Skip to content

January 2023

தமிழகத்தில் முதன்முறையாக விஏஓ ஆன திருநங்கை…..

  • by Authour

தமிழ்நாட்டிலேயே முதன்முறையாக தூத்துக்குடி மாவட்ட திருநங்கைக்கு விஏஓ பணி நியமன ஆணையை மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் வெள்ளிக்கிழமை(ஜன.13) வழங்கினார். வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில், கிராம உதவியாளர் பணிக்கான தேர்வு அண்மையில் நடைபெற்றது.… Read More »தமிழகத்தில் முதன்முறையாக விஏஓ ஆன திருநங்கை…..

புதுகையில் சமத்துவப் பொங்கல் கொண்டாடிய கலெக்டர்…..

புதுக்கோட்டை ஊராட்சி ஒன்றியம், முள்ளூர் ஊராட்சியில், சுகாதாரப் பொங்கல் மற்றும் சமத்துவப் பொங்கல் விழாவில், மாவட்ட கலெக்டர் கவிதா ராமு இன்று ஊர் பொதுமக்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் ஆகியோர்களுடன் பொங்கலிட்டார்.

சட்டப்பேரவை கூட்டம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு

கவர்னர் உரை மீதான நன்றி தெரிவிக்கும் உரையின் போது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று பல்வேறு புதிய அறிவிப்புகளை வெளியிட்டார்.   அப்போது முதல்வர் உறுப்பினர்கள் அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்களையும் தெரிவித்தார். அதைத்தொடர்ந்து இன்று மதியம் 1… Read More »சட்டப்பேரவை கூட்டம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு

தமிழில் தேர்ச்சி பெற்றால் தான் அரசு பணி…. சட்டப்பேரவையில் மசோதா நிறைவேற்றம்

தமிழ்நாடு சட்டப்பேரவையில்   அரசு  பணியாளர்கள் திருத்த சட்ட முன்வடிவு நிறைவேற்றப்பட்டது.  அதன்படி  அரசு பணிக்கான போட்டித்தேர்வுகளில்  தமிழ் மொழித்தாளில் 40% மார்க்பெற்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தமிழில் தேர்ச்சி பெறாதவர்கள் இனி அரசு பணிகளில்… Read More »தமிழில் தேர்ச்சி பெற்றால் தான் அரசு பணி…. சட்டப்பேரவையில் மசோதா நிறைவேற்றம்

நித்தியின் ”கைலாசா”வை நாடாக அங்கீகரித்த அமெரிக்க நிர்வாகம்…

பெங்களூரு அருகே பிடதியில் நித்யானந்தா ஆசிரமம் நடத்தி வந்தார். பெண் சீடர்களை மடத்திலேயே கட்டாயப்படுத்தி அடைத்து வைத்தல், பாலியல் பலாத்காரம் உள்ளிட்ட புகார்களுக்கு ஆளாகி தலைமறைவு ஆனார். ஆனால் நித்யானந்தா, கைலாசா எனும் தனித்… Read More »நித்தியின் ”கைலாசா”வை நாடாக அங்கீகரித்த அமெரிக்க நிர்வாகம்…

பொள்ளாச்சியில் 8வது சர்வதேச பலூன் திருவிழா துவக்கம்….

  • by Authour

கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் சுற்றுலாத் துறையை மேம்படுத்தும் விதமாக  8வது சர்வதேச பலூன் திருவிழா இன்று தொடங்கியது. இன்று முதல் இந்த திருவிழா  3 நாட்கள் நடைபெறும் . ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம்… Read More »பொள்ளாச்சியில் 8வது சர்வதேச பலூன் திருவிழா துவக்கம்….

அண்ணாமலைக்கு Z பிரிவு பாதுகாப்பு…..

  • by Authour

தமிழ்நாடு  பாரதிய ஜனதா கட்சி தலைவர் அண்ணாமலை பத்திரிகையாளர்கள் பேட்டி உள்பட அனைத்து நிகழ்ச்சிகளிலும் சர்ச்சையான கருத்துக்களை தெரிவித்து வருகிறார். இதனால் அவரது பத்திரிகையாளர்கள் சந்திப்பு பெரும்பாலும்  சர்ச்சையில் தான் முடிவடைந்து வருகிறது.  தற்போது… Read More »அண்ணாமலைக்கு Z பிரிவு பாதுகாப்பு…..

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டம் 31ம் தேதி தொடங்குகிறது

  • by Authour

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர்  வரும் 31ம் தேதி தொடங்குகிறது.  இந்த கூட்டம் ஏப்ரல் 6ம் தேதி வரை நடைபெறும்.   முதல் அமர்வு  ஜன. 31ம் தேதி முதல் பிப்ரவரி 13ம் தேதி வரையிலும், 2வது… Read More »நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டம் 31ம் தேதி தொடங்குகிறது

பேராசிரியரிடம் ரூ.13 லட்சம் நூதன மோசடி….

மராட்டிய மாநிலத்தின் மவுலட் நகரில் உள்ள கல்லூரியில் பேராசிரியை (பெயர் குறிப்பிடப்படவில்லை) பணியாற்றி வருகிறார். இவரிடம் ஆன்லைன் மூலம் அறிமுகமான கும்பல் பகுதிநேர வேலை ‘பார்ட் டைம் ஜாப்’ வாங்கித்தருவதாக கூறியுள்ளது. ஆன்லைனில் அறிமுகமான… Read More »பேராசிரியரிடம் ரூ.13 லட்சம் நூதன மோசடி….

அனைத்து அரசு தொடக்க பள்ளிகளிலும் காலை உணவு திட்டம்…. முதல்வர் அறிவிப்பு

தமிழ்நாடு சட்டமன்றத்தில் இன்று கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிலுரை வழங்கி  பேசினார். அவர் பேசியதாவது: தமிழ்நாடு அரசின் நலத்திட்டத்தில் 1.3 கோடி பேர் பயன் அடைந்து உள்ளனர்.  சொன்னதை… Read More »அனைத்து அரசு தொடக்க பள்ளிகளிலும் காலை உணவு திட்டம்…. முதல்வர் அறிவிப்பு

error: Content is protected !!