தமிழகத்தில் முதன்முறையாக விஏஓ ஆன திருநங்கை…..
தமிழ்நாட்டிலேயே முதன்முறையாக தூத்துக்குடி மாவட்ட திருநங்கைக்கு விஏஓ பணி நியமன ஆணையை மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் வெள்ளிக்கிழமை(ஜன.13) வழங்கினார். வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில், கிராம உதவியாளர் பணிக்கான தேர்வு அண்மையில் நடைபெற்றது.… Read More »தமிழகத்தில் முதன்முறையாக விஏஓ ஆன திருநங்கை…..