Skip to content

January 2023

வங்கி ஊழியர்கள் 2 நாட்கள் வேலை நிறுத்தம்…தொடர்ந்து 4 நாள் மூடப்படும்….

பொங்கல் பண்டிகையையொட்டி தொடர்ந்து 4 நாட்கள் வங்கிகள் மூடப்பட்டதால் பொதுமக்களின் பணம் மற்றும் காசோலை பரிமாற்றம் பாதிக்கப்பட்டன. விடுமுறை முடிந்து இன்று தான் வங்கிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில் அடுத்த 10 நாட்களில் மீண்டும் 4… Read More »வங்கி ஊழியர்கள் 2 நாட்கள் வேலை நிறுத்தம்…தொடர்ந்து 4 நாள் மூடப்படும்….

ராமஜெயம் கொலையில்…. உண்மை கண்டறியும் சோதனை தொடங்கியது

  • by Authour

அமைச்சர் கே.என். நேருவின் தம்பியும் தொழிலதிபருமான ராமஜெயம் கடந்த 2012ம் ஆண்டு திருச்சி தில்லைநகரில் நடைபயிற்சி சென்றபோது கடத்தி கொலை செய்யப்பட்டார். இந்த கொலை தொடர்பாக போலீசார் இதுவரை நடத்திய விசாரணையில் எந்த துப்பும்… Read More »ராமஜெயம் கொலையில்…. உண்மை கண்டறியும் சோதனை தொடங்கியது

திரிபுரா, மேகாலயா, நாகலாந்து மாநில தேர்தல் தேதி…. இன்று அறிவிப்பு

இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களான  திரிபுரா, நாகாலாந்து, மேகாலயா மாநில சட்டசபைகளின் பதவிகாலம்  மார்ச்  மாதத்தில் முடிவடைவதால், இந்த 3 மாநிலங்களுக்கும் அடுத்த மாதம் தேர்தல் நடத்தப்பட உள்ளது.  இதற்கான தேர்தல் தேதியை  இந்திய தேர்தல்… Read More »திரிபுரா, மேகாலயா, நாகலாந்து மாநில தேர்தல் தேதி…. இன்று அறிவிப்பு

வால்பாறையில் தீமிதி திருவிழா….ஏராளமான மக்கள் பங்கேற்பு…

கோவை மாவட்டம், வால்பாறையில் பொங்கல் திருநாளை முன்னிட்டு தேயிலை தோட்ட பகுதியில் உள்ள அனைத்து கோவில்களிலும் திருவிழாக்கள் களை கட்டி உள்ளது. பொங்கலை முன்னிட்டு பொங்கல் வைத்து படைத்தல் அலகு குத்துதல் தீ மிதித்தல்… Read More »வால்பாறையில் தீமிதி திருவிழா….ஏராளமான மக்கள் பங்கேற்பு…

ஆர்டிமலை ஜல்லிக்கட்டில் எருமைப்பட்டி கார்த்திக் முதல் பரிசு

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே உள்ள ஆர்டி மலையில் நடைபெற்ற 61 வது ஆண்டாக ஜல்லிக்கட்டு விழா வெகு விமரிசையாக நடைபெற்றது, விழாவில் கலந்து கொள்ள 890 மாடுகள் டோக்கன் பெற்றன, இதில் நேரம்… Read More »ஆர்டிமலை ஜல்லிக்கட்டில் எருமைப்பட்டி கார்த்திக் முதல் பரிசு

ஆர்.டி.மலை ஜல்லிக்கட்டில் காயமடைந்த வாலிபர் பலி

  • by Authour

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே ஆர்.டி.மலையில் ஜல்லிக்கட்டு போட்டி நேற்று நடைபெற்று முடிந்தது.5 சுற்றுகளாக நடைபெற்ற போட்டியில் 791 காளைகள் அவிழ்த்து விடப்பட்டுள்ளன. காளைகளை அடக்க 375 காளையர்கள் இதில் பங்கேற்றனர். இதில் வெற்றி… Read More »ஆர்.டி.மலை ஜல்லிக்கட்டில் காயமடைந்த வாலிபர் பலி

தலாய்லாமா இலங்கை செல்ல சீனா எதிர்ப்பு

இலங்கையை சேர்ந்த புத்தமத துறவிகள் சிலர் கடந்த வாரம் இந்தியாவில் திபெத் ஆன்மிக தலைவர் தலாய்லாமாவை சந்தித்தனர். அவரை இலங்கைக்கு வருமாறு கேட்டுக்கொண்டனர். அவர் ஒப்புக்கொண்ட போதிலும், அவரது பயண தேதி இன்னும் முடிவாகவில்லை.… Read More »தலாய்லாமா இலங்கை செல்ல சீனா எதிர்ப்பு

இந்தோனேசியாவில் இன்றும் நிலநடுக்கம்…. பாதிப்புகள் என்ன?

பசிபிக் படுகையில் உள்ள எரிமலைகள் மற்றும் பூமத்திய கோடுகளின் வளைவான “ரிங் ஆப் பயர்” மீது இந்தோனேசியா இருப்பதால் அடிக்கடி பூகம்பங்கள் மற்றும் எரிமலை வெடிப்புகளால் பாதிக்கப்படுகிறது. இந்நிலையில், இந்தோனேசியாவின் சுலாவேசி பகுதிகளில் இன்று… Read More »இந்தோனேசியாவில் இன்றும் நிலநடுக்கம்…. பாதிப்புகள் என்ன?

கவர்னர் ரவி டில்லி சென்றார்….அமித்ஷாவை சந்திக்க திட்டம்

  • by Authour

தமிழ்நாடு மக்கள் மற்றும் அரசியல் சாசனத்திற்கு எதிராக கவர்னர் ஆர்.என்.ரவி செயல்படுவதாக தமிழக அரசு குற்றம் சாட்டி வருகிறது. கடந்த 12-ம் தேதி குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை சந்தித் திமுக குழு, 20… Read More »கவர்னர் ரவி டில்லி சென்றார்….அமித்ஷாவை சந்திக்க திட்டம்

சபரிமலையில் நெய் அபிஷேக வழிபாடு இன்று நிறைவு …

சபரிமலையில் தற்போது மண்டல, மகரவிளக்கு சீசன் நடைபெற்று வருகிறது. இதையொட்டி தினமும் ஏராளமான பக்தர்கள் சபரிமலைக்கு வந்து சாமி தரிசனம் செய்து வருகிறார்கள். சபரிமலையில் நேற்று முன்தினம் மாளிகப்புரம் மணிமண்டபத்தில் இருந்து 18-ம் படிக்கு… Read More »சபரிமலையில் நெய் அபிஷேக வழிபாடு இன்று நிறைவு …

error: Content is protected !!