Skip to content

January 2023

கங்கைகொண்ட சோழபுரத்தில் காணும் பொங்கல்….. வெளிநாட்டு பயணிகள் வருகை…படங்கள்

  • by Authour

  பொங்கல் பண்டிகையின் 3ம் நாளான இன்று தமிழக முழுவதும் காணும் பொங்கல் மிக உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது.  அரியலூர் மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா தலமான கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் ஆலயத்தில் காணும் பொங்கலை… Read More »கங்கைகொண்ட சோழபுரத்தில் காணும் பொங்கல்….. வெளிநாட்டு பயணிகள் வருகை…படங்கள்

கரூரில் காணும் பொங்கல் விழா……தமிழ்நாடு வாழ்க, கோ பேக் கவர்னர் கோலமிட்ட பெண்கள்

தமிழகம் முழுவதும் காணும் பொங்கல் பண்டிகையை பொதுமக்கள் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகள், கோலப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட திருமாநிலையூர், கலைஞர் நகர்… Read More »கரூரில் காணும் பொங்கல் விழா……தமிழ்நாடு வாழ்க, கோ பேக் கவர்னர் கோலமிட்ட பெண்கள்

புதுகை மஞ்சுவிரட்டு… காளை முட்டி ஒருவர் பலி

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம் கே. ராயவரத்தில் இன்று மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி நடந்தது. அப்போது ஒரு காளை முட்டி தள்ளியதில்  சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த  உலகன் என்பவரது மகன் கணேசன்(50) என்பவர் படுகாயமடைந்து உயிரிழந்தார்.  மேலும் 20… Read More »புதுகை மஞ்சுவிரட்டு… காளை முட்டி ஒருவர் பலி

இந்தியாவுடன் போரா? நல்ல பாடம் கற்றோம்…. பாக் பிரதமர் ஒப்புதல்

  கடுமையான பொருளாதார நெருக்கடி மற்றும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக ஆளும் ஆட்சிக்கு எதிரான பாகிஸ்தானில் மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். தடைசெய்யப்பட்ட அமைப்பான தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தானின் பயங்கரவாத தாக்குதல்களை அதிகரித்து வருகிறது. இந்த்… Read More »இந்தியாவுடன் போரா? நல்ல பாடம் கற்றோம்…. பாக் பிரதமர் ஒப்புதல்

புதுகையில் எம்.ஜி.ஆர் பிறந்தநாள் விழா…. விஜயபாஸ்கர் பங்கேற்பு

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் கடைவீதியில்இன்று எம்ஜிஆரின் பிறந்த நாளை முன்னிட்டு அவரதுபடத்திற்கு முன்னாள் மக்கள் நல்வாழ்வுத்துறைஅமைச்சரும், மாவட்ட  அதிமுக செயலாளருமான டாக்டர் விஜயபாஸ்கர் மாலை அணிவித்து   மரியாதை செய்து மக்களுக்கு இனிப்புகள் வழங்கினார். இந்… Read More »புதுகையில் எம்.ஜி.ஆர் பிறந்தநாள் விழா…. விஜயபாஸ்கர் பங்கேற்பு

காணும் பொங்கல் களைகட்டியது…..முக்கொம்பில் குவிந்த மக்கள்…. படங்கள்

  • by Authour

பொங்கல் விழாவின் 3ம்நாள் காணும் பொங்கலாக கொண்டாடப்படுகிறது. இன்றைய தினம் மக்கள்  வெளியிடங்களுக்கு குடும்பம் குடும்பமாக செல்வது வழக்கம். அந்த வகையில் திருச்சி மக்களின் ஒரே பொழுதுபோக்கு இடமான முக்கொம்பில் இன்று காலை 10… Read More »காணும் பொங்கல் களைகட்டியது…..முக்கொம்பில் குவிந்த மக்கள்…. படங்கள்

அமைச்சர் பொன்முடியின் தம்பி காலமானார்….. முதல்வர் இரங்கல்

  • by Authour

தமிழ்நாடு உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடியின் சகோதரரும், பிரபல சிறுநீரக மருத்துவருமான க.தியாகராஜன் உடல்நலக்குறைவால் இன்று அதிகாலை சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் காலமானார். அவருக்கு வயது 66. மறைந்த தியாகராஜனுக்கு மனைவி மருத்துவர் பத்மினி,… Read More »அமைச்சர் பொன்முடியின் தம்பி காலமானார்….. முதல்வர் இரங்கல்

திருச்சி காவிரி பால பராமரிப்பு பணி…. அமைச்சர் நேரு ஆய்வு

திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து ஸ்ரீரங்கம், திருவானைக் கோவிலை இணைக்கும் பாலமாகவும் திருச்சியின் அடையாளமாய் திகழும் காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட காவிரிப் பாலத்தில் பராமரிப்புப் பணிகள்  கடந்த 2 மாதமாக நடைபெற்று வருகிறது. … Read More »திருச்சி காவிரி பால பராமரிப்பு பணி…. அமைச்சர் நேரு ஆய்வு

சன்னி லியோன் உதட்டில் காயம்….. விசித்திரமான காரணம்

  • by Authour

ஆபாச படங்களில் நடிப்பதை விட்டு விட்டாலும், பாலிவுட்டில் சன்னி லியோன் தொடர்ந்து கவர்ச்சிக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரங்களில் எவ்வளவு தாராளம் காட்டி நடிக்க முடியுமோ அந்த அளவுக்கு நடித்து அசத்தி வருகிறார். பாலிவுட்டில் திடீரென… Read More »சன்னி லியோன் உதட்டில் காயம்….. விசித்திரமான காரணம்

மாட்டுவண்டி பந்தயம்… அமைச்சர் ரகுபதி தொடங்கி வைத்தார்

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் தொகுதி  கடியாபட்டியில் காணும் பொங்கல் திருவிழாவையொட்டி இன்று  ஊர் பொதுமக்கள் சார்பில் மாட்டுவண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது. இதில் ஏராளமான மாட்டு வண்டிகள் பங்கேற்றன. போட்டிகளை  சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி… Read More »மாட்டுவண்டி பந்தயம்… அமைச்சர் ரகுபதி தொடங்கி வைத்தார்

error: Content is protected !!