Skip to content

January 2023

இளம்பெண்ணின் சைக்கிள் நடனம்….. இன்ஸ்டாகிராமில் வைரல்

இன்ஸ்டாகிராமில் பலவகைகளில் நடனமாடும் திறமையானவர்கள் உள்ளனர், இருப்பினும், சைக்கிள் ஓட்டும்போது யாராவது சைக்கிளில் பாடல்களுடன் நடனமாடுவதைப் பார்த்திருக்கிறீர்களா? புஷ்ரா என்ற பெண்மணி, ஒரே நேரத்தில் சைக்கிள் ஓட்டிக்கொண்டு நடனமாடும் வீடியோ நெட்டிசன்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.… Read More »இளம்பெண்ணின் சைக்கிள் நடனம்….. இன்ஸ்டாகிராமில் வைரல்

டில்லி அழைப்பு…. கவர்னர் ரவி விரைந்தார்

தமிழக சட்டமன்றத்தில் உரையாற்றிய கவர்னர் ரவி, தமிழ்நாடு என்பதை தமிழகம் என்று மாற்றி படித்ததுடன்,  தமிழக தலைவர்கள் பெயரை படிக்க மறுத்து விட்டதுடன் திராவிட மாடல் அரசு என்பதையும் தவிர்த்தார். இதற்காக அவர் மீது… Read More »டில்லி அழைப்பு…. கவர்னர் ரவி விரைந்தார்

திருச்சியில் விதி மீறி சிறப்பு காட்சி…..10 தியேட்டர் அதிபர்கள் மீது வழக்கு

பொங்கல் திருநாளுக்காக  துணிவு, வாரிசு திரைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளது. இந்த படங்களுக்கு 12ம் தேதி முதல் 18ம் தேதி வரை மட்டுமே சிறப்பு காட்சிகள் நடத்த அரசு அனுமதி வழங்கி உள்ளது. ஆனால் திரைப்படங்கள் வெளியான… Read More »திருச்சியில் விதி மீறி சிறப்பு காட்சி…..10 தியேட்டர் அதிபர்கள் மீது வழக்கு

காங்., கட்சி சார்பில் சமத்துவ பொங்கல்… திருச்சியில் கொண்டாட்டம்..

  • by Authour

திருச்சி இ.பி .ரோடு சத்தியமூர்த்தி நகரில் காங்கிரஸ் (கலைப்பிரிவு) மலைக்கோட்டை கோட்ட தலைவர் ராஜீவ் காந்தி தலைமையில் மகளிர் காங்கிரஸ் அஞ்சு முன்னிலையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு காதல் காங்கிரஸ் கமிட்டி… Read More »காங்., கட்சி சார்பில் சமத்துவ பொங்கல்… திருச்சியில் கொண்டாட்டம்..

கார் டிரைவரை தாக்கி செல்போன்-டூவீலர் பறிப்பு…. திருச்சியில் சம்பவம்..

  • by Authour

திருச்சி சங்கிலியாண்டபுரம் பகுதியை சேர்ந்தவர் ஜெயசூர்யா ( 22). இவர் வாடகை கார் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். சபரிமலைக்கு சவாரிக்கு சென்றுவிட்டு திருச்சிக்கு வந்த இவர், டி.வி.எஸ். டோல்கேட் பகுதியில் இருந்து டூவீலரில்… Read More »கார் டிரைவரை தாக்கி செல்போன்-டூவீலர் பறிப்பு…. திருச்சியில் சம்பவம்..

பொங்கல் பாதுகாப்பு பணியில் 1500 போலீசார்…. கமிஷனர் சத்தியபிரியா தகவல்

  • by Authour

பொங்கல் திருநாளையொட்டி வெளியூர்களுக்கு செல்லும் மக்களின் வசதிக்காக திருச்சியில் வழக்கம் போல மன்னார்புரம், சோனா மீனா தியேட்டர் ஆகிய இடங்களில் தற்காலிக சிறப்பு பஸ் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.  மன்னார்புரத்தில் உள்ள  தற்காலிக பஸ் நிலையத்தில்… Read More »பொங்கல் பாதுகாப்பு பணியில் 1500 போலீசார்…. கமிஷனர் சத்தியபிரியா தகவல்

திருச்சி பெரியார் கல்வி வளாகத்தில் பொங்கல் விழா….

திருச்சி, கே கே நகர் பெரியார் கல்வி வளாகத்தில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இப்பொங்கல் விழாவையொட்டி குழந்தைகள் மற்றும் மாணவர்களுடன் பானைகளில் பொங்கல் வைத்து கொண்டாடினார். பொங்கல் விழாவில் குழந்தைகள் வேஷ்டி கட்டி பாரம்பரியமாக… Read More »திருச்சி பெரியார் கல்வி வளாகத்தில் பொங்கல் விழா….

பெண்ணிடம் செல்போன் பறித்த மர்ம நபர்கள்…. திருச்சியில் புகார்…

திருச்சி கருமண்டபம்,  நேரு நகரை சேர்ந்தவர் பாஸ்கரின் மனைவி புனிதா (33). இவர் திருச்சி சென்ட்ரல் பஸ் ஸ்டாண்ட்  அருகே சந்தியாகப்பர் தேவாலயம் பகுதியில் டூவீலரில் வந்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 2… Read More »பெண்ணிடம் செல்போன் பறித்த மர்ம நபர்கள்…. திருச்சியில் புகார்…

சிறுமிக்கு பாலியல் தொல்லை…. திருச்சியில் முதியவர் மீது வழக்கு…

திருச்சி மாவட்டம், முசிறி பகுதியை சேர்ந்தவர் வௌ்ளையன் (70). இவர் 7வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் அச்சிறுமி உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து அறிந்த தாய் சிறுமியை திருச்சி ஜிஎச்-க்கு அழைத்து… Read More »சிறுமிக்கு பாலியல் தொல்லை…. திருச்சியில் முதியவர் மீது வழக்கு…

உ.பியில் கோவிலுக்குள் நுழைந்த தலித் இளைஞரை தீப்பந்தத்தால் தாக்கிய கொடுமை

உத்தரகாண்ட் மாநிலம் உத்தர்காசி மாவட்டம் பைனொல் கிராமத்தை சேர்ந்த 22 வயது இளைஞர் ஆயுஷ். தலித் சமுகத்தை  சேர்ந்த இவர் கடந்த 9-ம் தேதி அண்டை கிராமமான சல்ராவில் உள்ள இந்து மத வழிபாட்டு… Read More »உ.பியில் கோவிலுக்குள் நுழைந்த தலித் இளைஞரை தீப்பந்தத்தால் தாக்கிய கொடுமை

error: Content is protected !!