Skip to content

February 2023

இரட்டை இலை சின்னம் …. தமிழ் மகன் உசேனுக்கு அதிகாரம் வழங்கியது தேர்தல் கமிஷன்

முன்னாள் முதல்-அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வத்துக்கும், எடப்பாடி பழனிசாமிக்கும் இடையே அ.தி.மு.க.வை ஒற்றை தலைமையாக நிர்வகிப்பதில் போட்டி நிலவி வரும் நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதில் இரு தரப்பிலும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். ஒரே… Read More »இரட்டை இலை சின்னம் …. தமிழ் மகன் உசேனுக்கு அதிகாரம் வழங்கியது தேர்தல் கமிஷன்

கரூர் அதிமுக நிர்வாகி கொலை ஏன்….?… 5 ஆயிரம் தான் காரணம்…

  • by Authour

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட ராயனூர் பகுதியை சேர்ந்தவர் வடிவேல். கடந்த 4 ம் தேதி இரவு பைக்கில் சென்ற போது இவரை கரூர் திருமாநிலையூர் பகுதியில் 3 பேர் கொண்ட கும்பல் வழிமறித்து அரிவாளால்… Read More »கரூர் அதிமுக நிர்வாகி கொலை ஏன்….?… 5 ஆயிரம் தான் காரணம்…

நெல் ஈரப்பதம் தன்மை அறிய….. மத்தியக்குழு நாளை டெல்டா வருகிறது

  • by Authour

தஞ்சை, திருவாரூர், மயிலாடுதுறை, நாகை,  உள்ளிட்ட மாவட்டங்களில் தற்போது சம்பா  பயிர்கள் அறுவடை நடந்து வருகிறது. இந்த நிலையில்  கடந்த வாரம் பருவம் தவறி பெய்த மழை காரணமாக அறுவடைக்கு தயாராக இருந்த  நெற்… Read More »நெல் ஈரப்பதம் தன்மை அறிய….. மத்தியக்குழு நாளை டெல்டா வருகிறது

உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடக்கும்போதே, விக்டோரியா கவுரி நீதிபதியாக பதவியேற்றார்

  • by Authour

கடந்த 17-ந் தேதி நடைபெற்ற சுப்ரீம்கோர்ட்டு கொலிஜியம் கூட்டத்தில் சென்னை ஐகோர்ட்டு நீதிபதிகளாக 8 பேரை நியமிக்க கொலிஜியம் பரிந்துரை செய்தது. இவர்களில் விக்டோரியா கவுரி, வெங்கடாச்சாரி லக்ஷ்மி நாராயணன், பாலாஜி, ராமசாமி நீல… Read More »உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடக்கும்போதே, விக்டோரியா கவுரி நீதிபதியாக பதவியேற்றார்

அஜீத் நடிப்பில்……..பாட்ஷா ரீமேக் ஆகிறது

  • by Authour

பாட்ஷா படத்தின் கதையில் சில மாற்றங்கள் செய்து இயக்க விஷ்ணுவர்த்தன் திட்டமிட்டு இருப்பதாகவும் இதில் அஜித்குமாரை நடிக்க வைக்க அவர் விரும்புவதாகவும் தகவல் பரவி உள்ளது. ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ‘பில்லா’ படத்தை அஜித்குமார்… Read More »அஜீத் நடிப்பில்……..பாட்ஷா ரீமேக் ஆகிறது

தமிழ் கட்டாயம்….மொழி சிறுபான்மை மாணவர்களுக்கு மேலும் ஓராண்டு விலக்கு

தமிழ்நாடு அரசு 2006-ம் ஆண்டு கட்டாய தமிழ் கற்றல் சட்டத்தை கொண்டுவந்ததன் வாயிலாக, அனைத்து பள்ளிகளிலும் முதல் பாடமாக தமிழ் கட்டாயமாக்கப்பட்டது. இதனால் தெலுங்கு, கன்னடம், மலையாளம், உருது உள்ளிட்ட பிறமொழி பள்ளி மாணவர்களும்… Read More »தமிழ் கட்டாயம்….மொழி சிறுபான்மை மாணவர்களுக்கு மேலும் ஓராண்டு விலக்கு

உருக்குலைந்த நகரங்கள்….துருக்கி, சிரியாவில் எங்கும் மரண ஓலங்கள்

துருக்கியின் தென்கிழக்கு பகுதியில் சிரியாவின் எல்லையையொட்டி அமைந்துள்ள சிறிய தொழில் நகரம் காசியான்டெப். இங்கு நேற்று அதிகாலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. உள்ளூர் நேரப்படி அதிகாலை 4.17 மணிக்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம்… Read More »உருக்குலைந்த நகரங்கள்….துருக்கி, சிரியாவில் எங்கும் மரண ஓலங்கள்

நிலநடுக்கத்தில் பலி 4 ஆயிரம் ஆனது…. மீட்பு பணிக்கு துருக்கி விரைந்தது இந்திய குழு

துருக்கியில் சிரியாவின் எல்லையை ஒட்டிய பகுதியில் தொடர்ந்து ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கங்களில் சிக்கி இதுவரை 4,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக   தெரியவந்துள்ளது.  பலி எண்ணிக்கை மேலும் உயரலாம் என்று அஞ்சப்படுகிறது.. 5 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக… Read More »நிலநடுக்கத்தில் பலி 4 ஆயிரம் ஆனது…. மீட்பு பணிக்கு துருக்கி விரைந்தது இந்திய குழு

பௌர்ணமியை யொட்டி சமயபுரம் மாரியம்மன் கோவில் 108 குத்து விளக்கு பூஜை..

பிரசித்தி பெற்ற 12 அம்மன் கோவில்களில் ஒவ்வொரு பௌர்ணமி அன்றும் 108 குத்து விளக்கு பூஜை நடைபெறும் என தமிழக இந்து அறநிலையத்துறை அறிவித்துள்ளது. அந்த வகையில் பிரசித்தி பெற்ற அருள்மிகு சமயபுரம் மாரியம்மன்… Read More »பௌர்ணமியை யொட்டி சமயபுரம் மாரியம்மன் கோவில் 108 குத்து விளக்கு பூஜை..

ஈரோடு இடைத்தேர்தல்.. அமைச்சர் நேரு தலைமையில் தீவிர பிரச்சாரம்..

ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலையொட்டி மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் EVKS.இளங்கோவன் அவர்களை ஆதரித்து நேற்று   திமுக முதன்மைச் செயலாளரும் தமிழக நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே என் நேரு தலைமையில் நேற்று… Read More »ஈரோடு இடைத்தேர்தல்.. அமைச்சர் நேரு தலைமையில் தீவிர பிரச்சாரம்..

error: Content is protected !!