Skip to content

January 2023

ராமஜெயம் கொலை வழக்கு…. உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்பட்டது எப்படி?

அமைச்சர் நேருவின் தம்பியும், தொழிலதிபருமான ராமஜெயம் கடந்த 2012ம் ஆண்டு திருச்சியில்  கடத்தி கொலை செய்யப்பட்டார். இந்த கொலை  நடந்து 11 வருடங்கள் ஆன நிலையிலும் கொலையாளிகள் கண்டுபிடிக்கப்படவில்லை. இந்த வழக்கு தொடர்பாக  உள்ளூர்… Read More »ராமஜெயம் கொலை வழக்கு…. உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்பட்டது எப்படி?

12 மல்யுத்த வீராங்கனைகளிடம் அத்துமீறிய பா.ஜ.க. எம்.பி….. டில்லியில் போராட்டம்

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள், ஆசிய விளையாட்டுப் போட்டிகள் என இரண்டிலும் தங்கம் வென்ற முதல் இந்திய மல்யுத்த வீராங்கனை என்ற பெருமை பெற்றவர் வினேஷ் போகத். இவர், இந்திய மல்யுத்த கூட்டமைப்பு மீதும், அதன்… Read More »12 மல்யுத்த வீராங்கனைகளிடம் அத்துமீறிய பா.ஜ.க. எம்.பி….. டில்லியில் போராட்டம்

2 வீடுகளில் கொள்ளை…. திருச்சியில் சம்பவம்….

திருச்சி கருமண்டபம் நியூசெல்வ நகர் பாரதியார் தெருவை சேர்ந்தவர் ராயர் ( 65). இவர் வீட்டை பூட்டிவிட்டு வெளியே சென்றுள்ளார். பின்னர் வீடு திரும்பிய ராயர்  வீட்டு கதவு உடைக்கப்பட்டு கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.… Read More »2 வீடுகளில் கொள்ளை…. திருச்சியில் சம்பவம்….

தஞ்சை அருகே ஜல்லிக்கட்டு… திமிறிய காளைகளை அடக்கிய வீரர்கள்…. வீடியோ..

  • by Authour

தஞ்சை அருகே திருக்கானூர்பட்டியில் புனித அந்தோணியார் பொங்கலை முன்னிட்டு ஆண்டுதோறும் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டி இன்று நடக்கிறது.  இதற்காக அரசின் அனுமதி பெறப்பட்டது. தொடர்ந்து ஜல்லிக்கட்டு… Read More »தஞ்சை அருகே ஜல்லிக்கட்டு… திமிறிய காளைகளை அடக்கிய வீரர்கள்…. வீடியோ..

திருச்சி வக்கீல் மாயம்…. மனைவி புகார்….

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே உள்ள கல்லக்குடி, கல்லமேட்டு தெருவை சேர்ந்தவர் ரமேஷ்(50). இவர் லால்குடி கோர்ட்டில் வக்கீலாக உள்ளார். இந்நிலையில் ரமேஷ் கடந்த 17ம் தேதி தனது மாமனாரை பார்க்க செல்வதாக கூறிவிட்டு… Read More »திருச்சி வக்கீல் மாயம்…. மனைவி புகார்….

குடிபோதையில் வாலிபருக்கு கத்திக்குத்து…. திருச்சியில் 2 பேர் மீது வழக்கு….

  • by Authour

திருச்சி, சிறுகனூர் காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சுரேஷ்(21). இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த பிரவீன் மற்றும் யூஜின்மில்டன் ஆகிய 2 பேருக்குமிடையே பொங்கல் விளையாட்டு போட்டியின் போது வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனைத்… Read More »குடிபோதையில் வாலிபருக்கு கத்திக்குத்து…. திருச்சியில் 2 பேர் மீது வழக்கு….

காதலிக்க மறுத்த சிறுமியை சுட்டுக்கொன்ற வாலிபர்…..

  • by Authour

உத்தரபிரதேச மாநிலம் பதோஹியில் 15 வயது சிறுமியை 22 வயதான அரவிந்த் விஸ்வகர்மா என்ற வாலிபர் காதலிக்க வற்புறுத்தியதாக கூறப்படுகிறது. வாலிபரின் கோரிக்கையை சிறுமி நிராகரித்து வந்துள்ளார். இந்நிலையில், சிறுமி, தனது உறவினர் ஒருவருடன்… Read More »காதலிக்க மறுத்த சிறுமியை சுட்டுக்கொன்ற வாலிபர்…..

ஈரோடு கிழக்கில் மீண்டும் தமாகா போட்டி? வேட்பாளர் யுவராஜ்

காங்கிரஸ் எம்எல்ஏ ஈவெரா திருமகன் மரணம் அடைந்ததையடுத்து காலியாக இருக்கும் ஈரோடு கிழக்கு தொகுதிக்கு பிப்ரவரி மாதம் 27ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்றும், வாக்கு எண்ணிக்கை மார்ச் 2ம் தேதி நடைபெறும் என்றும்… Read More »ஈரோடு கிழக்கில் மீண்டும் தமாகா போட்டி? வேட்பாளர் யுவராஜ்

சென்னை மெட்ரோ ரெயிலில்  பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பொங்கல் பண்டிகை தொடர் விடுமுறையையொட்டி 13-ந்தேதி ஒரே நாளில் மட்டும் அதிகபட்சமாக 2 லட்சத்து 66 ஆயிரத்து 464 பேர் பயணம்… Read More »

குளித்தலை அருகே …28 ஆண்டுகளுக்கு பிறகு கோயில் திருவிழா

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே கள்ளை ஊராட்சிக்கு உட்பட்ட மாலைமேடு கிராமத்தில் மாலையம்மன் கோவில் உள்ளது.இந்த கோவில் இந்தியாவில் ஆட்சி புரிந்த நவாப் ஆட்சி காலங்களில் ஒரு அத்திமரத்தால் பல்வேறு சிலைகள் வடிவமைக்கப்பட்டுள்ள அத்தி… Read More »குளித்தலை அருகே …28 ஆண்டுகளுக்கு பிறகு கோயில் திருவிழா

error: Content is protected !!