Skip to content

January 2023

மாற்றுதிறனாளி பெண் பலாத்காரம் செய்து கொலை….

உத்தரபிரதேச மாநிலம் ராம்பூர் மாவட்டத்தை சேர்ந்த 28 வயதுடைய மாற்றுத்திறனாளி பெண் ஒருவர் கடந்த 2 ஆண்டுகளாக உடல்நிலை சரியில்லாமல் இருந்து வந்தார். இவரது கணவர் செங்கல் சூளை ஒன்றில் தொழிலாளியாக வேலை பார்த்து… Read More »மாற்றுதிறனாளி பெண் பலாத்காரம் செய்து கொலை….

ஒரே நாளில் இரட்டையர்கள் வெவ்வேறு விதமாக உயிரிழப்பு….

ராஜஸ்தான் மாநிலம் பார்மரைச் சேர்ந்த இரட்டையர்கள் சுமர் மற்றும் சோஹன் சிங் வெவ்வேறு மாநிலங்களில் 900 கிமீ தொலைவில் வசித்து வந்தனர். அவர்கள் வினோதமான சூழ்நிலைகளில் ஒரே நாளில் இருவரும் சில மணிநேர இடைவெளியில்… Read More »ஒரே நாளில் இரட்டையர்கள் வெவ்வேறு விதமாக உயிரிழப்பு….

”ஹெல்மெட்” அணிவதை வலியுறுத்தி போலீசார் விழிப்புணர்வு பேரணி..

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே வாளாடியில் 34 வது சாலை பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு தலைக்கவசம் அணிவதை வலியுறுத்தி பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் போலீசார் வாகன அணிவகுப்பு பேரணி நடைபெற்றது. 34… Read More »”ஹெல்மெட்” அணிவதை வலியுறுத்தி போலீசார் விழிப்புணர்வு பேரணி..

பொங்கல் வைக்க உகந்த நேரம் எது?…

நமது வாழ்நாளில் பயிர்களின் செழிப்பான வளர்ச்சிக்கு உதவி புரிந்த சூரியனுக்கும், உழவுக்கு உதவி செய்த மாடுகளுக்கும் ஒரு நாளில் நன்றி செலுத்தும் விதமாக கொண்டாடப்படுவது தான் பொங்கல் பண்டிகை.  ஆடி மாதத்தில் பயிர் செய்த… Read More »பொங்கல் வைக்க உகந்த நேரம் எது?…

9வயது சிறுமிக்கு டெங்கு…. புதுகையில் கொசு மருந்து அடிக்கும் பணி தீவிரம்..

புதுக்கோட்டையில் பூங்காவின் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பயிலும் 9வயது சிறுமிக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதை தொடர்ந்து உடனடியாக பெற்றோர்கள் தனியார் மருத்துவ மனையில் சேர்த்தனர். அங்கு டாக் டர் பரிசோதித்து விட்டு டெங்கு… Read More »9வயது சிறுமிக்கு டெங்கு…. புதுகையில் கொசு மருந்து அடிக்கும் பணி தீவிரம்..

திருச்சி காந்தி மார்க்கெட்டில் பூக்களின் விலை கிடு கிடு உயர்வு….

திருச்சி காந்தி மார்க்கெட் சந்தையை பொறுத்தவரை திருச்சி மட்டுமல்லாமல் அரியலூர், பெரம்பலூர்,கரூர், புதுக்கோட்டை போன்ற சுற்றியுள்ள பல மாவட்டங்களில் இருந்து பொங்கல் பண்டிகையை முன்னிட்டு காய்கறிகள் பூக்கள் மஞ்சள் கொத்து கரும்பு போன்ற பொருட்களை… Read More »திருச்சி காந்தி மார்க்கெட்டில் பூக்களின் விலை கிடு கிடு உயர்வு….

உதயநிதியின் தந்தையாக மகிழ்ச்சி அடைகிறேன்…. முதல்வர் ஸ்டாலின்…

சென்னையில், திராவிட மாடல் பயிற்சிப் பாசறை- 2 மற்றும் திமுக இளைஞர் அணி செயலி தொடக்க விழா நடைபெற்றது. விழாவில், முதல்வர் ஸ்டாலின் பங்கேற்று உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:- இளைஞர் அணியின் செயல்பாட்டை… Read More »உதயநிதியின் தந்தையாக மகிழ்ச்சி அடைகிறேன்…. முதல்வர் ஸ்டாலின்…

செழிக்கட்டும் தமிழ்நாடு…சிறக்கட்டும் பொங்கல் திருநாள்….முதல்வர் ஸ்டாலின்…

  • by Authour

நம் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளுக்கு உங்களில் ஒருவன் எழுதும் தமிழர் திருநாளாம் பொங்கல் வாழ்த்து மடல்…. பொதுவாக, ஒரு விழாவைக் கொண்டாடுவது மனதுக்கு குதூகலத்தைத் தரும். ஒரு போராட்டத்தை எதிர்கொண்டு,… Read More »செழிக்கட்டும் தமிழ்நாடு…சிறக்கட்டும் பொங்கல் திருநாள்….முதல்வர் ஸ்டாலின்…

திருச்சி காந்தி மார்க்கெட்டில் சூடு பிடித்த பொங்கல் வியாபாரம்… படங்கள்..

  • by Authour

தைப்பொங்கல் பண்டிகை நாளை  கொண்டாடப்படும் நிலையில்  தலைப்பொங்கல் கொண்டாடும் தம்பதிகளுக்கு காய்கறிகள் வாங்குவதற்காக  அதிகாலையிலேயே மக்கள் கூட்டம் அலைமோதியது. இதனால் திருச்சியில் கடும் போக்குவரத்து நெரிசல்  ஏற்பட்டது. தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் பண்டிகை நாளை … Read More »திருச்சி காந்தி மார்க்கெட்டில் சூடு பிடித்த பொங்கல் வியாபாரம்… படங்கள்..

திருச்சி மாவட்டத்தில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாட்டம்….

திருச்சி மாவட்டம், சமயபுரம் அருகே இருங்களூர் பகுதியில் அமைந்துள்ள எஸ்.ஆர்.எம் மருத்துவக் கல்லூரி உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் அமைந்துள்ள வளாகத்தில் பொங்கல் திருவிழா. உழவும் நாமும் நிகழ்வில் இரண்டாவது நாளாக மாணவ மாணவியர்கள் பொங்கல்… Read More »திருச்சி மாவட்டத்தில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாட்டம்….

error: Content is protected !!