Skip to content

January 2023

தஞ்சையில் பொங்கல் கலைவிழா

தஞ்சாவூர் அரண்மனை வளாகத்திலுள்ள தர்பார் கூடத்தில் தமிழக அரசு தொல்லியல் துறை சார்பில் பொங்கல் விழா மரபுசார் இரு நாள் கலை நிகழ்ச்சி தொடங்கியது. தொடக்க விழாவுக்கு தஞ்சாவூர் சரசுவதி மகால் நூலக ஆளுமை… Read More »தஞ்சையில் பொங்கல் கலைவிழா

தமிழகத்தில் 500 மருத்துவமனைகள்….. அடுத்தமாதம் முதல்வர் திறக்கிறார்

  • by Authour

தஞ்சையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்து கொண்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: டில்லியில் உள்ளது போல தமிழகத்தில் குடிசை, பஜார் பகுதிகளில்… Read More »தமிழகத்தில் 500 மருத்துவமனைகள்….. அடுத்தமாதம் முதல்வர் திறக்கிறார்

வேங்கைவயலில் சமத்துவ பொங்கல்….. 3 அமைச்சர்கள் பங்கேற்பு

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் கோயிலுக்குள் நுழைய ஒரு சமூக மக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு குடிநீர் தொட்டியில் மர்ம நபர்கள் அசுத்தம்  செய்த  சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த கிராமத்தில் சமூக… Read More »வேங்கைவயலில் சமத்துவ பொங்கல்….. 3 அமைச்சர்கள் பங்கேற்பு

புதுகை … லாரி-பஸ் மோதல் 2 பேர் பலி….2 ஜல்லிக்கட்டு காளைகளும் பலி

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம் வன்னியன விடுதியில் இன்று ஜல்லிக்கட்டு போட்டி நடந்து வருகிறது. இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்ற காளைகள் போட்டி முடிந்ததும் லாரியில் ஏற்றப்பட்டு ஊருக்கு கொண்டு செல்லும்போது  திருவரங்குளம்  என்ற இடத்தில் லாரியும்,… Read More »புதுகை … லாரி-பஸ் மோதல் 2 பேர் பலி….2 ஜல்லிக்கட்டு காளைகளும் பலி

வன்னியன் விடுதி ஜல்லிக்கட்டு….. அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்

  • by Authour

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே உள்ள ஆர்.டி.மலையில் கிராம பொதுமக்கள் சார்பில் ஆண்டுதோறும் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்படுவது வழக்கம். கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தொற்று காரணமாக ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறாமல் இருந்த நிலையில்… Read More »வன்னியன் விடுதி ஜல்லிக்கட்டு….. அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்

அலங்காநல்லூர்…23 காளைகளை அடக்கிய வீரர் அபிசித்தர் காயம்

மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் இன்று ஜல்லிக்கட்டு போட்டி நடந்து வருகிறது. இதில் பங்கேற்க 1000 வீரர்கள் வந்து உள்ளனர். இவர்களில் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த அபி சித்தர்(பனியன்  எண்52) என்ற இளைஞர் 23 காளைகளை… Read More »அலங்காநல்லூர்…23 காளைகளை அடக்கிய வீரர் அபிசித்தர் காயம்

நேபாள விமான விபத்து…. பலியான பெண் விமானி…. உருக்கமான தகவல்கள்

நேபாள தலைநகர் காத்மாண்டுவில் இருந்து சுற்றுலா தலமான பொகாரா நகருக்கு சென்ற பயணிகள் விமானம், தரையிறங்கும் போது விபத்துக்குள்ளானது.  அந்த விபத்தில் 68 பயணிகள், 4 சிப்பாய்கள் என விமானத்தில் இருந்த 72 பேரும்… Read More »நேபாள விமான விபத்து…. பலியான பெண் விமானி…. உருக்கமான தகவல்கள்

379வகை பொங்கல் விருந்து…. அசத்திய மாமனார்…. அசந்துபோன மருமகன்

ஆந்திராவில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தலை பொங்கல் கொண்டாடும் மருமகனுக்கு மிக பிரமாண்டமாக விருந்து வைப்பது சமீப ஆண்டுகளாக புகழ்பெற்று வருகிறது. போட்டி போட்டு வகை வகையாக மருமகன்களுக்கு விருந்து வைத்து பொங்கல் திருநாளில்… Read More »379வகை பொங்கல் விருந்து…. அசத்திய மாமனார்…. அசந்துபோன மருமகன்

பாக். ஐகோர்ட் வளாகத்தில் வக்கீல் சங்க தலைவர் சுட்டுக்கொலை

  • by Authour

பெஷாவர் மூத்த வழக்கறிஞரும் அரசியல்வாதியுமான அப்துல் லத்தீப் அப்ரிடி பெஷாவரில் ஐகோர்ட்டு வளாகத்தில் சுட்டுக் கொல்லப்பட்டார். அவர் துப்பாக்கியால் ஆறு முறை சுடப்பட்டார். உடனடியாக அவரை பெஷாவரில் உள்ள லேடி ரீடிங் மருத்துவமனைக்கு கொண்டு… Read More »பாக். ஐகோர்ட் வளாகத்தில் வக்கீல் சங்க தலைவர் சுட்டுக்கொலை

அதிமுக வழக்கு எடப்பாடி, ஓபிஎஸ் எழுத்துபூர்வ மனுக்கள் தாக்கல்

அதிமுக பொதுக்குழு தொடர்பாக  சுப்ரீம் கோர்ட்டில் ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கு விசாரணை இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. கடந்த 3-ந்தேதி முதல் தொடர்ச்சியாக 3 நாட்கள் வழக்கு விசாரணை நடைபெற்றது. அப்போது ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் பல்வேறு… Read More »அதிமுக வழக்கு எடப்பாடி, ஓபிஎஸ் எழுத்துபூர்வ மனுக்கள் தாக்கல்

error: Content is protected !!