Skip to content

February 2023

டிஎஸ்பி, எஸ்.ஐகளுக்கு பணிநியமன ஆணை…. முதல்வர் வழங்கினார்

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வாயிலாக 17 டி.எஸ்.பி.க்களும், சீருடைப்பணியாளர் தேர்வு வாரியம் வாயிலாக 444 சப்-இன்ஸ்பெக்டர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தனர். அவர்களுக்கு பணி நியமனம் வழங்கும் நிகழ்ச்சி சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்றது. முதல்-அமைச்சர் மு.க.… Read More »டிஎஸ்பி, எஸ்.ஐகளுக்கு பணிநியமன ஆணை…. முதல்வர் வழங்கினார்

வேங்கைவயல் சம்பவம், பஞ். தலைவர், போலீஸ்காரர் உள்பட 8 பேரிடம் சிபிசிஐடி விசாரணை

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம்  வேங்கைவயல் என்ற கிராமத்தில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில்  சில விஷமிகள் மனித கழிவுகளை கலந்ததாக செய்திகள் வெளியானது. இது தொடர்பாக தகவல் கிடைத்ததும் மாவட்ட கலெக்டர்  கவிதா ராமு, எஸ்.பி.… Read More »வேங்கைவயல் சம்பவம், பஞ். தலைவர், போலீஸ்காரர் உள்பட 8 பேரிடம் சிபிசிஐடி விசாரணை

திருச்சியில் 15 இடங்களில் மனிதநேய மக்கள் கட்சி கொடியேற்றம்….

  • by Authour

மனிதநேய மக்கள் கட்சியின் 15-ஆம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு திருச்சி மேற்கு மாவட்ட மனிதநேய மக்கள் கட்சியின் சார்பாக இன்று காலை 9.00 மணியளவில் திருச்சி மேற்கு தொகுதிக்கு உட்பட்ட பாண்டமங்கலம், தென்னூர்… Read More »திருச்சியில் 15 இடங்களில் மனிதநேய மக்கள் கட்சி கொடியேற்றம்….

கொத்தடிமை தொழிலாளர் ஒழிப்பு முறை குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி …

கொத்தடிமை தொழிலாளர் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு பெரம்பலூர் மாவட்ட சட்ட பணி ஆணைக்குழு, பெரம்பலூர் மாவட்ட நிர்வாகம், பெரம்பலூர் மாவட்ட காவல்துறை இணைந்து தொழிலாளர்கள் மத்தியில் கொத்தடிமை தொழிலாளர் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு நடைபெற்றது.… Read More »கொத்தடிமை தொழிலாளர் ஒழிப்பு முறை குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி …

பெரம்பலூரில் சிஐடியூ சார்பில் பெருந்திரள் ஆர்ப்பாட்டம்…

மத்திய, மாநில அரசு நிறுவனங்களில் ஒப்பந்த மற்றும் அவுட்சோர்சிங் முறைகளை கண்டித்தும் , மின் வாரியத்தில் பணிபுரியும் ஒப்பந்த ஊழியர்களை அடையாளம் கண்டு தினக்கூலி வழங்க நிரந்தரபடுத்திட வேண்டும். குறைந்தபட்ச ஊதியம் 26 ஆயிரம்… Read More »பெரம்பலூரில் சிஐடியூ சார்பில் பெருந்திரள் ஆர்ப்பாட்டம்…

திருச்சியில் பல்நோக்கு பணியாளர் பணிக்கு இலவச பயிற்சி….

திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழி காட்டும் மையத்தில், தன்னார்வ பயிலும் மாணவர்களுக்கு மத்திய அரசு பணியாளர் தேர்வு வாரியத்தின் பல்நோக்கு பணியாளர் தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்பினை (SSC MTS) மாவட்ட… Read More »திருச்சியில் பல்நோக்கு பணியாளர் பணிக்கு இலவச பயிற்சி….

துருக்கி… பலி 20 ஆயிரத்தை தாண்டும்?.. மீட்பு பணியில் இந்திய குழு ….வீடியோ…

  • by Authour

2004 டிசம்பர் மாதம் 26ம் தேதி காலை இந்தோனேசியா கடலில்  ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 9.1 என்ற அளவில் பதிவானது. இது மிககொடூரமான நிலநடுக்கம். இதனால் இந்தியா, இலங்கை, உள்பட பல நாடுகளில்… Read More »துருக்கி… பலி 20 ஆயிரத்தை தாண்டும்?.. மீட்பு பணியில் இந்திய குழு ….வீடியோ…

புதுகையில் மழை நீரில் மூழ்கி நெற்பயிர் சேதம்….. வேளாண் அலுவலர்கள் ஆய்வு..

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் வட்டார பகுதிகளான கத்தகுறிச்சி பாலையூர் குலவாய்ப்பட்டி மணியம்பலம் களங்குடி வல்லத்ரா கோட்டை வாண்டா கோட்டை பூவரசகுடி கொத்த கோட்டை தட்சிணாபுரம் திருவரங்குளம் உள்ளிட்ட பகுதிகளில் சமீபத்தில் பெய்த தொடர் மழையின்… Read More »புதுகையில் மழை நீரில் மூழ்கி நெற்பயிர் சேதம்….. வேளாண் அலுவலர்கள் ஆய்வு..

வாய்ப்பு இல்ல ராஜா…… ஜெயக்குமார் பேட்டி

எடப்பாடிக்கு  இரட்டை இலை சின்னம் கிடைத்ததை தொடர்ந்து எடப்பாடியும், ஓ.பி.எஸ்சும் விரைவில் சந்திக்க வாய்ப்பு உள்ளதாக   ஓபிஎஸ் ஆதரவாளர் கு.ப. கிருஷ்ணன் தெரிவித்தார்.  இது குறித்து எடப்பாடி ஆதரவாளர்  முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரிடம் கேட்டபோது, … Read More »வாய்ப்பு இல்ல ராஜா…… ஜெயக்குமார் பேட்டி

துருக்கி நிலநடுக்கம்…பலி 20 ஆயிரத்தை தாண்டும் ?

  • by Authour

2004 டிசம்பர் மாதம் 26ம் தேதி காலை இந்தோனேசியா கடலில்  ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 9.1 என்ற அளவில் பதிவானது. இது மிககொடூரமான நிலநடுக்கம். இதனால் இந்தியா, இலங்கை, உள்பட பல நாடுகளில்… Read More »துருக்கி நிலநடுக்கம்…பலி 20 ஆயிரத்தை தாண்டும் ?

error: Content is protected !!