Skip to content

January 2023

திருச்சி ரயில்வே எஸ்பி பொறுப்பேற்பு..

  • by Authour

திருச்சி ரயில்வே எஸ் பி யாக மீண்டும் செந்தில்குமார் பொறுப்பேற்றார். இது தொடர்பாக இன்று அவர் தனது பேஸ்புக் பதிவில்.. 20 வருட காவல் பணியில் முதன்முறையாக ஒரே பணியில், இரண்டாவது முறையாக பொறுப்பு… Read More »திருச்சி ரயில்வே எஸ்பி பொறுப்பேற்பு..

ஸ்ரீரங்கம் கோயில் பணியாளர்களுக்கு புத்தாடை…

தமிழ்நாடு முதல்வர்  மு.க .ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி  தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே .சேகர்பாபு உத்தரவுப்படி தமிழர் திருநாளாம் தைத்திருநாளிற்கு திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில் மற்றும் அதன் உபகோயில்களின் பணியாற்றும்… Read More »ஸ்ரீரங்கம் கோயில் பணியாளர்களுக்கு புத்தாடை…

2 நாட்களுக்கு டாஸ்மாக் லீவு….

2023-ம் ஆண்டு ஜனவரி 16 திருவள்ளுா் தினம், சனவரி 26 குடியரசு தினம ஆகிய தினங்களில் திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து மதுபான சில்லறை விற்பனைக் கடைகளும், (FL.1) மூடப்பட்டிருக்கும். அதனுடன் இணைந்து இயங்கும்… Read More »2 நாட்களுக்கு டாஸ்மாக் லீவு….

கேரளாவிலிருந்து வந்த மருத்துவ கழிவுகளை சிறைபிடித்த பொதுமக்கள்…

  • by Authour

பொள்ளாச்சி தமிழக கேரளா எல்லை பகுதியில் உள்ள கோபாலபுரம்,நடுப்புணி,கோவிந்தாபுரம்,மீனாட்சிபுரம் சோதனைச் சாவடிகள் உள்ளது. கிராமப் புறங்களில் நிறைந்த பகுதி என்பதால் கேரளாவில் மருத்துவமனையில் இருந்து லாரி,டாரஸ் லாரி மூலமாக மருத்துவக் கழிவுகள்,கோழி பண்ணை கழிவுகள்… Read More »கேரளாவிலிருந்து வந்த மருத்துவ கழிவுகளை சிறைபிடித்த பொதுமக்கள்…

சென்னை சங்கமம் திருவிழா…. ஆழ்கடலில் நூதன விளம்பரம்…

  • by Authour

கடந்த தி.மு.க ஆட்சிக் காலத்தில், பொங்கல் திருவிழாவின் போது சென்னையின் பல்வேறு இடங்களில் நாட்டுப்புறக் கலைகளின் திருவிழாவாக நடைபெற்ற சென்னை சங்கமம் நிகழ்ச்சி, புத்தாண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் நடக்கவிருக்கிறது. தூத்துக்குடி மக்களவை உறுப்பினர் கனிமொழி… Read More »சென்னை சங்கமம் திருவிழா…. ஆழ்கடலில் நூதன விளம்பரம்…

புதுகையில் நலத்திட்ட உதவிகளை வழங்கிய கலெக்டர்…..

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம், குளத்தூர் வட்டம், கிள்ளுக்கோட்டை கிராமத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில், அரசு நலத்திட்ட உதவிகளை, மாவட்ட கலெக்டர் கவிதா ராமு,  இன்று (11.01.2023) வழங்கினார். உடன் முன்னாள் அரசு வழக்கறிஞர் கே.கே.செல்லப்பாண்டியன்,… Read More »புதுகையில் நலத்திட்ட உதவிகளை வழங்கிய கலெக்டர்…..

21 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்… பதவி உயர்வு..

  • by Authour

தமிழகத்தில் 21 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம், பதவி உயர்வு  செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. கூடுதல் எஸ்பி ஆக பணியாற்றிய 7 பேருக்கு எஸ்பி ஆக பதவி உயர்வு என தமிழக  அரசு அறிவித்துள்ளது.… Read More »21 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்… பதவி உயர்வு..

சிறுமி பலாத்காரம்…முதியவருக்கு 17 வருட சிறை…..அரியலூர் மகிளா கோர்ட் அதிரடி

  • by Authour

அரியலூர் மாவட்டம் திருக்களப்பூர் கிராமத்தை சேர்ந்தவர் இளங்கோவன். இவர் அதே கிராமத்தைச் சேர்ந்த 8 வயது சிறுமியை கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக சிறுமியின் பெற்றோர் ஜெயங்கொண்டம் மகளிர் காவல் நிலையத்தில் புகார்… Read More »சிறுமி பலாத்காரம்…முதியவருக்கு 17 வருட சிறை…..அரியலூர் மகிளா கோர்ட் அதிரடி

அயலக தமிழர் தின விழா…. எம்பி கனிமொழி துவக்கி வைத்தார்…

  • by Authour

இன்று  சென்னை – கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற தமிழ்நாடு அரசின் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை சார்பில் அயலகத் தமிழர் நாளை முன்னிட்டு நடைபெறும் விழாவை எம்பி கனிமொழி தொடங்கி வைத்தார். அதனை தொடர்ந்து… Read More »அயலக தமிழர் தின விழா…. எம்பி கனிமொழி துவக்கி வைத்தார்…

அரியலூரில்…. ஊர்க்காவல் படை பயிற்சி நிறைவு விழா

அரியலூர் மாவட்டத்தில்  கடந்த ஆண்டு ஊர்க்காவல் படைக்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட 34 நபர்களுக்கு 21.11.2022 முதல் 45 நாட்கள் உடற்பயிற்சி மற்றும் கவாத்து பயிற்சி  வழங்கப்பட்டன. பயிற்சி காலம் முடிந்து  பணிக்கு செல்ல உள்ள… Read More »அரியலூரில்…. ஊர்க்காவல் படை பயிற்சி நிறைவு விழா

error: Content is protected !!