Skip to content

January 2023

காகிதத்தில் நவீன ராணுவ வாகனங்களை உருவாக்கும் புதுகை பொறியாளர்

இந்தியாவின்  பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பு(drdo), டில்லியை தலைமையகமாகக்கொண்டு செயல்பட்டு வருகிறது. 30ஆயிரம் பேர் பணியாற்றும் இந்த அமைப்பில்  விஞ்ஞானிகள் மட்டும் 5 ஆயிரத்துக்கு மேற்பட்டவர்கள் உள்ளனர்.  பாதுகாப்புத்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும்… Read More »காகிதத்தில் நவீன ராணுவ வாகனங்களை உருவாக்கும் புதுகை பொறியாளர்

திருச்சி அருகே காவிரி ஆற்றில் அம்மாயி அழைக்கும் நிகழ்ச்சி….

திருச்சி மாவட்டம் முசிறி தொட்டியம் அருகே உள்ள வரதராஜபுரம் காவிரி ஆற்றில் மாட்டுப் பொங்கலுக்கு மறுதினம் நமது முன்னோர்களை வழிபட்டு ஊர் செழிக்கவும் விவசாயம் வளம் பெறவும் காவிரியில் விவசாயத்திற்கு தண்ணீர் வரவேண்டியும் நமது… Read More »திருச்சி அருகே காவிரி ஆற்றில் அம்மாயி அழைக்கும் நிகழ்ச்சி….

வ.உ.சியின் உருவப்பட பலகையில்”சானம்” பூசியதால் பரபரப்பு….

  • by Authour

கரூர் மாவட்டம், குளித்தலை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட லாலாபேட்டை அருகே புனவாசிப்பட்டி பகுதியில் சுதந்திரப் போராட்ட வீரரும், கப்பலோட்டிய தமிழருமான வ.உ.சி சிதம்பரனார் பிள்ளை அவரின் உருவப்பட பலகையில்,சாணியை பூசியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. … Read More »வ.உ.சியின் உருவப்பட பலகையில்”சானம்” பூசியதால் பரபரப்பு….

கோழிக்கறி சாப்பிட்ட பெண் பலி…. திருச்சியில் சம்பவம்…

திருச்சி, பஞ்சப்பூரில் ஒருங்கிணைந்த பஸ் ஸ்டாண்ட் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. இங்கு வடமாநிலங்களை சேர்ந்த ஏராளமான தொழிலாளர்கள் தங்கி பணியாற்றி வருகிறார்கள். இதில் மேற்கு வங்காளம் மாநிலம் ஹரம்பூர் பகுதியை சேர்ந்த கோனிகா… Read More »கோழிக்கறி சாப்பிட்ட பெண் பலி…. திருச்சியில் சம்பவம்…

திருச்சி ஜிஎச்-ல் விஏஓ-வின் தாயாரிடம் தங்க வளையல் திருட்டு….

திருச்சி மாவட்டம் லால்குடி ஐஸ்வர்யா நகரை சேர்ந்தவர் டெஸ்டிமோனா. இவர் ஆலங்குடி மகாஜனம் கிராமத்தில் விஏஓ-வாக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் இவரது தாயார் இசபெல்லா ராணி லால்குடி அரசு ஆஸ்பத்திரியில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை… Read More »திருச்சி ஜிஎச்-ல் விஏஓ-வின் தாயாரிடம் தங்க வளையல் திருட்டு….

திருச்சி சிட்டியில் நாளை பவர் கட்…..

  • by Authour

திருச்சி, ஸ்ரீரங்கம் கோட்டத்திற்கு உட்பட்ட திருவானைக்காவல் துணை மின் நிலையத்தில் நாளை 19.01.2023ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. அதன்படி திருவானைக்காவல் சன்னதி வீதி, வடக்கு உள்வீதி, தெற்கு உள்வீதி, ஒத்தத்தெரு,… Read More »திருச்சி சிட்டியில் நாளை பவர் கட்…..

வீட்டில் பெட்ரோல் விற்பனை…. திருச்சியில் கைது…

  • by Authour

திருச்சி, லால்குடி அருகே உள்ள பெருவளப்பூரில் வீட்டில் சட்டத்திற்கு எதிராக பெட்ரோல் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதன் அடிப்படையில் சிறுகனூர் காவல் உதவி ஆய்வாளர் கேசவமூர்த்தி தலைமையிலான போலீசார் அங்கு… Read More »வீட்டில் பெட்ரோல் விற்பனை…. திருச்சியில் கைது…

வருண்காந்தியை சந்திக்க வாய்ப்பு உள்ளதா? ராகுல் பதில்

பஞ்சாபில் பாதயாத்திரை மேற்கொண்டுள்ள ராகுல்காந்தி, ஹோஷியார்பூரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, அவருடைய சித்தப்பா மகனும், பா.ஜனதா எம்.பி.யுமான வருண்காந்தியுடன் கைகோர்க்க வாய்ப்பு உள்ளதா? என்று நிருபர்கள் கேட்டனர். அதற்கு ராகுல்காந்தி கூறியதாவது:- வருண்காந்தியின்… Read More »வருண்காந்தியை சந்திக்க வாய்ப்பு உள்ளதா? ராகுல் பதில்

ஸ்பீடு பிரேக்கரில் தவறி விழுந்தவர் பலி…. திருச்சியில் சம்பவம்…

கடலூர் மாவட்டம், கிளிஞ்சிகுப்பம் பெரிய ராசம் பாளையம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் மணிகண்டன்(28). இவர் கரூரில் உள்ள செங்கல் சூலையில் வேலை பார்த்து வந்தார் . இவர் தனது ஊருக்கு டூவீலரில் சென்றுள்ளார்.… Read More »ஸ்பீடு பிரேக்கரில் தவறி விழுந்தவர் பலி…. திருச்சியில் சம்பவம்…

ரேசன் கடையில் ரூ.1000 வாங்காதவர்கள் வாங்கிக்கொள்ளலாம்….

  • by Authour

தமிழகத்தில் பொங்கல் தொகுப்பு 5 நாட்கள் தொடர்ந்து வழங்கப்பட்ட நிலையில் ரேசன் கடைகள் நேற்று வரை மூடப்பட்டன. இன்று மீண்டும் கடைகள் திறக்கப்பட்டன. பொங்கலுக்கு வெளியூர் சென்றவர்கள் சொந்த இடங்களுக்கு திரும்பியதால் இன்றும் பொங்கல்… Read More »ரேசன் கடையில் ரூ.1000 வாங்காதவர்கள் வாங்கிக்கொள்ளலாம்….

error: Content is protected !!