Skip to content

February 2023

நடிகை பானுப்பிரியா நினைவாற்றல் இழப்பு ….

  • by Authour

தமிழ் பட உலகில் 1980-களில் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த், சத்யராஜ், பாக்யராஜ் உள்ளிட்ட முன்னணி கதாநாயகர்கள் ஜோடியாக நடித்து பிரபல கதாநாயகியாக வலம் வந்தவர் நடிகை பானுப்பிரியா. பட வாய்ப்புகள் இன்றி தவித்து வரும்… Read More »நடிகை பானுப்பிரியா நினைவாற்றல் இழப்பு ….

விக்டோரியா கவுரி உள்பட 5 புதிய நீதிபதிகள், சென்னை ஐகோர்ட்டுக்கு நியமனம்

உச்ச நீதிமன்ற கொலீஜியம் கடந்த வாரம் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக வழக்கறிஞர் லெட்சுமண சந்திர விக்டோரியா கவுரி பெயர் பரிந்துரை செய்யப்பட்டதற்கு, மூத்த வழக்கறிஞர்கள் எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில், எதிர்ப்பை மீறி விக்டோரியா… Read More »விக்டோரியா கவுரி உள்பட 5 புதிய நீதிபதிகள், சென்னை ஐகோர்ட்டுக்கு நியமனம்

2501 பொதுக்குழு உறுப்பினர்கள் வாக்களித்த கடிதம்…. தேர்தல் ஆணையத்தில் ஒப்படைத்தார் தமிழ்மகன் உசேன்

உச்சநீதிமன்ற உத்தரவுபடி அதிமுக பொதுக்குழு உறுப்பினராக யாரை தேர்வு செய்யலாம் என்ற சுற்றறிக்கையை எடப்பாடி தரப்பினர்  அனுப்பி ஆதரவு திரட்டினர். அந்த ஒப்புதல் கடிதங்களை எடுத்துக்கொண்டு அதிமுக அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் இன்று டில்லி… Read More »2501 பொதுக்குழு உறுப்பினர்கள் வாக்களித்த கடிதம்…. தேர்தல் ஆணையத்தில் ஒப்படைத்தார் தமிழ்மகன் உசேன்

மகனுக்கு கல்வி உதவி தொகை வழங்க கோரி தாய் கண்ணீருடன் தர்ணா ….

  • by Authour

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் முகாம் இன்று மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் தலைமையில் நடைபெற்றுக் கொண்டிருந்தது. கரூர் மாவட்டம் புன்னசத்திரம் பகுதியை சேர்ந்த கணவனை இழந்த பெண் உமா… Read More »மகனுக்கு கல்வி உதவி தொகை வழங்க கோரி தாய் கண்ணீருடன் தர்ணா ….

521 பேரை பலிகொண்ட துருக்கி நிலநடுக்கம்…… இடிபாடுகளின் கோர படங்கள்

துருக்கி- சிரியா எல்லையில் இன்று அதிகாலை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. துருக்கியின் காசியண்டெப் நகர் அருகே 17 கிலோமீட்டர் ஆழத்தை மையமாக கொண்டு இந்த பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 7.8 ஆக… Read More »521 பேரை பலிகொண்ட துருக்கி நிலநடுக்கம்…… இடிபாடுகளின் கோர படங்கள்

ஆன்லைன் ரம்மியால் வாலிபர் தற்கொலை…..

தமிழ்நாட்டில் ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட ஆன்லைன் சூதாட்டங்களால் தொடர்ந்து தற்கொலை சம்பவங்கள் அதிகரித்தது. இந்த நிலையில் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்த மதுரையை சேர்ந்த இளைஞர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை… Read More »ஆன்லைன் ரம்மியால் வாலிபர் தற்கொலை…..

புதுகையில் பூங்காவின் கட்டுமான பணிகளை பார்வையிட்ட கலெக்டர்….

  • by Authour

புதுக்கோட்டை நகராட்சியின் சார்பில் அமைக்கப்பட்டு வரும் பூங்காவின் கட்டுமானப் பணிகளை மாவட்ட கலெக்டர் கவிதா ராமு இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் நகராட்சி ஆணையர் நாகராஜன் , நகராட்சி பொறியாளர் சேகரன்… Read More »புதுகையில் பூங்காவின் கட்டுமான பணிகளை பார்வையிட்ட கலெக்டர்….

கே.சி.பி. நீக்கம்….. 2 வாரத்தில் எடப்பாடி, ஓபிஎஸ் பதில் அளிக்க ஐகோர்ட் உத்தரவு…

  • by Authour

அ.தி.மு.க. முன்னாள் எம்.பி. கே.சி.பழனிச்சாமி, கடந்த 2018-ம் ஆண்டு கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். தனது நீக்கத்தை எதிர்த்து 2021-ம் ஆண்டு சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார். குறித்த காலத்துக்குள் தாக்கல் செய்யாமல், 3 ஆண்டுகளுக்கு… Read More »கே.சி.பி. நீக்கம்….. 2 வாரத்தில் எடப்பாடி, ஓபிஎஸ் பதில் அளிக்க ஐகோர்ட் உத்தரவு…

பாஜக இளைஞர் அணி செயலாளர் திமுகவில் ஐக்கியம்….

  • by Authour

தமிழ்நாடு முதலமைச்சர், கழகத் தலைவர் அவர்கள் முன்னிலையில், இன்று (6.2.2023) காலை, அண்ணா அறிவாலயத்தில் உள்ள கழக அலுவலகத்தில், பா.ஜ.க.வின் மாநில பொதுச்செயலாளர் (பட்டியல் அணி) என்.விநாயகமூர்த்தி அவர்கள் தலைமையில் ஈரோடு மாவட்ட பா.ஜ.க.… Read More »பாஜக இளைஞர் அணி செயலாளர் திமுகவில் ஐக்கியம்….

சீர்திருத்த பள்ளியில் உயிரிழந்த சிறுவன் குடும்பத்துக்கு….. முதல்வர் ரூ.10 லட்சம் நிவாரணம்

சிறுவர் சீர்திருத்த பள்ளியில் உயிரிழந்த சிறுவனின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிதியுதவி அளித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: செங்கல்பட்டு அரசினர் கூர்நோக்கு இல்லத்தில் தங்கியிருந்த சிறுவன்… Read More »சீர்திருத்த பள்ளியில் உயிரிழந்த சிறுவன் குடும்பத்துக்கு….. முதல்வர் ரூ.10 லட்சம் நிவாரணம்

error: Content is protected !!