Skip to content

January 2023

49 பாலியல் குற்றங்களில் ஈடுபட்ட லண்டன் போலீஸ் அதிகாரி டிஸ்மிஸ்

  • by Authour

இங்கிலாந்து நாட்டில் லண்டன் பெருநகர காவல் துறையில் உயரதிகாரியாக பதவி வகித்தவர் டேவிட் கேர்ரிக். இவர் மீது பாலியல் பலாத்காரம், பாலியல் துன்புறுத்தல் உள்ளிட்ட பல்வேறு பாலியல் சார்ந்த குற்றச்சாட்டுகள் உள்ளன. எனினும் இதன்… Read More »49 பாலியல் குற்றங்களில் ஈடுபட்ட லண்டன் போலீஸ் அதிகாரி டிஸ்மிஸ்

தெலங்கானா பாஜ. தலைவரின் மகன்…. மாணவரை தாக்கும் வீடியோ

  • by Authour

தெலுங்கானாவில் பாரதீய ராஷ்டீரிய சமிதி தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது. இந்நிலையில், பா.ஜ.க. மாநில தலைவர் மற்றும் எம்.பி.யாக பண்டி சஞ்சய் என்பவர் இருந்து வருகிறார். இவரது மகன் பண்டி சாய் பாகீரத் என்பவர்… Read More »தெலங்கானா பாஜ. தலைவரின் மகன்…. மாணவரை தாக்கும் வீடியோ

கோவிலுக்குள் செல்ல பிரபல நடிகைக்கு அனுமதி மறுப்பு…

  • by Authour

திருவனந்தபுரம் கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற குருவாயூர் கோவிலில் இந்துக்களை தவிர மாற்று மதத்தினர் வழிபாடு செய்ய அனுமதி இல்லை. இதுபோல கேரளாவின் கொச்சி பகுதியில் உள்ள திருவைராணிகுளம் மகாதேவர் கோவிலிலும் மாற்று மதத்தவர்… Read More »கோவிலுக்குள் செல்ல பிரபல நடிகைக்கு அனுமதி மறுப்பு…

தற்காலிக ஆசிரியர்களுக்கு மேலும் 3 மாதம் பணி நீட்டிப்பு…

தமிழ்நாட்டில் அரசு பள்ளிக்கூடங்களில் தற்காலிக ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில், அரசு பள்ளிகளில் பணியாற்றி வரும் 912 தற்காலிக ஆசிரியர்களுக்கு பணி காலம் முடிவடைய உள்ள நிலையில், மேலும் 3 மாதங்கள் பணி… Read More »தற்காலிக ஆசிரியர்களுக்கு மேலும் 3 மாதம் பணி நீட்டிப்பு…

கவர்னர் ரவி அந்தர்பல்டி….தமிழ்நாடு பெயர் சர்ச்சைக்கு புது விளக்கம்

  • by Authour

தமிழ்நாடு கவர்னர் ரவி,  தமிழ்நாடு என்பது தனி நாடு போல இருக்கிறது. தமிழகம் என்று தான் சொல்ல வேண்டும் என தமிழ் மக்களுக்கு புதிய விளக்கம் அளிக்க முற்பட்டார். தமிழ்நாடு  பெயருக்காக இந்த மாநிலம்… Read More »கவர்னர் ரவி அந்தர்பல்டி….தமிழ்நாடு பெயர் சர்ச்சைக்கு புது விளக்கம்

மாநில அளவில் கலைதிருவிழா… மாணவிகளுக்கு திருச்சியில் உற்சாக வரவேற்பு….

தமிழக பள்ளி கல்வித்துறை சார்பில் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர்களின் திறமையை வெளிப்படுத்த மாவட்டம்தோறும் கலைத்திருவிழா நடத்தி அதில் தேர்வான மாணவர்கள் மாநில அளவில் நடைபெறும் போட்டியில் பங்கேற்க வாய்ப்பளிக்கப்பட்டது. அதன் அடிப்படையில்… Read More »மாநில அளவில் கலைதிருவிழா… மாணவிகளுக்கு திருச்சியில் உற்சாக வரவேற்பு….

பழனி கோவில் கும்பாபிஷேகம்…. பக்தர்கள் பங்கேற்க முன்பதிவு துவங்கியது

உலக புகழ்பெற்ற பழனி முருகன் கோவிலில், வருகிற 27-ந்தேதி கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. 16 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேகம் நடைபெற உள்ளதால் பக்தர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. இதையொட்டி கோவிலில் திருப்பணிகள் முடிவடைந்த நிலையில்,… Read More »பழனி கோவில் கும்பாபிஷேகம்…. பக்தர்கள் பங்கேற்க முன்பதிவு துவங்கியது

உலகின் மிக வயதான பெண்மணி காலமானார்….

  • by Authour

உலகின் மிக வயதான, பிரான்ஸ் கன்னியாஸ்திரி சகோதரி லூசில் ராண்டன் (118) காலமானார். நேற்று இரவு டூலோனில் உள்ள தனது முதியோர் இல்லத்தில் காலமானார். லூசில் ராண்டன் பிப்ரவரி 11, 1904 -ல் பிறந்தவர்.… Read More »உலகின் மிக வயதான பெண்மணி காலமானார்….

பழனி கோயில் கும்பாபிஷேகம் …..தமிழில் மந்திரம் ஓதி நடத்த வேண்டும்… தெய்வத்தமிழ் பேரவை கோரிக்கை….

பழனி முருகன் தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் குடமுழுக்கு விழாவில் தமிழ் அர்ச்சகர்கள் தமிழ் மந்திரம் ஓதி நடத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம்  நடைபெறும் என்று  தெய்வத்தமிழ் பேரவை ஒருங்கிணைப்பாளர் மணியரசன் கூறினார்.… Read More »பழனி கோயில் கும்பாபிஷேகம் …..தமிழில் மந்திரம் ஓதி நடத்த வேண்டும்… தெய்வத்தமிழ் பேரவை கோரிக்கை….

உ.பியில்…….நடு ரோட்டில் என்னடா அசிங்கம் இது?தேடுது போலீஸ்

உத்தரபிரதேச மாநிலம் லக்னோவின் ஹஸ்ரத்கஞ்சில் மோட்டார் சைக்கிளில் வாலிபரும் இளம் பெண்ணும் கட்டிபிடித்தபடி சென்ற வீடியோ ஒன்று வைரலாகி உள்ளது. இந்த வீடியோ வைரலானதையடுத்து, போலீசார் அந்த காட்சிகளை ஆய்வு செய்ய தொடங்கினர். லக்னோ… Read More »உ.பியில்…….நடு ரோட்டில் என்னடா அசிங்கம் இது?தேடுது போலீஸ்

error: Content is protected !!