Skip to content

January 2023

நடிகை அபர்ணாவிடம் அத்துமீறிய கல்லூரி மாணவர்

மலையாள நடிகையான அபர்ணா பாலமுரளி, தமிழில் கடந்த 2017-ம் ஆண்டு வெளியான 8 தோட்டாக்கள் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இதையடுத்து சுதா கொங்கரா இயக்கத்தில் வெளியான சூரரைப் போற்று திரைப்படத்தில் சூர்யாவுக்கு… Read More »நடிகை அபர்ணாவிடம் அத்துமீறிய கல்லூரி மாணவர்

108 அரிய பக்தி நூல்களை வௌியிட்ட முதல்வர் ஸ்டாலின்….

தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின்  இன்று ( சென்னை, நுங்கம்பாக்கத்திலுள்ள இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், இந்து சமய அறநிலையத் துறையின் பதிப்பகப் பிரிவின் மூலம் மறுபதிப்பு செய்து புதுப்பொலிவுடன் நூலாக்கம்… Read More »108 அரிய பக்தி நூல்களை வௌியிட்ட முதல்வர் ஸ்டாலின்….

திருச்சி விமான நிலையத்திற்கு 35 பெட்டிகளில் வந்த ஆட்டுத்தோல்…. அதிகாரிகள் விசாரணை

மதுரையை சேர்ந்த  ஒரு தம்பதி  மலேசிய தலைநகர்  கோலாலம்பூரில் இருந்து   சென்னை வழியாக திருச்சிக்கு விமானத்தில் வந்தனர்.  அவர்கள் கோலாலம்பூரில் இருந்து 35 பெட்டிகளை கார்கோ விமானம் மூலம் திருச்சிக்கு அனுப்பி வைத்தனர்.  அந்த… Read More »திருச்சி விமான நிலையத்திற்கு 35 பெட்டிகளில் வந்த ஆட்டுத்தோல்…. அதிகாரிகள் விசாரணை

புதுகையில் ஜல்லிக்கட்டு…. அமைச்சர் மெய்யநாதன் துவக்கி வைத்தார்….

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம், முக்காணிப்பட்டியில் ஜல்லிக்கட்டு போட்டியினை சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் மெய்யநாதன் இன்று துவக்கி வைத்தார். உடன் புதுக்கோட்டை எம்எல்ஏ முத்துராஜா , மாவட்ட வருவாய் அலுவலர் மா.செல்வி, உள்ளாட்சி அமைப்பு… Read More »புதுகையில் ஜல்லிக்கட்டு…. அமைச்சர் மெய்யநாதன் துவக்கி வைத்தார்….

லாரி டிரைவரை கத்தியால் குத்திக்கொன்ற கஞ்சா போதை ஆசாமி….

  • by Authour

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே லாலாபேட்டை ஆண்டியப்பன் நகரை சேர்ந்தவர் முருகேசன் மகன் விக்னேஷ் (27) லாரி ஓட்டுனராக வேலை பார்த்து வருகிறார். அதே பகுதியைச் சேர்ந்தவர் சந்திரன் மகன் பிரவீன். இவர் கஞ்சா… Read More »லாரி டிரைவரை கத்தியால் குத்திக்கொன்ற கஞ்சா போதை ஆசாமி….

கவர்னரை கண்டித்து…….பெரம்பலூர் காங்கிரசார் போராட்டம்

தமிழ்நாடு முழுவதும் இன்று ஆளுநர் ஆர் என் ரவியை கண்டித்து காங்கிரஸ் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதன்படி பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் அருகே காந்தி சிலை முன் இன்று காலை… Read More »கவர்னரை கண்டித்து…….பெரம்பலூர் காங்கிரசார் போராட்டம்

திருச்சியில் விசிகவினர் ஆர்ப்பாட்டம்……

புதுக்கோட்டை மாவட்டம், எரையூர் வேங்கைவயல் கிராமத்தில் குடிநீர் தொட்டியில் மனித கழிவுகளை கலந்த நபர்களை கைது செய்யக்கோரி தமிழகம் முழுவதும் பல்வேறு அரசியல் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக குடிநீர்… Read More »திருச்சியில் விசிகவினர் ஆர்ப்பாட்டம்……

கவர்னர் ரவியை கண்டித்து திருச்சி காங்கிரசார் போராட்டம்

தமிழ்நாடு கவர்னர் ரவி தமிழ்நாடு என்பதை தமிழ்நாடு என அழைக்கலாம் என்று கருத்தை முன்வைத்தார். அதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதால் அதில் இருந்து பின் வாங்கினார். சட்டமன்றத்தில் உரையாற்ற வந்த  கவர்னர்  அவையில் இருந்து… Read More »கவர்னர் ரவியை கண்டித்து திருச்சி காங்கிரசார் போராட்டம்

இது எவ்வளவு பெரிய கேவலம்…. நடிகை சனம் ஷெட்டி….

  • by Authour

திரைத்துறையில் 2012ஆம் ஆண்டு தமிழில் வெளியான ‘அம்புலி’ படம் மூலம் அறிமுகமானவர் நடிகை சனம் ஷெட்டி. தொடர்ந்து மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் கவனம் செலுத்தி வருகிறார். இந்த நிலையில் விமான… Read More »இது எவ்வளவு பெரிய கேவலம்…. நடிகை சனம் ஷெட்டி….

ஜல்லிக்கட்டு… வழிகாட்டு நெறிமுறை குறித்து கலந்தாலோசனைக் கூட்டம்….

திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில். இந்திய விலங்குகள் நல வாரிய அமைப்பின் உறுப்பினர் மற்றும் ஜல்லிக்கட்டு கண்காணிப்புக் குழுத் தலைவர் டாக்டர் எஸ்.கே.மிட்டல் தலைமையில் மாவட்ட ஆட்சித் தலைவர் மா.பிரதீப் குமார், முன்னிலையில் ஜல்லிக்கட்டு தொடர்பாக… Read More »ஜல்லிக்கட்டு… வழிகாட்டு நெறிமுறை குறித்து கலந்தாலோசனைக் கூட்டம்….

error: Content is protected !!