Skip to content

January 2023

இயற்கை விவசாயி பத்மஸ்ரீ பாப்பம்மாளிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர் செந்தில்பாலாஜி…

  • by Authour

தமிழக மின்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி இன்று கோவையில் திராவிட முன்னேற்ற கழகத்தின் மூத்த முன்னோடி, நூறு ஆண்டுகளுக்கு மேலாக ஓய்வின்றி உழைக்கும் இயற்கை விவசாயி, பத்மஸ்ரீ திருமிகு. பாப்பம்மாள் அம்மா… Read More »இயற்கை விவசாயி பத்மஸ்ரீ பாப்பம்மாளிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர் செந்தில்பாலாஜி…

தூக்கத்தில் மட்டுமே ஒய்வு.. முதல்வர் ஸ்டாலின் உருக்கம்…

தமிழக சட்டப்பேரவையில், ஆளுநர் உரை மீதான விவாதத்திற்கு, முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய பதிலுரையில்,  கடந்த ஒன்றரை ஆண்டுகளில் நாட்காட்டியில் நகரும் ஒவ்வொரு நாளும் தமிழ்நாட்டுக்கு நன்மை தரும் நாளாக உயர்ந்து வருகிறது என்பதை தமிழ்நாட்டு… Read More »தூக்கத்தில் மட்டுமே ஒய்வு.. முதல்வர் ஸ்டாலின் உருக்கம்…

காதலனுடன் சென்ற மாணவியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த 4 பேர் கைது ..

காஞ்சிபுரம் அருகே உள்ள தனியார் கல்லூரியில் படித்துவரும் மாணவியும், மாணவனும் கடந்த இரண்டு வருடங்களாக காதலித்து வந்தனர். நேற்று இருவரும் அதே பகுதியில் உள்ள குண்டுகுளம் என்னுமிடத்தில் தனியாக சந்தித்து பேசியுள்ளனர். அப்போது அந்த… Read More »காதலனுடன் சென்ற மாணவியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த 4 பேர் கைது ..

பொங்கலுக்காக திருச்சி கைதிகள் சாகுபடி செய்த செங்கரும்பு….

திருச்சி மத்திய சிறை வளாகத்தில் 2 ஏக்கர் நிலத்தில் கைதிகள்  செங்கரும்பு சாகுபடி செய்திருந்தனர். பொங்கல் பண்டிகைக்காகவே இதனை சாகுபடி செய்திருந்த கைதிகள் 20 பேர் நேற்று கரும்பை அறுவடை செய்திருந்தனர். சிறைத்துறை டிஐஜி … Read More »பொங்கலுக்காக திருச்சி கைதிகள் சாகுபடி செய்த செங்கரும்பு….

திருச்சியில் எஸ்பி தலைமையில் கலந்தாய்வு கூட்டம்….

திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித் குமார் தலைமை மாதாந்திர குற்ற கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.  2023 வருடத்திற்கான மாதாந்திர குற்ற கலந்தாய்வு கூட்டம் மாவட்ட காவல் துறை அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்… Read More »திருச்சியில் எஸ்பி தலைமையில் கலந்தாய்வு கூட்டம்….

திருச்சியில் புகையில்லா சமத்துவ பொங்கல் விழிப்புணர்வு பேரணி….

  • by Authour

திருச்சி, காட்டுப்புத்தூர் பேரூராட்சி சார்பில் இன்று புகையில்லா சமத்துவ பொங்கல் விழிப்புணர்வு குறித்து பேரணி மற்றும் மனித சங்கிலி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பேரூராட்சி செயல் அலுவலர் சாகுல் ஹமீது தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் தலைவர்… Read More »திருச்சியில் புகையில்லா சமத்துவ பொங்கல் விழிப்புணர்வு பேரணி….

மயிலாடுதுறை….. யானை வரவழைத்து சமத்துவ பொங்கல் விழா….

  • by Authour

மயிலாடுதுறை நகராட்சியில் யானையை வரவழைத்து மேளதாளம் முழங்க சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறை நகராட்சியில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. நகரமன்ற தலைவர் செல்வராஜ் தலைமையில் நகராட்சி ஆணையர் செல்வபாலாஜி… Read More »மயிலாடுதுறை….. யானை வரவழைத்து சமத்துவ பொங்கல் விழா….

புதுகையில் கலெக்டர் தலைமையில் கிராமிய கலை நிகழ்ச்சி…

  • by Authour

புதுக்கோட்டை ஊராட்சி ஒன்றியம், முள்ளூர் ஊராட்சியில், சுகாதாரப் பொங்கல்  மற்றும் சமத்துவப் பொங்கல் விழாவில் , மாவட்ட கலெக்டர் கவிதா ராமு இன்று ஊர் பொதுமக்கள் மற்றும் ஊராட்சி அமைப்பு பிரதிநிதிகள் ஆகியோர்களுடன் பொங்கலிட்டு… Read More »புதுகையில் கலெக்டர் தலைமையில் கிராமிய கலை நிகழ்ச்சி…

தொட்டியம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் புகையில்லா சமத்துவ பொங்கல் விழா…

திருச்சி மாவட்டம் தொட்டியம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் புலையில்லா சமத்துவ பொங்கல் நடைபெற்றது. இவ்விழாவில் ஊராட்சி ஒன்றிய குழு துணை தலைவர் காடுவெட்டி சத்தியமூர்த்தி ஒன்றிய ஆணையர் ஞானமணி மருத துறை பொறியாளர் கலைராஜ்… Read More »தொட்டியம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் புகையில்லா சமத்துவ பொங்கல் விழா…

பொங்கல் விழா….. திருச்சியில் மாணவ,மாணவிகள் உற்சாகம்….

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூரில் உள்ள அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப் பள்ளியில் இன்று பொங்கல் விழா அரசு பள்ளி தலைமை ஆசிரியர் முத்துச்செல்வன் தலைமையில் நடைபெற்றது. இவ்விழாவில் அரசு மாதிரி பெண்கள் மேல்நிலைப்பள்ளியின் மாணவிகள்… Read More »பொங்கல் விழா….. திருச்சியில் மாணவ,மாணவிகள் உற்சாகம்….

error: Content is protected !!