Skip to content

January 2023

முதல்வரின் கடிதத்தை உள்துறைக்கு அனுப்பினார் ஜனாதிபதி…. சென்னை திரும்பினார் கவர்னர்..

தமிழக சட்டசபையில் நடந்த நிகழ்வுகள் குறித்து, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு விரிவாக ஒரு கடிதம் எழுதினார். அந்த கடிதத்தை தி.மு.க. பொருளாளரும், நாடாளுமன்ற குழு தலைவருமான டி.ஆர்.பாலு தலைமையில், தமிழக சட்டத்துறை… Read More »முதல்வரின் கடிதத்தை உள்துறைக்கு அனுப்பினார் ஜனாதிபதி…. சென்னை திரும்பினார் கவர்னர்..

தை மாத ராசிபலன்கள்…. (15.01.2023 )

 மேஷம் வீரத்தை அணிகலனாகக் கொண்ட செவ்வாயை அதிபதியாக பெற்றுள்ள மேஷ ராசி அன்பர்களே… இந்த மாதம் நீங்கள் சூப்பரான பலன்களை அள்ள போகிறீர்கள். தைரியமாக தொழிலில் முதலீடு பண்ணுங்கள். மடைதிறந்த வெள்ளம் போல் லாபம்… Read More »தை மாத ராசிபலன்கள்…. (15.01.2023 )

வசூலில் 100 கோடியை தொட்ட துணிவு..

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நடிகர் அஜித்குமார் நடித்த ‘துணிவு’, நடிகர் விஜய் நடித்த ‘வாரிசு’ ஆகிய திரைப்படங்கள் நேற்று வெளியானது. வாரிசு படம் வெற்றி பெற போகிறதா அல்லது துணிவு படம் வெற்றிபெற போகிறதா… Read More »வசூலில் 100 கோடியை தொட்ட துணிவு..

ரிஷப் பண்ட் இந்தாண்டு விளையாட வாய்ப்பில்லை..

இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேனான ரிஷப் பண்ட் கடந்த 30-ந் தேதி டெல்லியில் இருந்து தனது சொந்த ஊரான உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள ரூர்க்கீ நகருக்கு காரில் சென்றார். அவர்… Read More »ரிஷப் பண்ட் இந்தாண்டு விளையாட வாய்ப்பில்லை..

சபரிமலை ஜோதி.. லட்சகணக்கானோர் தரிசித்தனர்…

சபரிமலையில் மகரவிளக்கு பூஜை மற்றும் மகர ஜோதி தரிசனம் இன்று(சனிக்கிழமை) நடக்கிறது. மகரவிளக்கு பூஜையின் போது அய்யப்ப சுவாமிக்கு திருவாபரணம் அணிவித்து சிறப்பு தீபாராதனை நடைபெறும். தொடர்ந்து பொன்னம்பல மேட்டில் ஐயப்பன் பக்தர்களுக்கு ஜோதி… Read More »சபரிமலை ஜோதி.. லட்சகணக்கானோர் தரிசித்தனர்…

புதுக்கோட்டை நீர்த்தேக்க தொட்டி விவகாரம்.. சி.பி.சி.ஐ.டி. க்கு மாற்றம்…

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் காலனியில் ஆதிதிராவிடர் குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள நீர்தேக்க தொட்டியில் கடந்த டிசம்பர் மாதம் 26-ந்தேதி அன்று மனிதக் கழிவு கலக்கப்பட்டது. இதனால் அப்பகுதி மக்களுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இந்த சம்பவம்… Read More »புதுக்கோட்டை நீர்த்தேக்க தொட்டி விவகாரம்.. சி.பி.சி.ஐ.டி. க்கு மாற்றம்…

‘தமிழ்நாடு வாழ்க’ கோலம்.. அமைச்சர் செந்தில் பாலாஜி வேண்டுகோள்..

  • by Authour

பொங்கல் பண்டிகையையொட்டி தமிழ்நாடு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி வெளியிட்ட டிவிட்டர் பதிவில்.. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி அவர்களின் வாழ்த்துக்களுடன், நமது ஒவ்வொருவர் வீட்டின் வாசலிலும் ‘தமிழ்நாடு வாழ்க’ என… Read More »‘தமிழ்நாடு வாழ்க’ கோலம்.. அமைச்சர் செந்தில் பாலாஜி வேண்டுகோள்..

அரசு பஸ் குறைவாக இயக்குவதால் பொதுமக்கள் பாதிப்பு….

உலகம் முழுவதும் தமிழர்கள் திருநாள் பொங்கல் திருவிழா கொண்டாடப்படுகிறது,எடுத்து கோவை, சென்னை. சேலம், ஈரோடு பகுதிகளில் வேலை செய்யும் நபர்கள் தங்களது சொந்த ஊரான வால்பாறைக்கு பொங்கல் திருவிழா கொண்டாட பொள்ளாச்சி வால்பாறை பேருந்து… Read More »அரசு பஸ் குறைவாக இயக்குவதால் பொதுமக்கள் பாதிப்பு….

புதுகையில் சமத்துவ பொங்கல் கொண்டாடிய எம்எல்ஏ….

தமிழர்களின் பாரம்பரிய விழாவான பொங்கல் திருநாளை யொட்டி புதுக்கோட்டை எம்எல்ஏ முத்துராஜா தனது குடும்பத்தினருடன் பொங்கல் வைத்து கொண்டாடினார். மேலும்… புதுக்கோட்டை மாவட்டம், அரிமழம் ஊராட்சிஒன்றிய அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் விழாவில் அரிமளம் ஒன்றிய பெருந்தலைவர் … Read More »புதுகையில் சமத்துவ பொங்கல் கொண்டாடிய எம்எல்ஏ….

தஞ்சையில் கால்நடைகளுக்கு தடுப்பூசி முகாம்….

  • by Authour

தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் உத்தரவின் பேரில் கால்நடைகளுக்கு இலம்பி நோய் பரவுவதை தடுக்கும் வகையில் தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது. அதன்படி தஞ்சை மாவட்டம் குருங்குளம் பகுதியில் கால்நடைகளுக்கு இலம்பி… Read More »தஞ்சையில் கால்நடைகளுக்கு தடுப்பூசி முகாம்….

error: Content is protected !!