Skip to content

February 2023

குக்கர் இல்லை… போட்டி இல்லை….

  • by Authour

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அமமுக வேட்பாளர் சிவபிரசாந்த் போட்டியில்லை. குக்கர் சின்னம் கிடைக்காததால் தேர்தலில் இருந்து விலகுவதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் அறிவிப்பு வௌியிட்டுள்ளார். தலைமைக்கழக நிர்வாகிகளின் ஆலோசனை கருத்தில் கொண்டு இடைத்தேர்தலில்… Read More »குக்கர் இல்லை… போட்டி இல்லை….

அதிமுக வேட்புமனு தாக்கலின் போது பாஜவுக்கு அழைப்பு இல்லை..

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் கே.எஸ்.தென்னரசுவும், ஓ.பன்னீர்செல்வம் அணி சார்பில் செந்தில் முருகனும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டனர். கடந்த 3-ம் தேதி கே.எஸ். தென்னரசு வேட்புமனுவைத் தாக்கல் செய்வார் என அறிவிக்கப்பட்டு இருந்த… Read More »அதிமுக வேட்புமனு தாக்கலின் போது பாஜவுக்கு அழைப்பு இல்லை..

திட்டச்சேரியில் சமுதாயக்கூடம் கட்டும் பணிக்கு பொதுமக்கள் எதிர்ப்பு….

  • by Authour

நாகை மாவட்டம், திட்டச்சேரி பேரூராட்சிக்கு உட்பட்ட 15 – வது வார்டு வெள்ளத்திடலில் சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்ட சமுதாயக்கூடம் ஒன்று இருந்தது. இந்த சமுதாயக்கூடம் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இடிக்கப்பட்டது.… Read More »திட்டச்சேரியில் சமுதாயக்கூடம் கட்டும் பணிக்கு பொதுமக்கள் எதிர்ப்பு….

திருச்சி மாவட்டத்தில் மீன் பிடிக்க பொது ஏலம் விடுவதை தடை செய்ய வேண்டும்….

திருச்சி மாவட்டத்தில் அனைத்து ஏரிகள் மற்றும் குளங்களில் தண்ணீர் உள்ள நிலையில் மீன் பிடிக்க ஏலம் விட உள்ளதாக தகவல் இதனை மாவட்ட ஆட்சியர் தடுத்து நிறுத்த  வேண்டும் என தண்ணீர் அமைப்பு மற்றும்… Read More »திருச்சி மாவட்டத்தில் மீன் பிடிக்க பொது ஏலம் விடுவதை தடை செய்ய வேண்டும்….

திருச்சியில் 13ம் தேதி அப்ரண்டீஸ் பயிற்சிக்கு ஆண் பெண் தேர்வு

திறன் மேம்பாடு, தொழில் முனைவு அமைச்சரகம் மற்றும் வேலைவாய்ப்பு பயிற்சித்துறை சார்பில் சிறு மற்றும் குறு தொழில் நிறுவனங்களில் தொழில் பழகுநர்களை நியமனம் செய்வதை ஊக்குவிக்கும் விதமாக திருச்சி மாவட்டத்தில் தொழில் பழகுநர்கள் சேர்க்கை… Read More »திருச்சியில் 13ம் தேதி அப்ரண்டீஸ் பயிற்சிக்கு ஆண் பெண் தேர்வு

மனிதநேய மக்கள் கட்சி துவக்க விழா…. திருச்சியில் உணவு வழங்கி கொண்டாட்டம்…

  • by Authour

மனிதநேய மக்கள் கட்சியின் 15-ஆம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு திருச்சியில் பல்வேறு இடங்களில் இன்று கட்சி கொடியேற்றி இனிப்புகள் வழங்கப்பட்டது. அந்த வகையில் திருச்சி பாலக்கரை ரவுண்டானா அருகே மனித நேய மக்கள்… Read More »மனிதநேய மக்கள் கட்சி துவக்க விழா…. திருச்சியில் உணவு வழங்கி கொண்டாட்டம்…

பெண் பஞ்சாயத்து தலைவர்கள் சுயமாக செயல்பட வேண்டும்…..கரூர் கலெக்டர் பேச்சு

கரூர் மாவட்டம் தாந்தோணி ஊராட்சி ஒன்றியம் மணவாடி பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் கரூர் மாவட்டத்தில் உள்ள கிராம ஊராட்சி தலைவர்களுக்கான நிர்வாகம் தொடர்பான கலந்தாய்வு கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரபுசங்கர்… Read More »பெண் பஞ்சாயத்து தலைவர்கள் சுயமாக செயல்பட வேண்டும்…..கரூர் கலெக்டர் பேச்சு

திருநங்கையர் தின விருதுக்கு விண்ணப்பிக்க…. திருச்சி கலெக்டர் வேண்டுகோள்….

  • by Authour

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையில் திருநங்கைகள் இச்சமுகத்தில் அவர்கள் சந்திக்கும் எதிர்ப்புகளை மீறி தங்களுடைய சொந்த முயற்சியில் படித்து, தனித்திறமைகளை கொண்டு பல்லேறு துறைகளில் முன்னேறி சாதனை படைத்த திருநங்கைகளை கௌரவிக்கும் வகையிலும்… Read More »திருநங்கையர் தின விருதுக்கு விண்ணப்பிக்க…. திருச்சி கலெக்டர் வேண்டுகோள்….

திருச்சி…. இன்றைய தங்கம் விலை நிலவரம்….

  • by Authour

திருச்சி மாவட்டத்தில் இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம் – கடந்த நான்கு நாட்களாக தங்கம் விலையில் மாற்றம் இல்லை. திருச்சி ஜூவல்லர்ஸ் அசோசியேசன் சார்பாக திருச்சியில் விற்கப்படும் தங்கம் வெள்ளி நிலவரம் வௌியிடப்பட்டுள்ளது.… Read More »திருச்சி…. இன்றைய தங்கம் விலை நிலவரம்….

ஈரோடு …..75 பேர் வேட்புமனு தாக்கல்…. நாளை மனுக்கள் பரிசீலனை

  • by Authour

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வருகிற 27-ந் தேதி நடக்கிறது. இதை முன்னிட்டு தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் ஜனவரி 31-ந் தேதி முதல் வேட்புமனுக்கல் தாக்கல் செய்து வருகிறார்கள். திமுக கூட்டணி காங்கிரஸ்… Read More »ஈரோடு …..75 பேர் வேட்புமனு தாக்கல்…. நாளை மனுக்கள் பரிசீலனை

error: Content is protected !!