Skip to content

February 2023

நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைப்பு

நாடாளுமன்ற இரு அவைகளின் கூட்டம் இன்று காலை 11 மணிக்கு  கூடியது. அப்போது இரு அவைகளிலும்  அதானி பிரச்னை குறித்து விவாதிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் முழக்கமிட்டன.  இதனால் இரு அவைகளும் அமளியானது.இதனால் இரு… Read More »நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைப்பு

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை….பள்ளி தாளாளர் கைது….

  • by Authour

நெல்லை மேலப்பாளையத்தில் அரசு உதவி பெறும் பள்ளி செயல்பட்டு வருகிறது. 6 முதல் 12-ம் வகுப்பு வரை உள்ள பள்ளியில் சுமார் 600-க்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகிறார்கள். இப்பள்ளியின் தாளாளராக மேலப்பாளையத்தை சேர்ந்த… Read More »மாணவிகளுக்கு பாலியல் தொல்லை….பள்ளி தாளாளர் கைது….

எடப்பாடி- ஓபிஎஸ் விரைவில் சந்திப்பு….. பரபரப்பு தகவல்

எடப்பாடி அணிக்கு இரட்டை இலை சின்னம் கிடைத்து விட்டதை தொடர்ந்து ஈரோடு கிழக்கு தொகுதியில்  இன்று அதிமுக வேட்பாளராக  தென்னரசு வேட்புமனு தாக்கல் செய்கிறார். இந்த நிலையில் டில்லியில் இருந்து சென்னை திரும்பிய அதிமுக… Read More »எடப்பாடி- ஓபிஎஸ் விரைவில் சந்திப்பு….. பரபரப்பு தகவல்

திருச்சியில் படிப்பை தொடர முடியாமல் மாணவி தற்கொலை….

  • by Authour

திருச்சி, லால்குடி அருகே உள்ள வாளாடியை சேர்ந்தவர் உமா. இவரது மகள் கொரோனா காலக்கட்டத்தில் 9ம்வகுப்பை பாதியிலேயே நிறுத்தியுள்ளார். இந்நிலையில் அந்த மாணவி படிப்பை தொடர  வேண்டும் என பெற்றோரிடம் கூறியுள்ளார். ஆனால் அதற்கு… Read More »திருச்சியில் படிப்பை தொடர முடியாமல் மாணவி தற்கொலை….

துருக்கியில் இன்றும் நிலநடுக்கம்….. மீட்பு பணிகள் பாதிப்பு…. படங்கள்

துருக்கியில் நேற்று அதிகாலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 7.8 ஆக பதிவானது. நேற்று அடுத்தடுத்து மேலும் 2 முறை நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் அங்கு பலியானார்கள். … Read More »துருக்கியில் இன்றும் நிலநடுக்கம்….. மீட்பு பணிகள் பாதிப்பு…. படங்கள்

திருச்சியில் சாலை வசதி-குடிநீர் வசதி பணி குறித்து ஆய்வு….

  • by Authour

ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் ஒன்றிய குழு துணை தலைவர் காடுவெட்டி சத்தியமூர்த்தி ஊராட்சி தலைவர்களிடம் நடைபெறும் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர். இந்நிகழ்ச்சியில் அரசலூர் ஊராட்சி மன்ற தலைவர் சஞ்சீவி ஏலூர் பட்டி… Read More »திருச்சியில் சாலை வசதி-குடிநீர் வசதி பணி குறித்து ஆய்வு….

திருச்சி, திருவாரூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் கடும் பனிப்பொழிவு…. வீடியோ…

திருச்சி, தஞ்சை, திருவாரூர், மயிலாடுதுறை, நாகை உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று கடுமையான பனிப்பொழிவு நிலவியது. அதிகாலை முதல்  காலை 9 மணி வரை பனிமூட்டம் கடுமையாக இருந்தது. குளிரும் வாட்டி எடுத்தது. இதன் காரணமாக… Read More »திருச்சி, திருவாரூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் கடும் பனிப்பொழிவு…. வீடியோ…

மழையால் நெற்பயிர் சேதம்…. பாபநாசத்தில் நேரில் ஆய்வு….

  • by Authour

தஞ்சை மாவட்டம், பாபநாசம் வட்டாரத்தில் உமையாள்புரம், அண்டக்குடி, திருமண்டங்குடி, கோபுராஜபுரம் ஆகிய கிராமங்களில் பருவம் தவறிப் பெய்த கன மழையினால் ஏற்பட்டுள்ள நெற்பயிர் சேதங்களை பாபநாசம் வேளாண்மை உதவி இயக்குனர் பாபநாசம் சுஜாதா வருவாய்த்துறை… Read More »மழையால் நெற்பயிர் சேதம்…. பாபநாசத்தில் நேரில் ஆய்வு….

டேக்வாண்டோ போட்டி…தேசிய அளவில் 2-ம் இடம்… மாணவர்களுக்கு பாராட்டு விழா..

  • by Authour

பாண்டிச்சேரியில் தேசிய அளவில் நடைபெற்ற டேக்வாண்டோ போட்டியில் நாகை மாவட்டம் திருமருகல்,திருக்கண்ணபுரம் திருப்புகலூர்,கணபதிபுரம் உள்ளிட்ட அரசுப் பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள் தேசிய அளவில் 2 -ம் இடத்தை பெற்றுள்ளனர். இம்மாணவர்கள் 17-தங்கம் 14-வெள்ளி,6-வெண்கலப் பதக்கங்களை… Read More »டேக்வாண்டோ போட்டி…தேசிய அளவில் 2-ம் இடம்… மாணவர்களுக்கு பாராட்டு விழா..

அரியலூரில் கவாத்து பயிற்சி நிறைவு விழா…. அணிவகுப்பு மரியாதை…

  • by Authour

அரியலூர் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில்  நேற்று கூட்டுத்திரள் கவாத்து பயிற்சி நிறைவு விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கா.பெரோஸ் கான் அப்துல்லா தலைமையேற்று காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்கள்.… Read More »அரியலூரில் கவாத்து பயிற்சி நிறைவு விழா…. அணிவகுப்பு மரியாதை…

error: Content is protected !!