Skip to content

February 2023

கொத்தடிமை ஒழிப்பு தொடர்பான பயிற்சி…. கரூரில் கலெக்டர் துவங்கி வைத்தார்..

கரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில் இன்டர்நேஷனல் ஜஸ்டிஸ் மெஷின் (சர்வதேச நீதி பணி)அமைப்பு சார்பாக கொத்தடிமை ஒழிப்பு தொடர்பான பயிற்சியினை மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர்  துவங்கி வைத்து கருத்துரை வழங்கினார். பின்னர் மாவட்ட… Read More »கொத்தடிமை ஒழிப்பு தொடர்பான பயிற்சி…. கரூரில் கலெக்டர் துவங்கி வைத்தார்..

ஈரோடு தொகுதியில் காங்கிரசுக்கு ஆதரவு….மமக தலைவர் பேட்டி

  • by Authour

கரூர் மாவட்டம், பள்ளப்பட்டி தெற்கு மந்தை தெருவில் மனிதநேய மக்கள் கட்சியின் 15ம் ஆண்டு துவக்க விழா மற்றும் பள்ளப்பட்டி நகர் மன்ற உறுப்பினர் அலுவலக திறப்பு விழா மற்றும் கட்சியின் கொடி ஏற்று… Read More »ஈரோடு தொகுதியில் காங்கிரசுக்கு ஆதரவு….மமக தலைவர் பேட்டி

மழை நிவாரணம் கோரி……நாகை விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

நாகை மாவட்டம் திருமருகல் பேருந்து நிலையம் அருகில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்க ஒன்றிய செயலாளர் தங்கையன், ஒன்றிய தலைவர் மாசிலாமணி,ஒன்றிய… Read More »மழை நிவாரணம் கோரி……நாகை விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

‘லிங்க்’ என்றாலே ஆபத்து தான்….. எச்சரிக்கை தேவை…. டிஜிபி பேச்சு…

  • by Authour

சென்னை எழும்பூரில் உள்ள எத்திராஜ் மகளிர் கல்லூரியில் ‘சைபர் கிரைம்’ விழிப்புணர்வு தொடர்பாக மாணவிகளுக்கான சிறப்பு சர்வதேச கருத்தரங்கம் இன்று நடந்தது. இதில் தமிழக போலீஸ் டி.ஜி.பி சைலேந்திரபாபு கலந்து கொண்டு கருத்தரங்கை தொடங்கி… Read More »‘லிங்க்’ என்றாலே ஆபத்து தான்….. எச்சரிக்கை தேவை…. டிஜிபி பேச்சு…

எல்லா தொழிலிலும் அதானி வெற்றியின் மேஜிக் என்ன? மக்களவையில் ராகுல் காட்டமான பேச்சு

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது, மக்களவையில் இன்று  காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பேசினார். அவர் பேசியதாவது: அதானி  எல்லா தொழில்களிலும் வெற்றி மட்டுமே பெறுகிறார். இது என்ன மேஜிக்… Read More »எல்லா தொழிலிலும் அதானி வெற்றியின் மேஜிக் என்ன? மக்களவையில் ராகுல் காட்டமான பேச்சு

மழையால் நெற் பயிர் பாதிப்பு… தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் ஆர்ப்பாட்டம்….

  • by Authour

அறுவடைத் தொடங்கிய நிலையில் எதிர்பாராத மழையால் அழிந்த சம்பா, தாளடி நெற் பயிர் இழப்பிற்கு முழு காப்பீடுத் திட்ட இழப்பீடு மற்றும் மாநில அரசு நிதி சேர்த்து ஏக்கர் ஒன்றிற்கு ரூ.35 ஆயிரம் வழங்க… Read More »மழையால் நெற் பயிர் பாதிப்பு… தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் ஆர்ப்பாட்டம்….

குடிமைப்பணி தேர்வு…. வயது வரம்பை தளர்த்துங்கள்….. பிரதமர் மோடிக்கு ஸ்டாலின் கடிதம்

பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதத்தில் கூறப்பட்டிருப்பதாவது:- கொரோனா பெருந்தொற்று காலத்தில், குடிமைப் பணித் தேர்வுகளை எழுத இயலாமல் போன தேர்வர்களுக்கு, வயது வரம்பினைத் தளர்த்தும் ஒருமுறை நடவடிக்கையை மேற்கொள்ளக் கேட்டுக்… Read More »குடிமைப்பணி தேர்வு…. வயது வரம்பை தளர்த்துங்கள்….. பிரதமர் மோடிக்கு ஸ்டாலின் கடிதம்

ஏழை, நடுத்தர மக்களிடம் பேசுங்கள்… பாஜ. எம்.பிக்களுக்கு மோடி அட்வைஸ்

  • by Authour

நாடாளுமன்றத்தில் பாஜகவின் வாராந்திர கூட்டம் ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் அவை செயல்படும் போது நடைபெறுவது வழக்கம் . அந்த வகையில் இன்று நடைபெற்ற கூட்டத்தில் , சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட் 2023-24 உள்ளிட்ட… Read More »ஏழை, நடுத்தர மக்களிடம் பேசுங்கள்… பாஜ. எம்.பிக்களுக்கு மோடி அட்வைஸ்

அதானி குழும விவகாரம்…. உச்சநீதிமன்றம் 10ம் தேதி விசாரணை

  • by Authour

இந்தியாவின் பெரும் தொழிலதிபரான அதானியின் நிறுவனங்கள் பங்குச்சந்தையில் மோசடியில் ஈடுபட்டதாக அமெரிக்காவை சேர்ந்த ஹிண்டன்பர்க் நிறுவனம் வெளியிட்ட அறிக்கை இந்தியாவில் பெரும் அதிர்வலைகளை கிளப்பி இருக்கிறது. இந்த விவகாரத்தை நாடாளுமன்றத்தில் விவாதிக்கக்கோரி எதிர்க்கட்சிகள் இரு… Read More »அதானி குழும விவகாரம்…. உச்சநீதிமன்றம் 10ம் தேதி விசாரணை

துருக்கியில் இன்று 2வது முறையாக நிலநடுக்கம்

  • by Authour

துருக்கி மற்றும் சிரியாவில் நேற்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது இது ரிகடர் அளவில் 7.8 ஆக பதிவாகி இரந்தது. தொடர்ந்து அடுத்தடுத்து  3 முறை நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் ஏராளமான கட்டிடங்கள் இடிந்து போனது.… Read More »துருக்கியில் இன்று 2வது முறையாக நிலநடுக்கம்

error: Content is protected !!