Skip to content

January 2023

3 முக்கிய ஜல்லிக்கட்டு.. காளைகளின் உரிமையாளர்கள் 15 ஆயிரம் பேர் முன்பதிவு..

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி அவனியாபுரம்,, பாலமேடு, அலங்காநல்லூரில் நடக்கும் ஜல்லிக்கட்டுகள் உலக பிரசித்தி பெற்றவை.  இதில் முதலாவதாக அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி 15ம் தேதி நடைபெற உள்ளது. இந்த ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்குபெறும் மாடுபிடி… Read More »3 முக்கிய ஜல்லிக்கட்டு.. காளைகளின் உரிமையாளர்கள் 15 ஆயிரம் பேர் முன்பதிவு..

பிரதமர் மோடி கார் பேரணி.. மாலையுடன் பாய்ந்த வாலிபரால் பரபரப்பு..

  • by Authour

கர்நாடகாவில் ஹப்பள்ளி நகரில் 2023-ம் ஆண்டுக்கான 26-வது தேசிய இளைஞர் திருவிழா இன்று நடைபெற்றது. இதனை பிரதமர் மோடி துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ள திறந்த காரில்  சென்றார். வழிநெடுகிலும் மக்கள் திரண்டிருந்த… Read More »பிரதமர் மோடி கார் பேரணி.. மாலையுடன் பாய்ந்த வாலிபரால் பரபரப்பு..

10 நாட்களுக்குள் ரூ.164 கோடி கட்டணும்.. ஆம் ஆத்மிக்கு நோட்டீஸ்..

  • by Authour

அரசு விளம்பரங்கள் என்ற போர்வையில் அரசியல் விளம்பரங்களுக்கு பணத்தை ஆம் ஆத்மி கட்சி வாரி இறைத்து   வருவதாக டில்லியின் துணை நிலை ஆளுநர் சக்சேனா குற்றஞ்சாட்டியிருந்தார்.  மேலும் 97 கோடி ரூபாயை உடனே செலுத்துமாறு… Read More »10 நாட்களுக்குள் ரூ.164 கோடி கட்டணும்.. ஆம் ஆத்மிக்கு நோட்டீஸ்..

பயங்கர ஆயுதங்களுடன் வீடுகளில் திருடும் மர்ம கும்பல்…. பரபரப்பு வீடியோ…

  • by Authour

கோவை மாவட்டம், சூலூர் சங்கோதி பாளையம் பகுதியில் பயங்கர ஆயுதங்களுடன் மர்ம நபர்கள் வட மாநில நபர்கள் தோட்டங்களில் தனியே இருந்த வீடுகளில் திருடும் முயற்சித்துள்ளனர். வீட்டின் கூரையின் மீது ஏறி ஓட்டை பிரித்து… Read More »பயங்கர ஆயுதங்களுடன் வீடுகளில் திருடும் மர்ம கும்பல்…. பரபரப்பு வீடியோ…

புகையில்லா போகி….. முசிறி நகராட்சி விழிப்புணர்வு பேரணி….

  • by Authour

திருச்சி மாவட்டம், முசிறியில், முசிறி நகராட்சி மற்றும் எம்ஐடி கல்வி நிறுவனங்கள் இணைந்து புகையில்லா போகி கொண்டாடுவது குறித்து விழிப்புணர்வு பேரணி நடத்தினர்.  இப்பேரணி  நகர் மன்ற அலுவலகம் முன்பு துவங்கியது.  இந்நிகழ்ச்சியில் தொட்டியம்… Read More »புகையில்லா போகி….. முசிறி நகராட்சி விழிப்புணர்வு பேரணி….

ஓடாத தேரையும் ஓட வைத்தவர் முதல்வர் ஸ்டாலின்…. பாராட்டு..

  • by Authour

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த ஜனவரி 9 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. சட்டசபையில் கேள்வி நேரத்தின்போது திருவிடைமருதூர் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. கோவிசெழியன், நாச்சியார் கோவில் ராமநாதசாமி கோவிலுக்கு கும்பாபிஷேகம் நடத்த… Read More »ஓடாத தேரையும் ஓட வைத்தவர் முதல்வர் ஸ்டாலின்…. பாராட்டு..

ஜல்லிக்கட்டு…. மாடுபிடி வீரர்களுக்கு கொரோனா டெஸ்ட்…

  • by Authour

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். முக்கியமாக மதுரையில் அவனியாபுரம்,, பாலமேடு, அலங்காநல்லூரில் நடக்கும் ஜல்லிக்கட்டுகள் உலக பிரசித்தி பெற்றதாகும்.இதில் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி 15ம் தேதி நடைபெற உள்ளது. இந்த… Read More »ஜல்லிக்கட்டு…. மாடுபிடி வீரர்களுக்கு கொரோனா டெஸ்ட்…

புகையில்லா சமத்துவ பொங்கல்…. கொண்டாட்டம்….

திருச்சி மாவட்டம், முசிறி தொட்டியம்,தேர்வு நிலை பேரூராட்சியில் புகையில்லா சமத்துவ பொங்கலில் திடக்கழிவு மேலாண்மை சார்பில் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் அனைவருக்கும் பொங்கல் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் துணைத் தலைவர் ராஜேஷ் செயல் அலுவலர்… Read More »புகையில்லா சமத்துவ பொங்கல்…. கொண்டாட்டம்….

தைவான்….விமானத்தில் திடீரென வெடித்த போன்… பரபரப்பு…

தைவான் நாட்டில் டாவோயுவான் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து ஸ்கூட் ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்தின் டி.ஆர்.993 விமானம் ஒன்று பயணிகளுடன் சிங்கப்பூருக்கு புறப்பட தயாராகி கொண்டிருந்தது. இந்நிலையில், விமானத்தில் பயணி ஒருவர் வைத்திருந்த மொபைல்… Read More »தைவான்….விமானத்தில் திடீரென வெடித்த போன்… பரபரப்பு…

திருச்சியில் தமிழ் தேசம் கட்சியின் நிர்வாகி கைது….

  • by Authour

திருச்சி மாவட்டம், முசிறி அருகே தும்பலம் கிராமத்தை சேர்ந்தவர் கோல்டு குமார் (29). இவர் தமிழ் தேசம் கட்சியின் மாவட்ட பொறுப்பாளராக உள்ளார்.  இவர் மீது பொது இடத்தில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துதல் அமைதிக்கு… Read More »திருச்சியில் தமிழ் தேசம் கட்சியின் நிர்வாகி கைது….

error: Content is protected !!