Skip to content

January 2023

2022ல் சென்னை விமான நிலையத்தில் 205 கி கடத்தல் தங்கம் பறிமுதல்

சென்னை விமான நிலையத்தில் கடந்த 2022-ம் ஆண்டில் மட்டும் ரூ.94.22 கோடி மதிப்புள்ள 205 கிலோ தங்கம் மற்றும் ரூ.14.02 கோடி மதிப்புள்ள 27.665 கிலோ போதைப்பொருட்களை சுங்கத்துறை அதிகாரிகள், பறிமுதல் செய்தனர். இது… Read More »2022ல் சென்னை விமான நிலையத்தில் 205 கி கடத்தல் தங்கம் பறிமுதல்

ராகுல் யாத்திரை நிறைவு விழா….திமுக உள்ளிட்ட 21 கட்சிகளுக்கு காங். அழைப்பு

  • by Authour

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, கடந்த செப்டம்பர் 7-ந் தேதி கன்னியாகுமரியில் நாடுதழுவிய பாதயாத்திரையை தொடங்கினார். கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, மராட்டியம், மத்தியபிரதேசம், ராஜஸ்தான், டில்லி, உத்தரபிரதேசம், அரியானா ஆகிய மாநிலங்கள் வழியாக… Read More »ராகுல் யாத்திரை நிறைவு விழா….திமுக உள்ளிட்ட 21 கட்சிகளுக்கு காங். அழைப்பு

சேதுசமுத்திர திட்டம் நிறைவேற்றக்கோரி சட்டமன்றத்தில் இன்று தீர்மானம் வருகிறது

  • by Authour

நடப்பு ஆண்டின் முதல் சட்டசபை கூட்டம் கடந்த 9-ந்தேதி கவர்னர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கியது.  இன்று சேது சமுத்திர திட்டத்தை மத்திய அரசு உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தி சட்டப்பேரவையில்  அரசின் தனித்தீர்மானத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்… Read More »சேதுசமுத்திர திட்டம் நிறைவேற்றக்கோரி சட்டமன்றத்தில் இன்று தீர்மானம் வருகிறது

புதுக்கோட்டை ஆசிரியர் தம்பதி வீட்டை உடைத்து 40 பவுன் கொள்ளை..

புதுக்கோட்டை செல்லப்பா நகரில் வசித்து வருபவர் சடகோபன்(54) ஆசிரியர். இவரது மனைவியும் ஆசிரியை.  இவர்கள் நேற்று வீட்டை பூட்டி விட்டு வெளியூர் சென்றவர்கள் இன்று வந்து பார்த்தபோது வீட்டினுள் பீரோஉடைக்கப்பட்டு பீரோவில் இருந்த தங்கநகை… Read More »புதுக்கோட்டை ஆசிரியர் தம்பதி வீட்டை உடைத்து 40 பவுன் கொள்ளை..

பால் வடியும் வேப்பமரத்திற்கு பூஜை.. திருச்சி அருகே சம்பவம்..

திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே கூத்தூர் ஊராட்சி ரயில் ஸ்டேஷன் எதிரே ரமேஷ் கார்டனில் வசித்து வருபவர் செல்வராஜ்(50) இவரது மனைவி கண்மணி(45). உள்ள வேப்ப மரத்தில் கடந்த 3 மாதமாக தொடர்ந்து பால்… Read More »பால் வடியும் வேப்பமரத்திற்கு பூஜை.. திருச்சி அருகே சம்பவம்..

ஆதாரம் கேட்டதால் எடப்பாடி அதிமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு.. ஓபிஎஸ், வைத்தி நோ ரெஸ்பான்ஸ்….

சட்டமன்றத்தில் நேற்று கேள்வி நேரம் முடிந்ததும் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி எழுந்து ஒரு பிரச்சினை குறித்து பேச முயன்றார். அப்போது அவர், தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்கெட்டு விட்டது, தினந்தோறும் வழிப்பறி, கொலை, கொள்ளை… Read More »ஆதாரம் கேட்டதால் எடப்பாடி அதிமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு.. ஓபிஎஸ், வைத்தி நோ ரெஸ்பான்ஸ்….

இன்றைய ராசி பலன் ( 12.1.2023)

  • by Authour

  வியாழக்கிழமை: ( 12.01.2023 ) நல்ல நேரம்   : காலை: 10.30-11.30, மாலை: ….. இராகு காலம் : 01.30-03.00 குளிகை  : 09.00-10.30 எமகண்டம் : 06.00-07.30 சூலம் : தெற்கு சந்திராஷ்டமம்: அவிட்டம்,… Read More »இன்றைய ராசி பலன் ( 12.1.2023)

கவர்னர் மீது புகார் அளிக்க ஜனாதிபதியை சந்திக்கும் திமுக எம்பிக்கள்…

தமிழக சட்டசபையில், அரசு தயாரித்து கொடுத்த உரையின் ஒரு சில பகுதிகளை கவர்னர் ஆர்.என். ரவி படிக்காமல் தவிர்த்தாக சர்ச்சை எழுந்துள்ளது.  இதையடுத்து கவர்னருக்கு எதிராக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் தீர்மானம் கொண்டு வந்தார்.… Read More »கவர்னர் மீது புகார் அளிக்க ஜனாதிபதியை சந்திக்கும் திமுக எம்பிக்கள்…

திருச்சி மாநகராட்சி – தண்ணீர் அமைப்பு சார்பில் புகையில்லா போகி விழிப்புணர்வு..

போகி பண்டிகையை முன்னிட்டு தேவையில்லாத பொருட்கள் துணிகள்,டையர்கள், பழைய புத்தகங்கள், எரித்து சுற்றுச்சூழலை மாசுபடுத்த வேண்டாம் என்றும், நமக்கு தேவையில்லாத பொருட்கள் மற்றவர்களுக்கு பயன்படும் பொருளாக இருக்கலாம் , மறுசுழற்சிக்கு பயன்படக்கூடிய பொருட்களை தூய்மை… Read More »திருச்சி மாநகராட்சி – தண்ணீர் அமைப்பு சார்பில் புகையில்லா போகி விழிப்புணர்வு..

பழனி முருகன் கோவில் குடமுழுக்கு விழா.. – 3,000 பேருக்கு மட்டுமே அனுமதி….

முருகனின் அறுபடை வீடுகளில் மூன்றாவது படை வீடாகவும், திரு ஆவினன்குடி என்றழைக்கப்படும் பழனி தண்டாயுதபாணி கோவில் குடமுழுக்கு கடந்த 2006-ம் ஆண்டில் நடைபெற்றது. பொதுவாக ராஜகோபுரம் அமைக்கப்பட்டுள்ள கோவில்களுக்கு 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை… Read More »பழனி முருகன் கோவில் குடமுழுக்கு விழா.. – 3,000 பேருக்கு மட்டுமே அனுமதி….

error: Content is protected !!