Skip to content

January 2023

1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்……..

சென்னை, எண்ணூர் துறைமுகத்தில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானதால் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. சென்னை, கடலூர், நாகை, காட்டுப்பள்ளி, புதுச்சேரி, துறைமுகங்களில்… Read More »1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்……..

திருச்சியில இருக்குற 2 அரசு அதிகாரிங்க பத்தி கம்ப்ளைண்ட்டாம்..

  • by Authour

நன்றி: அரசியல் அடையாளம்.. சுப்புனிகாப்பிக்கடை…. ‘இப்டி ரோட்டுல படுத்து இருக்குற மாடுகளை பிடிக்க மாட்டாங்களா?’ என்றபடி சுப்புனி காப்பிக்கடை பெஞ்ச்சில் வந்து அமர்ந்தார் ஸ்ரீரங்கம் பார்த்தசாரதி… அவரது குரல் கேட்டவுடன் பெஞ்சில் அமர்ந்து பேப்பர்… Read More »திருச்சியில இருக்குற 2 அரசு அதிகாரிங்க பத்தி கம்ப்ளைண்ட்டாம்..

குடும்பத்தாருடன் பிறந்தநாள் கொண்டாடிய மு.க.அழகிரி…

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மகனும், திமுகவின் முன்னாள் தென் மண்டல அமைப்பு செயலாளருமான மு.க.அழகிரி தனது பிறந்தநாளை தனது குடும்பத்தாருடன் மிகவும் எளிமையாக கொண்டாடினார். இதனை தொடர்ந்து.  அழகிரியின் தீவிர ஆதரவாளர்கள் நிறைந்த… Read More »குடும்பத்தாருடன் பிறந்தநாள் கொண்டாடிய மு.க.அழகிரி…

மீண்டும் நடிக்க வந்தது தாய் வீட்டிற்கு வந்தது போல் உணர்கிறேன்…. ஹன்சிகா…

  • by Authour

தமிழ் திரையுலகில் பிரபல நடிகை ஹன்சிகாவுக்கும் தொழிலதிபர் சோஹைல் கதூரியாவுக்கும் கடந்த டிசம்பர் மாதம் 4ந் தேதி ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் திருமணம் நடந்தது. திருமணத்திற்கு பின் ஒப்புக்கொண்ட படங்களில் நடிக்காமல் இருந்த நடிகை… Read More »மீண்டும் நடிக்க வந்தது தாய் வீட்டிற்கு வந்தது போல் உணர்கிறேன்…. ஹன்சிகா…

காந்தி நினைவு நாள்…. புதுடில்லி தமிழ்நாடு இல்லத்தில் தீண்டாமை உறுதிமொழி…

உத்தமர் காந்தியடிகளின் நினைவு நாளான தியாகிகள் நாளையொட்டி, இன்று (30.01.2023) புதுதில்லி தமிழ்நாடு இல்லத்தில், தமிழ்நாடு அரசின் முதன்மைச்செயலாளர் / உள்ளுறை ஆணையாளர் திரு.ஆஷிஷ் சாட்டர்ஜி,  தலைமையில் கூடுதல் உள்ளுறை ஆணையாளர் திரு.சின்னதுரை, மற்றும்… Read More »காந்தி நினைவு நாள்…. புதுடில்லி தமிழ்நாடு இல்லத்தில் தீண்டாமை உறுதிமொழி…

நியூசிக்கு எதிரான டி20யில் திணறிய இந்திய வீரர்கள்… கவுதம் கம்பீர் விளாசல்

  இந்தியா – நியூசிலாந்து அணிகள் 3 20 ஓவர் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முதல் 20 ஓவர் போட்டியில் இந்திய அணி நியூசிலாந்திடம் தோல்வியை தழுவியது. நியூசிலாந்து அணிக்கு எதிராக… Read More »நியூசிக்கு எதிரான டி20யில் திணறிய இந்திய வீரர்கள்… கவுதம் கம்பீர் விளாசல்

மும்பையில்……தேனிலவுக்கு சென்ற புதுமாப்பிள்ளை பரிதாப சாவு

மராட்டிய மாநிலம் மும்பையைச் சேர்ந்தவர் முகமது காஷிப் இம்தியாஸ் சாயிக். 23 வயதான இவருக்கு சமீபத்தில் திருமணம் நடைபெற்றது. இதையடுத்து, முகமது காஷிப் தனது மனைவியுடன் தேனிலவு கொண்டாடுவதற்கு மராட்டியத்தில் உள்ள தேனிலவு செல்வதற்கு… Read More »மும்பையில்……தேனிலவுக்கு சென்ற புதுமாப்பிள்ளை பரிதாப சாவு

அரியலூரில் பஸ் கவிழ்ந்தது…. மாணவர் பலி….30 பேர் காயம்

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்திலிருந்து துறையூர் செல்வதற்கு தனியார் பஸ் இன்று காலை புறப்பட்டது. பஸ் செந்துறை வழியாக ராயபுரம் என்ற இடத்தில் செல்லும் போது சாலை விரிவாக்க பணிக்காக தோண்டப்பட்டிருந்த பள்ளத்தில் டிரைவரின் கட்டுப்பாட்டை… Read More »அரியலூரில் பஸ் கவிழ்ந்தது…. மாணவர் பலி….30 பேர் காயம்

காஷ்மீரில் நடந்து செல்ல பா.ஜ.க. பயப்படுகிறது….யாத்திரை நிறைவில் ராகுல் பேச்சு

காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி கடந்த ஆண்டு செப்டம்பர் 7-ம் தேதி தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டத்தில் பாரத் ஜோடோ யாத்திரை என்ற பெயரில் இந்திய ஒற்றுமை யாத்திரையை தொடங்கினார். இந்த பாதயாத்திரை தமிழ்நாடு, கேரளா,… Read More »காஷ்மீரில் நடந்து செல்ல பா.ஜ.க. பயப்படுகிறது….யாத்திரை நிறைவில் ராகுல் பேச்சு

அரியலூர்…. போக்கோவில் கைதான நபருக்கு ஆயுள் தண்டனை….

அரியலூர் மாவட்டம், குருவாலப்பர் கோவில் கிராமத்தைச் சேர்ந்த விஜயகுமார். இவர் அதே பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக கொடுக்கப்பட்ட புகாரில் விஜயகுமார் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில்… Read More »அரியலூர்…. போக்கோவில் கைதான நபருக்கு ஆயுள் தண்டனை….

error: Content is protected !!