Skip to content

January 2023

ராமர் பாலத்தை தேசிய சின்னமாக அறிவிக்க மத்திய அரசு ஆலோசனை

ராமர் பாலத்தை தேசிய சின்னமாக அறிவிக்கக்கோரும் மனு மீது பிப்ரவரி முதல் வாரத்தில் பதிலளிப்பதாக சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு உறுதி அளித்துள்ளது. இது தொடர்பாக   மத்திய அரசு தீவிர ஆலோசனை செய்வதாக சுப்ரீம்… Read More »ராமர் பாலத்தை தேசிய சின்னமாக அறிவிக்க மத்திய அரசு ஆலோசனை

திருச்சியில் விவசாயிகள் அரை நிர்வாண போராட்டம்…

திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாய சங்கத்தின் சார்பில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற கோரிக்கையுடன் விவசாயிகள் அரை நிர்வாண போராட்டத்தில் ஈடுபட்டனர். தேசிய தென்னிந்திய நதிகள்… Read More »திருச்சியில் விவசாயிகள் அரை நிர்வாண போராட்டம்…

திருச்சியில் மோடி பொங்கல் விழா…. எச். ராஜா பங்கேற்பு

  • by Authour

நம்ம ஊர் மோடி பொங்கல் நிகழ்ச்சி திருச்சி பாலக்கரை மண்டலம் சார்பாக நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக எச். ராஜா கலந்து கொண்டார். தொடர்ந்து பொங்கல் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளித்தார். பின்னர் எச்… Read More »திருச்சியில் மோடி பொங்கல் விழா…. எச். ராஜா பங்கேற்பு

ரூ.5.65 லட்சம் பணத்தை திருடிய பெண் கைது…

  • by Authour

திருச்சி, நவல்பட்டு அண்ணா நகரை சேர்ந்தவர் தினேஷ் பாபு. இவர் அதே பகுதியில் பாத்திரக்கடை வைத்துள்ளார். இந்நிலையில் இவரது வீட்டிற்கு வேலைக்கு வந்த எடமலைபட்டிபுதூரை சேர்ந்த திலகா என்பவர், தினேஷ்பாபு டூவீலர் சீட் லாக்கரில்… Read More »ரூ.5.65 லட்சம் பணத்தை திருடிய பெண் கைது…

கோவிலின் பூட்டை உடைத்து நகை திருட்டு…. திருச்சியில் சம்பவம்…

  • by Authour

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே உள்ள காணகிளியநல்லூரில் அருள்மிகு சர்வலோகநாத சுவாமி கோயில் உள்ளது. இக்கோவிலில் ஐயர் கண்ணன் கடந்த 10ம் தேதி பூஜைகளை முடித்துவிட்டு கோவிலின் கதவை பூட்டிவிட்டு சென்றுள்ளார். மறுநாள் காலை… Read More »கோவிலின் பூட்டை உடைத்து நகை திருட்டு…. திருச்சியில் சம்பவம்…

கவர்னர் ரவி மீது முதல்வர் புகார் மனு…. ஜனாதிபதியிடம் கொடுக்கப்பட்டது….டிஆர் பாலு பேட்டி

டில்லியில் ஜனாதிபதி  திரவுபதி முர்முவை  திமுக குழு சந்தித்த பின்னர், டிஆர் பாலு எம்.பி. நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அதன் விவரம் வருமாறு: சட்டமன்றத்தில் படிக்க வேண்டிய கவர்னர் உரைக்கு  ரவி ஒப்புதல் கொடுத்து… Read More »கவர்னர் ரவி மீது முதல்வர் புகார் மனு…. ஜனாதிபதியிடம் கொடுக்கப்பட்டது….டிஆர் பாலு பேட்டி

மக்கும் குப்பை-மக்கா குப்பை… தரம் பிரிக்கும் மிஷின் இயக்கம்…

  • by Authour

தஞ்சை மாவட்டம், பாபநாசம் பேரூராட்சிச் சார்பில் மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து பொது மக்களிடமிருந்து பெற்றுக் கொள்ள ஏதுவாக பேட்டரியால் இயங்கும் வாகனம் நேற்று முதல் இயக்கப் பட்டன. இதை… Read More »மக்கும் குப்பை-மக்கா குப்பை… தரம் பிரிக்கும் மிஷின் இயக்கம்…

நேரம் தவறாத விமானம்…. கோவை விமான நிலையம் 13 வது இடம்..

உலகளவில் நேரம் தவறாமல் இயங்கும் விமான நிலையங்கள், விமான நிறுவனங்கள் பற்றிய பட்டியலை ‘அபீஷியல் ஏர்லைன் கைட்ஸ்’ எனப்படும் ‘ஓஏஜி’ நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த நிறுவனம் உலக பயண தகவல்களை வெளியிடும் நிறுவனமாகும். நேற்று… Read More »நேரம் தவறாத விமானம்…. கோவை விமான நிலையம் 13 வது இடம்..

கவர்னர் ரவிக்கு அறிவுரை வழங்குங்கள்……ஜனாதிபதி முர்முவிடம், திமுக குழு வலியுறுத்தல்

  • by Authour

தமிழ்நாடு கவர்னர் ரவி, சட்டமன்றத்தில் பேசும்போது தமிழ்நாடு என்பதையும்,  தலைவர்கள் பெயரையும், தவிர்த்ததுடன், தன் இஷ்டப்படி சில வார்த்தைகளை பேசினார். அத்துடன் சட்டமன்ற கூட்டத்தில் இருந்து வெளிநடப்பும் செய்தார்.  தொடர்ந்து அவர் தமிழ் மக்களின்… Read More »கவர்னர் ரவிக்கு அறிவுரை வழங்குங்கள்……ஜனாதிபதி முர்முவிடம், திமுக குழு வலியுறுத்தல்

சேதுசமுத்திர திட்டம், சட்டசபையில் ஒருமனதாக நிறைவேற்றம்

  • by Authour

சேது சமுத்திர திட்டத்தை மத்திய அரசு உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தி சட்டப்பேரவையில்  அரசினர் தனித்தீர்மானத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்  இன்று முன்மொழிந்தார். அந்த தீர்மானத்தில் கூறப்பட்டு இருப்பதாவது: 1967ல் ஆட்சிக்கு வந்ததும் சேதுசமுத்திர திட்டத்தை நிறைவேற்றவேண்டும்… Read More »சேதுசமுத்திர திட்டம், சட்டசபையில் ஒருமனதாக நிறைவேற்றம்

error: Content is protected !!