் கடத்தி வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் மதுவிலக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சுகந்தி தலைமையில் போலீசார் தஞ்சை -நாஞ்சிக்கோட்டை சாலையில் வாகன… Read More »தஞ்சையில் மதுபாட்டில்கள் கடத்தி வந்த 3 பேர் கைது….

எஸ்பிஐ வங்கியை கண்டித்து காங்கிரசார் கண்டன ஆர்ப்பாட்டம்…..

  • by Authour

அதானி குழும நிறுவனங்கள் முறைகேட்டில் ஈடுபட்டதாக ஹிண்டன்பர்க் அறிக்கை அளித்ததையடுத்து அதானி எண்டர்பிரைசஸ் பங்கு விலை 41 சதவீதம் சரிந்துள்ளது. இது, அதானி குழுமத்தின் மொத்த சொத்து மதிப்பில் மூன்றில் ஒரு பங்காகும். இதன் விளைவாக, கடந்த… Read More »எஸ்பிஐ வங்கியை கண்டித்து காங்கிரசார் கண்டன ஆர்ப்பாட்டம்…..

திருச்சியில் கண்பார்வையற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கிய கலெக்டர்…..

திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியரகத்தில், இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் புத்தூர் அரசு பார்வையற்ற பெண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் மன்னார்புரம் விழியிழந்தோர் மகளிர் மறுவாழ்வு இல்லத்தில் விழியிழந்தோருக்கான நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி… Read More »திருச்சியில் கண்பார்வையற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கிய கலெக்டர்…..

தஞ்சை அருகே விவசாயிகள் சாலை மறியல்

பருவம் தவறி பெய்த மழை காரணமாக தஞ்சை டெல்டா மாவட்டங்களில் அறுவடைக்கு தயாராக இருந்த சம்பா  பயிர்கள் தண்ணீரில் மூழ்கி கிடக்கிறது. இதற்கு நிரவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். இதைத்தொடர்ந்து… Read More »தஞ்சை அருகே விவசாயிகள் சாலை மறியல்

பயிர் சேதம்…. முதல்வர் ஸ்டாலின் ஆய்வு…

  • by Authour

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்  இன்று (6.2.2023) தலைமைச் செயலகத்தில், பருவம் தவறி பெய்த திடீர் மழையினால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்டங்களில் பயிர் சேதங்களைப் பார்வையிட்டு ஆய்வு செய்வதற்காக அமைக்கப்பட்ட குழுவின் அமைச்சர்கள்   வேளாண்மை… Read More »பயிர் சேதம்…. முதல்வர் ஸ்டாலின் ஆய்வு…

துருக்கி, சிரியா நிலநடுக்கம்… பலி எண்ணிக்கை 200ஆக உயர்வு

துருக்கி நாட்டின் நர்டஹி நகரில் இருந்து 23 கிலோமீட்டர் கிழக்கே 17 கிலோமீட்டர் ஆழத்தை மையமாக கொண்டு இன்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்நாட்டு நேரப்படி இன்று அதிகாலை 3.20 மணிக்கு ஏற்பட்ட இந்த… Read More »துருக்கி, சிரியா நிலநடுக்கம்… பலி எண்ணிக்கை 200ஆக உயர்வு

5உச்சநீதிமன்ற நீதிபதிகள் இன்று பதவியேற்பு

  • by Authour

சுப்ரீம் கோர்ட்டில் காலியாக உள்ள நீதிபதிகள் பணியிடங்களை நிரப்புவது தொடர்பாக கடந்த டிசம்பர் மாதம் 13-ந்தேதி தலைமை நீதிபதி தலைமையில் நடைபெற்ற கொலிஜியம் குழு கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது. இந்த ஆலோசனையின் முடிவில், ராஜஸ்தான்… Read More »5உச்சநீதிமன்ற நீதிபதிகள் இன்று பதவியேற்பு

error: Content is protected !!