Skip to content

January 2023

5 பவுன் நகைக்காக நர்ஸ் கொலை…பெண் கைது… திருச்சியில் சம்பவம்…

  • by Authour

திருச்சியை அடுத்த முத்தரசநல்லூரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் ராதா ( 70). ராதா திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் செவிலியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். ராதாவிற்கு ரஜினி (45) என்ற மகன் உள்ளார்.… Read More »5 பவுன் நகைக்காக நர்ஸ் கொலை…பெண் கைது… திருச்சியில் சம்பவம்…

சரத் யாதவ் மறைவுக்கு தமிழக முதல்வர் இரங்கல்

முன்னாள் மத்திய மந்திரியும், ஐக்கிய ஜனாதாதள கட்சித் தலைவருமான சரத் யாதவ் தனது 75-வது வயதில் நேற்று  அரியானா மருத்துவமனையில் காலமானார்.  அவரது மறைவுக்கு அனைத்து கட்சி தலைவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர். சரத் யாதவ்… Read More »சரத் யாதவ் மறைவுக்கு தமிழக முதல்வர் இரங்கல்

தூத்துக்குடி போலீஸ்காரரின் மனிதநேயம்….பெண்ணின் உடலை ஒன்றரை கி.மீ. சுமந்து வந்தார்..

  • by Authour

தூத்துக்குடி மாவட்டம், குரும்பூர் அருகே உள்ள கீழநவலடிவிளையை சேர்ந்தவர் சித்திரை வேலு மனைவி அம்மாள் தங்கம் (வயது 67). இவர் கடந்த சில நாட்களாக நெஞ்சு வலியால் அவதிப்பட்டு வந்தார். இந்த நிலையில் நேற்று… Read More »தூத்துக்குடி போலீஸ்காரரின் மனிதநேயம்….பெண்ணின் உடலை ஒன்றரை கி.மீ. சுமந்து வந்தார்..

திருச்சி தனலட்சுமி சீனிவாசன் பல்கலை.,யில் பொங்கல் விழா….

  • by Authour

திருச்சி மாவட்டம், சமயபுரம் அருகே சுங்கச்சாவடி பகுதியில் அமைந்துள்ள தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகத்தில் தழிழர்களின் பாரம்பரிய பொங்கல் திருவிழா சிறப்பாக நடைபெற்றது. இந்த பொங்கல் விழாவானது தமிழர்களின் பாரம்பரிய முறைப்படி கரகாட்டம், ஒயிலாட்டம், தப்பாட்டம், நாதஸ்வரம்,… Read More »திருச்சி தனலட்சுமி சீனிவாசன் பல்கலை.,யில் பொங்கல் விழா….

புதுக்கோட்டை மாநகராட்சி ஆக்கப்படுமா? அமைச்சர் பதில்

தமிழ்நாடு சட்டமன்றத்தில் இன்று கேள்வி நேரத்தின்போது, புதுக்கோட்டை திமுக எம்.எல்.ஏ. முத்துராஜா, புதுக்கோட்டை நகராட்சி, மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படுமா என கேள்வி எழுப்பினார். இதற்கு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே. என். நேரு பதில்… Read More »புதுக்கோட்டை மாநகராட்சி ஆக்கப்படுமா? அமைச்சர் பதில்

1330 குறளையும் சரளமாக ஒப்புவிக்கும் தஞ்சை மாணவிகள்….. முதல்வர் கவுரவிக்க கோரிக்கை

தஞ்சாவூர் மானோஜிப்பட்டி அரசு ஆதிதிராவிடர் நல உயர்நிலைப்பள்ளியை சேர்ந்த 6ம் வகுப்பு மாணவிகள் இருவர் 1330 திருக்குறளையும் அட்சரம் மாறாமல் அட்டகாசமாக கூறி அனைவரின் விழிகளையும் உயர்த்த வைக்கின்றனர். கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது…… Read More »1330 குறளையும் சரளமாக ஒப்புவிக்கும் தஞ்சை மாணவிகள்….. முதல்வர் கவுரவிக்க கோரிக்கை

கவர்னர் ரவியை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்….

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா ஆக்கூர் கடை வீதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஒன்றிய செயலாளர் மார்க்ஸ் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர்… Read More »கவர்னர் ரவியை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்….

மாஜி எம்.பி. மஸ்தான் கொலையில், தம்பி கைது

தி.மு.க. சிறுபான்மையினர் நல உரிமை பிரிவு மாநில செயலாளர், தமிழக சிறுபான்மை வாரிய துணைத்தலைவராக இருந்தவர் முன்னாள் எம்.பி. டாக்டர் மஸ்தான் (வயது 66). கடந்த மாதம் 22 ந்தேதி இரவு முக்கிய பிரமுகர்களுக்கு … Read More »மாஜி எம்.பி. மஸ்தான் கொலையில், தம்பி கைது

திருச்சி எஸ்ஆர்எம் கல்லூரியில் பொங்கல் விழா கொண்டாட்டம்….

திருச்சி மாவட்டம், சமயபுரம் அருகே இருங்களூர் பகுதியில் அமைந்துள்ள எஸ்.ஆர்.எம் மருத்துவக் கல்லூரி உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் அமைந்துள்ள வளாகத்தில் பொங்கல் திருவிழா. உழவும் நாமும் நிகழ்வில் மாணவ மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. விழாவிற்கு… Read More »திருச்சி எஸ்ஆர்எம் கல்லூரியில் பொங்கல் விழா கொண்டாட்டம்….

சார்… மேடம்…. இனி கூடாது….. டீச்சர் என்றே அழைக்க வேண்டும்…. கேரள பள்ளிகளுக்கு உத்தரவு

கேரளத்தில் ஆசிரியர்களை சார், மேடம் என அழைக்கக்கூடாது என்றும் டீச்சர் என்றே அழைக்கவேண்டும் என்றும் கேரள பள்ளிக்கல்வித்துறைக்கு குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் உத்தரவிட்டுள்ளது. கேரள மாநில கல்வி நிலையங்களில் ஆசிரியர்களை அழைப்பதில் பாலினப் பாகுபாடு… Read More »சார்… மேடம்…. இனி கூடாது….. டீச்சர் என்றே அழைக்க வேண்டும்…. கேரள பள்ளிகளுக்கு உத்தரவு

error: Content is protected !!