Skip to content

January 2023

பாகிஸ்தான் மசூதியில் மனித குண்டு தாக்குதல்……17 பேர் பலி

பாகிஸ்தானின் பெஷாவரில் உள்ள மசூதியில் இன்று மதியம் வழக்கம்போல தொழுகை நடைபெற்றது. இதில் ஏராளமான மக்கள் கலந்து கொண்ட நிலையில் திடீரென அங்கு பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்தது. இதில் பயங்கரவாதி ஒருவர் தனது… Read More »பாகிஸ்தான் மசூதியில் மனித குண்டு தாக்குதல்……17 பேர் பலி

ராகுல் நடைபயணம் நிறைவு…. திருச்சியில் காங்கிரசார் கொண்டாட்டம்….

  • by Authour

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் ராகுல் காந்தி   கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரைகான இந்திய ஒற்றுமை நடைப்பயணம் தேச பிதா மகாத்மா காந்தி அவர்களின் நினைவு நாளில் இன்றுடன்(30-01-23) நிறைவு பெற்றுள்ளது.… Read More »ராகுல் நடைபயணம் நிறைவு…. திருச்சியில் காங்கிரசார் கொண்டாட்டம்….

பணமாவது கொடுங்க….. திருச்சி பிரஸ் குடும்பத்தினர் கண்ணீர் மனு….

  • by Authour

திருச்சி  பத்திரிகையாளர்களுக்கு கடந்த  2008ம் ஆண்டு   கொட்டப்பட்டு பகுதியில் 2400 சதுர அடி நிலம் மான்ய விலையில் வழங்கப்பட்டது. திருச்சியில் பணியாற்றி வந்த 57  பேர்  நிலத்தின் மதிப்பீட்டு தொகையான ரூ.92,769/-ஐ அரசுக்கு செலுத்தி… Read More »பணமாவது கொடுங்க….. திருச்சி பிரஸ் குடும்பத்தினர் கண்ணீர் மனு….

திருச்சியில் மணல் லாரி உரிமையாளர்கள் ஆலோசனை கூட்டம்…..

  • by Authour

தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் பாதுகாப்பு சங்கம் மற்றும் தென் சென்னை மணல் லாரி உரிமையாளர் சங்கத்தின் சார்பில் திருச்சி டிவிஎஸ் டோல்கேட் உள்ள தனியார் திருமண அரங்கில் ஆலோசனை கூட்டம் மாநில தலைவர்… Read More »திருச்சியில் மணல் லாரி உரிமையாளர்கள் ஆலோசனை கூட்டம்…..

எடப்பாடியுடன் சந்திப்பா?தேமுதிக சுதீஷ் விளக்கம்

  • by Authour

ஈரோடு கிழக்குத் தொகுதிக்கு  பிப்ரவரி 27ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இடைத்தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல், நாளை, தொடங்கவிருக்கிறது. ஈரோடு கிழக்குத் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், அரசியல் களம் பரபரப்பாகியிருக்கிறது. இடைத்தேர்தலை முன்னிட்டு… Read More »எடப்பாடியுடன் சந்திப்பா?தேமுதிக சுதீஷ் விளக்கம்

பொங்கல் தொகுப்பு வாங்காத 4.39 லட்சம் குடும்பம்…..

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையையொட்டி   தமிழ்நாட்டில் அரிசி கார்டு வைத்திருக்கும் அனைவருக்கும் ரூ.1000 ரொக்கத்துடன் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு  ரேசன் கடைகள் மூலம் வழங்கப்பட்டது.   தமிழகத்தில்… Read More »பொங்கல் தொகுப்பு வாங்காத 4.39 லட்சம் குடும்பம்…..

ராகுலின் ஒற்றுமை பயணம் நிறைவு…. பொள்ளாச்சியில் வெற்றி விழா …

  • by Authour

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல்காந்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை இந்திய ஒற்றுமை பயணத்தை சமீபத்தில் துவக்கினார். இந்த ஒற்றுமைப் பயணத்தை அவர் நேற்று ஸ்ரீ நகரில் நிறைவு செய்தார்.… Read More »ராகுலின் ஒற்றுமை பயணம் நிறைவு…. பொள்ளாச்சியில் வெற்றி விழா …

பாக்-வங்கதேச தம்பதிக்கு பிறந்த குழந்தைக்கு பெயர் இந்தியா

  • by Authour

ஒமர் இசா என்பவர் பாகிஸ்தானைச் சேர்ந்த பிரபல பாடகர் ஆவார். இவரது மனைவி வங்கதேசத்தை பூர்வீகமாக கொண்டவர். ஒமர் இசா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவரது மனைவிக்கும் அவருக்கும் நடுவில் அவர் மகன் படுத்து… Read More »பாக்-வங்கதேச தம்பதிக்கு பிறந்த குழந்தைக்கு பெயர் இந்தியா

25ஆயிரம் கி.மீ. சைக்கிள் பயணம்…. வீராங்கனைக்கு போலீஸ் அதிகாரி வாழ்த்து

  • by Authour

மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த தேசிய மலையேறும் வீராங்கனை ஆஷா மால்வியா, நாடு முழுவதும் 25 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் சைக்கிள் பயணத்தை மேற்கொண்டுள்ளார். பெண்களின் பாதுகாப்பு, அதிகாரம், முன்னேற்றம் ஆகியவற்றை வலியுறுத்தி… Read More »25ஆயிரம் கி.மீ. சைக்கிள் பயணம்…. வீராங்கனைக்கு போலீஸ் அதிகாரி வாழ்த்து

மழை….. அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் கொள்முதல் நிறுத்தம்…

  • by Authour

மயிலாடுதுறை மாவட்டத்தில் தற்போது சம்பா, தாளடி அறுவடை பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. விவசாயிகள் அறுவடை செய்யும் நெல்லை கொள்முதல் செய்ய மாவட்டத்தில் தற்போது வரை 85 இடங்களில் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு விவசாயிகளிடமிருந்து… Read More »மழை….. அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் கொள்முதல் நிறுத்தம்…

error: Content is protected !!