Skip to content

January 2023

ஐதராபாத் கிரிக்கெட்……நியூசி அபார ஆட்டம்….கடும் நெருக்கடியில் இந்தியா வெற்றி

இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி ஐதராபாத்தில் நடைபெற்றது. டாஸ் வென்று முதலில் ஆடிய இந்திய அணி 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 349 ரன்கள் குவித்தது. நியூசிலாந்து பந்துவீச்சாளர்களுக்கு சிம்ம… Read More »ஐதராபாத் கிரிக்கெட்……நியூசி அபார ஆட்டம்….கடும் நெருக்கடியில் இந்தியா வெற்றி

நடிகர் வடிவேலுவின் தாயார் காலமானார்

தமிழ் சினிமாவின் நகைச்சுவை நடிகராக வலம் வருபவர் வடிவேலு. இவரது குடும்பத்தினர் மதுரையில் வசித்து வருகின்றனர். வடிவேலுவின் தாய் வைத்தீஸ்வரிக்கு 87 வயதாகிறது. வயது முதிர்வு காரணமாக இவரது தாயாருக்கு உடல்நலக்குறைவு இருந்து வந்த… Read More »நடிகர் வடிவேலுவின் தாயார் காலமானார்

பழனி கோவிலில் இன்று ரோப்கார் சேவை ரத்து

அறுபடை வீடுகளில்  3-ம் படை வீடான பழனி முருகன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். இவ்வாறு வரும் பக்தர்கள் அடிவாரத்தில் இருந்து மலைக்கோவிலுக்கு செல்ல படிப்பாதை பிரதான… Read More »பழனி கோவிலில் இன்று ரோப்கார் சேவை ரத்து

கோவா-மும்பை சாலையில் கார்-லாரி மோதி 9 பேர் பலி

கோவா- மும்பை நெடுஞ்சாலையில் லாரி மீது கார் மோதி விபத்துக்குள்ளானது. அதிகாலை 5 மணியளவில் நடைபெற்ற இந்த விபத்தில் லாரியுடன் நேருக்கு நேர் மோதியதில் கார் அப்பளம் போல நொறுங்கியது. இந்த பயங்கர விபத்தில்… Read More »கோவா-மும்பை சாலையில் கார்-லாரி மோதி 9 பேர் பலி

கை, கால்கள் இன்றி பிறந்த குழந்தையின் தாயாருக்கு பணி நியமன ஆணை…

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா கஞ்சாநகரம் கிராமத்தில் வசித்து வருபவர் ராணி. இவருக்கு ஏற்கெனவே இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில், மூன்றாவதாக கடந்த வருடம் பிறந்த ஆண்குழந்தை பிறக்கும்போதே இரண்டு கைகள் மற்றும் இரண்டு… Read More »கை, கால்கள் இன்றி பிறந்த குழந்தையின் தாயாருக்கு பணி நியமன ஆணை…

சிறுவர்களுடன் பலூனை பந்தாக்கி விளையாடும் ஜில்லுபட்டு..

  • by Authour

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில் மகாதான வீதியில் முத்துக்குமார்- ஜெயந்தி தம்பதியினரின் வீட்டில் செல்லப் பிள்ளையாக வளர்ந்து வருகிறது ஜில்லுபட்டு என்கின்ற பச்சைக்கிளி. இவர்களது குடும்பத்தின் ஒரு அங்கத்தினராக வளர்ந்து வரும் ஜில்லுபட்டு பச்சைக்கிளி தம்பதியினர்… Read More »சிறுவர்களுடன் பலூனை பந்தாக்கி விளையாடும் ஜில்லுபட்டு..

இன்றைய ராசிப்பலன் – 19.01.2023

இன்றைய ராசிப்பலன் – 19.01.2023 மேஷம் இன்று உங்கள் உடல் நிலையில் சிறு பாதிப்பும் மன உளைச்சலும் ஏற்படும். வேலையில் வீண் பிரச்சினைகள் உண்டாகும். உங்கள் ராசிக்கு பகல் 03.18 மணி வரை சந்திராஷ்டமம்… Read More »இன்றைய ராசிப்பலன் – 19.01.2023

ராமஜெயம் கொலை.. 4 பிரபல ரவுடிகளிடம் உண்மை கண்டறியும் சோதனை நடந்தது..

திமுக முதன்மைச் செயலாளரும், அமைச்சருமான கே.என்.நேருவின் தம்பியும், திருச்சியைச் சேர்ந்த தொழிலதிபருமான கே.என் ராமஜெயம் 2012-ம் ஆண்டு மார்ச் 29-ம் தேதி அதிகாலை வாக்கிங் சென்றபோது அடையாளம் தெரியாத நபர்களால் கடத்தி  கொலை செய்யப்பட்டார்.இந்த… Read More »ராமஜெயம் கொலை.. 4 பிரபல ரவுடிகளிடம் உண்மை கண்டறியும் சோதனை நடந்தது..

ஊக்க மருந்து சோதனை.. இந்திய தடகள வீராங்கனை டூட்டி சந்த்க்கு இடைக்கால தடை.

இந்திய ஓட்டப்பந்தய வீராங்கனை டூட்டி சந்த், தேசிய ஊக்கமருந்து தடுப்பு முகமை நடத்திய ஊக்கமருந்து சோதனையில் தோல்வியடைந்ததாக கூறப்படுகிறது. சமூக ஊடகங்களில் கசிந்த இ-மெயிலில், அவரது சிறுநீர் மாதிரியை பரிசோதனை செய்ததில் பாதகமான முடிவுகள்… Read More »ஊக்க மருந்து சோதனை.. இந்திய தடகள வீராங்கனை டூட்டி சந்த்க்கு இடைக்கால தடை.

தஞ்சை அருகே பிரசன்ன ராஜகோபாலசுவாமி கோயிலில் திருக்கல்யாணம்….

  • by Authour

தஞ்சை மாவட்டம், அய்யம்பேட்டையில்  கிருஷ்ணன் கோயில் என்றழைக்கப்படும் பிரசன்ன ராஜகோபாலசுவாமி கோயில் உள்ளது. இக்கோயிலில் தனுர் மாத பூஜை கடந்த டிசம்பர் 15ம் தேதி முதல் தொடங்கி நடந்து வந்தது . விழாவின் முக்கிய… Read More »தஞ்சை அருகே பிரசன்ன ராஜகோபாலசுவாமி கோயிலில் திருக்கல்யாணம்….

error: Content is protected !!