Skip to content

January 2023

கட்டணமில்லா பயிற்சி வகுப்பு…. அமைச்சர் உதயநிதி துவக்கி வைத்தார்…

  • by Authour

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர்  உதயநிதி ஸ்டாலின்  இன்று (18.01.2023) சென்னை மாநிலக் கல்லூரியில் உள்ள அரங்கத்தில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறையின் சார்பில் வேலைவாய்ப்பு மற்றும்… Read More »கட்டணமில்லா பயிற்சி வகுப்பு…. அமைச்சர் உதயநிதி துவக்கி வைத்தார்…

ஜல்லிக்கட்டு…. புதுகை கலெக்டர் தலைமையில் ஆய்வு கூட்டம்

  • by Authour

ஜல்லிக்கட்டு போட்டிகளை  அரசு அறிவித்துள்ள விதிமுறைகளை கடைபிடித்து  நடத்துவது தொடர்பாக புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் இன்று ஆய்வுக்கூட்டம் நடந்தது. கலெக்டர்  கவிதா ராமு தலைமையில் நடந்த இந்த  கூட்டத்தில்  இந்திய கால்நடை நலவாரிய  ஜல்லிக்கட்டு… Read More »ஜல்லிக்கட்டு…. புதுகை கலெக்டர் தலைமையில் ஆய்வு கூட்டம்

திருச்சி…. இன்றைய தங்கம் விலை நிலவரம்….

திருச்சிராப்பள்ளி ஜூவல்லர்ஸ் அசோசியேசன் சார்பாக திருச்சியில் விற்கப்படும் தங்கம் வெள்ளி நிலவரம் வௌியிடப்பட்டுள்ளது. திருச்சியில் தங்கம் நேற்று ஒரு கிராமிற்கு 5210 ரூபாய்க்குக்கு விற்கப்பட்ட தங்கம் 10 ரூபாய் விலை குறைந்து 5200 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.… Read More »திருச்சி…. இன்றைய தங்கம் விலை நிலவரம்….

விபத்துகள் இன்றி பஸ் இயக்கிய டிரைவர்களுக்கு பாராட்டு சான்றிதழ்….

புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் போக்குவரத்துத் துறையின் சார்பில்  சாலைப் பாதுகாப்பு வார விழாவினை முன்னிட்டு விபத்துகள் இன்றி பஸ்கள் இயக்கிய தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக ஓட்டுநர்களுக்கு மாவட்ட கலெக்டர் கவிதா… Read More »விபத்துகள் இன்றி பஸ் இயக்கிய டிரைவர்களுக்கு பாராட்டு சான்றிதழ்….

நில அளவைத் துறையின் புதிய மென்பொருள் சேவை… முதல்வர் துவங்கி வைத்தார்….

  • by Authour

அங்கீகரிக்கப்பட்ட வீட்டு மனைகளுக்கான உட்பிரிவுகளை ஒட்டுமொத்தமாக உருவாக்குதல், அதற்கு உண்டான பட்டா மாறுதல் செய்யும் பணிகள் மற்றும் மாநகராட்சிகள், நகராட்சிகளில் வருவாய் பின்தொடர் பணிகள் ஆகியவற்றை மேற்கொள்ள புதிதாக உருவாக்கப்பட்டுள்ள மென்பொருளை தலைமைச் செயலகத்தில்,… Read More »நில அளவைத் துறையின் புதிய மென்பொருள் சேவை… முதல்வர் துவங்கி வைத்தார்….

21ம் தேதி விவசாயிகள் சங்கம் சார்பில் மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம்

முதல்வரிடம் முறையிட்டும் 50 நாட்களாக திருமண்டங்கு கரும்பு விவசாயிகள் பிரச்சனை தீரவில்லை. இதை கண்டித்து வரும் 21 ம் தேதி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில், மாநிலம் முழுவதும் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்… Read More »21ம் தேதி விவசாயிகள் சங்கம் சார்பில் மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம்

ஈரோடு கிழக்கில் எங்கள் கூட்டணி மகத்தான வெற்றி பெறும்…. திமுக

  • by Authour

ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் அறிவிப்பு தொடர்பாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது: ஈரோடு கிழக்கு தொகுதியில் யார் போட்டியிடுவார்கள் என்பதை நான் சொல்ல முடியாது. கட்சி மேலிடம் கூடி அதுபற்றி ஆலோசித்து… Read More »ஈரோடு கிழக்கில் எங்கள் கூட்டணி மகத்தான வெற்றி பெறும்…. திமுக

புனித அந்தோணியார் பொங்கல்…கால்நடைகளுக்கு புனித நீர் தௌிப்பு…

  • by Authour

அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள கீழ மைக்கேல் பட்டி கிராமத்தில் நேற்று பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்ட நிலையில். இன்று வீட்டில் வளர்க்கும் மாடுகளை வணங்கி நன்றி செலுத்தும் வகையில் புனித அந்தோணியார் மாட்டு… Read More »புனித அந்தோணியார் பொங்கல்…கால்நடைகளுக்கு புனித நீர் தௌிப்பு…

திருச்சியில் மாநில பொதுச் செயலாளர் அப்துல் கரீம் பேட்டி…

  • by Authour

திருச்சியில் வரும் பிப்ரவரி மாதம் 5ம்தேதி திருச்சி மாவட்டம், சிறுகனூரில் நடைபெற உள்ள இஸ்லாமியர் கல்வி மற்றும் அரசியல் உரிமை விழிப்புணர்வு மாநாட்டின் பணிகளை இன்று காலை தமிழ்நாடு ஜவ்ஹித் ஜமாத்தின் மாநில தலைவர்… Read More »திருச்சியில் மாநில பொதுச் செயலாளர் அப்துல் கரீம் பேட்டி…

ஈரோடு கிழக்கில் காங் மீண்டும் போட்டி…. திருநாவுக்கரசர் பேட்டி

ஈரோடு கிழக்கு தொகுதி  வேட்பாளர் அறிவிப்பது குறித்து திருச்சி திருநாவுக்கரசர் எம்.பி. கூறியதாவது: ஏற்கனவே அங்கு காங்கிரஸ் வெற்றி பெற்றது. திருமகன் ஈவெரா  அகால மரணம் அடைந்து விட்டார்.  எனவே அந்த தொகுதி மீண்டும் … Read More »ஈரோடு கிழக்கில் காங் மீண்டும் போட்டி…. திருநாவுக்கரசர் பேட்டி

error: Content is protected !!