Skip to content

January 2023

பெரம்பலூர் போலீசார் நடத்திய பொங்கல் விழா…..செய்தியாளர்கள் பரிசு வழங்கினர்

  • by Authour

பொங்கல் திருநாளை முன்னிட்டு பெரம்பலூர் மாவட்ட காவல் துறை சார்பில் பொங்கல் விழாவை கொண்டாடும் வகையில்  மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் காவல்துறையினருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் கபடி, வாலிபால், ஓட்ட பந்தயங்கள், கோலப்போட்டி, பொங்கல் போட்டி,… Read More »பெரம்பலூர் போலீசார் நடத்திய பொங்கல் விழா…..செய்தியாளர்கள் பரிசு வழங்கினர்

வடகிழக்கு பருவமழை விடைபெற்றது……வானிலை மையம் அறிவிப்பு

  • by Authour

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- வடகிழக்கு பருவமழை தமிழ்நாடு, புதுவை, காரைக்கால், அதனை ஒட்டிய கடலோர ஆந்திரா, ராயலசீமா, தெற்கு உள் கர்நாடகா மற்றும் கேரளா பகுதிகளில் இருந்து இன்று… Read More »வடகிழக்கு பருவமழை விடைபெற்றது……வானிலை மையம் அறிவிப்பு

வெளிநாடுகளில் வாழும் தமிழர்களுக்கு 4 புதிய திட்டங்கள்… முதல்வர் ஸ்டாலின்அறிவிப்பு

  சென்னை, கலைவாணர் அரங்கத்தில் இன்று  நடைபெற்ற அயலகத் தமிழர் தின விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசியதாவது: “தமிழர்களாக கூடியிருக்கிறோம். தமிழ் உணர்வோடு கூடியிருக்கிறோம். தமிழன் என்ற அந்த எண்ணத்தோடு குழுமியிருக்கிறோம்.… Read More »வெளிநாடுகளில் வாழும் தமிழர்களுக்கு 4 புதிய திட்டங்கள்… முதல்வர் ஸ்டாலின்அறிவிப்பு

பொங்கல் வைத்து கொண்டாடிய திருச்சி கல்லூரி மாணவ- மாணவிகள்…..

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே புத்தனாம்பட்டி கிராமத்தில் அமைந்துள்ளது நேரு மெமோரியல் கலை மற்றும் அறிவியல் கல்லூரி. 1967 ஆம் ஆண்டு பேரறிஞர் அண்ணாவால் தொடங்கப்பட்ட இந்த கல்லூரியில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ,மாணவிகள்… Read More »பொங்கல் வைத்து கொண்டாடிய திருச்சி கல்லூரி மாணவ- மாணவிகள்…..

ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி விழா… 14 .45லட்சம் பக்தர்கள் தரிசனம்…

  • by Authour

108 வைணவ தலங்களுள் முதன்மையான, திருச்சி ஸ்ரீரங்கம்  ரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசி பெருவிழா கடந்த மாதம் 23ம் தேதி பகல் பத்து பெருவிழாவுடன் தொடங்கியது.  இன்று காலையுடன்  வைகுண்ட ஏகாதசி விழா நிறைவு… Read More »ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி விழா… 14 .45லட்சம் பக்தர்கள் தரிசனம்…

பெரம்பலூரில் எய்ட்ஸ் கட்டுப்பாடு ஊழியர்கள் போராட்டம

பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுபாட்டு அனைத்து ஊழியர்கள் நல சங்கத்தினர் கோரிக்கைகள் அடங்கிய அட்டை அணிந்து போராட்டம் நடத்தினர். அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கும் பாரபட்சமின்றி தேசிய எய்ட்ஸ்… Read More »பெரம்பலூரில் எய்ட்ஸ் கட்டுப்பாடு ஊழியர்கள் போராட்டம

பெரம்பலூர்…தாறுமாறாக வந்த பஸ் மோதி பனை மரம் சாய்ந்தது

பெரம்பலூர் மாவட்டம் லப்பைகுடிக்காடிலிருந்து பயணிகளை ஏற்றி கொண்டு திருச்சி செல்லும் அரசு பேருந்து திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் நோக்கி வந்து கொண்டிருந்தது. பேருந்தை மகாலிங்கம் (52), என்பவர் ஓட்டி வந்தார்.தண்ணீர் பந்தல்… Read More »பெரம்பலூர்…தாறுமாறாக வந்த பஸ் மோதி பனை மரம் சாய்ந்தது

‘துணிவு’ அஜித்துக்கு பிரம்மாண்ட கட் அவுட் …சாதனை….

  • by Authour

நடிகர் அஜித் நடித்த துணிவு திரைப்படம் நேற்று வெளியானது. பட வெளியீட்டை முன்னிட்டு மலேசியாவில் அஜித்திற்கு 9.144 மீட்டர் உயர கட் அவுட் வைக்கப்பட்டுள்ளது. நாட்டில் நடிகர் ஒருவருக்காக வைக்கப்பட்ட மிக உயரமான கட்… Read More »‘துணிவு’ அஜித்துக்கு பிரம்மாண்ட கட் அவுட் …சாதனை….

பெரம்பலூர் சீனிவாசன் கல்லூரியில் பொங்கல் விழா

பெரம்பலூர் சீனிவாசன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பொங்கல் விழா மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. இப்பொங்கல் விழாவில் தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகத்தின் வேந்தர் அ. சீனிவாசன்  கலந்து கொண்டு, நுழைவுவாயிலில் இருந்து குதிரைகள் பூட்டப்பட்ட… Read More »பெரம்பலூர் சீனிவாசன் கல்லூரியில் பொங்கல் விழா

சிலிண்டர் வெடித்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் பலி….

அரியானா மாநிலம், பானிபட் மாவட்டம் டெசில் கேம்ப் பகுதியை சேர்ந்தவர் அப்துல் கரீம். மேற்கு வங்காளத்தை சேர்ந்த இவர் இங்கு புலம்பெயர் தொழிலாளியாக வசித்து வருகிறார். ஒரு அறை எடுத்து குடும்பத்தினருடன் வசித்து வந்தார்.… Read More »சிலிண்டர் வெடித்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் பலி….

error: Content is protected !!