Skip to content

January 2023

குடிநீர் வடிகால் வாரிய அலுவலகத்தில் அமைச்சர் நேரு ஆய்வு

  • by Authour

சென்னை சிந்தாதிரிப்போட்டையில் உள்ள குடிநீர் வடிகால் வாரிய தலைமை அலுவலகம் புதுப்பிக்கும் பணி நடந்து வருகிறது. இந்த பணியை  நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என். நேரு இன்று ஆய்வு செய்தார். அவருடன் சென்னை  குடிநீர்… Read More »குடிநீர் வடிகால் வாரிய அலுவலகத்தில் அமைச்சர் நேரு ஆய்வு

கவர்னர் ரவி இன்று இரவு சென்னை திரும்புகிறார்

  • by Authour

தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவி நேற்று காலை 2 நாள் பயணமாக டெல்லி சென்றிருந்தார். தமிழ்நாடு இல்லத்தில் தங்கி இருந்த அவர் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவை சந்திப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இன்று மதியம்… Read More »கவர்னர் ரவி இன்று இரவு சென்னை திரும்புகிறார்

பீகார் வங்கியில் புகுந்த முகமூடி கொள்ளையர்….விரட்டியடித்த பெண் போலீசார்

பீகார் மாநிலம் ஹாஜிபூரில் உத்தர பீகார் கிராமின் வங்கிஅமைந்துள்ளது . எப்போதும் பரபரப்பாகக் காணப்படும் இந்த வங்கியில் பாதுகாப்பு பணிக்காக, சாந்தி குமாரி, ஜூஹி குமாரி எனும் இரு பெண் காவலர்கள் இருந்துள்ளனர். அப்போது… Read More »பீகார் வங்கியில் புகுந்த முகமூடி கொள்ளையர்….விரட்டியடித்த பெண் போலீசார்

ஒடிசா கிரிக்கெட் வீராங்கனை கொலை…பகீர் தகவல்கள்

ஒடிசாவில் மகளிர் கிரிக்கெட் அணி வீராங்கனையான ராஜஸ்ரீ ஸ்வெயின் கடந்த 13-ந்தேதி கட்டாக் நகரில் வன பகுதியில் தூக்கு போட்டு உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டார். அவர், புதுச்சேரியில் நடைபெற உள்ள தேசிய அளவிலான கிரிக்கெட்… Read More »ஒடிசா கிரிக்கெட் வீராங்கனை கொலை…பகீர் தகவல்கள்

ஈரோடு கிழக்கில் நாம் தமிழர் கட்சி போட்டி….. சீமான் அறிவிப்பு

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடப்போவதாக நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:- ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி உறுதியாக களம்… Read More »ஈரோடு கிழக்கில் நாம் தமிழர் கட்சி போட்டி….. சீமான் அறிவிப்பு

கரூர் அருகே…..மின்கம்பியில் உரசிய வைக்கோல் லாரி தீப்பிடித்தது

  • by Authour

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியை சேர்ந்தவர் பக்கிரிசாமி, இவர் ஒரு லாரியில் வைக்கோல் ஏற்றிக்கொண்டு விற்பனை செய்வதற்காக கரூர் மாவட்டம் புகழூர் சென்றார்.  தவுட்டுப்பாளையம் என்ற இடத்தில் சென்றபோது வைக்கோல் பாரம், மின்கம்பி மீது உரசியதில்… Read More »கரூர் அருகே…..மின்கம்பியில் உரசிய வைக்கோல் லாரி தீப்பிடித்தது

நவலூர்குட்டப்பட்டு ஜல்லிக்கட்டு……. அடங்க மறுத்து ஆக்ரோஷமான காளைகள்

  • by Authour

திருச்சி அடுத்த நவலூர்குட்டப்பட்டு  புனித அந்தோணியார் ஆலயம் அருகே இன்று ஜல்லிக்கட்டு போட்டி நடந்தது. இதில் திருச்சி, தஞ்சை, திண்டுக்கல், புதுக்கோட்டை, தஞ்சை உள்பட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 740 காளைகள் கொண்டு வரப்பட்டது.… Read More »நவலூர்குட்டப்பட்டு ஜல்லிக்கட்டு……. அடங்க மறுத்து ஆக்ரோஷமான காளைகள்

தமிழக சட்டம் ஒழுங்கு நிலை…. முதல்வர் ஆலோசனை

  • by Authour

தமிழகத்தில் சட்டம் – ஒழுங்கு நிலைமை தொடர்பாக முதல்வர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம்  சென்னை தலைமை செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. இந்த  கூட்டத்தில், தலைமைச் செயலாளர்… Read More »தமிழக சட்டம் ஒழுங்கு நிலை…. முதல்வர் ஆலோசனை

மாநில அளவிலான குடியரசு தின விளையாட்டுப் போட்டி….கலெக்டர் துவக்கி வைத்தார்…

அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியம், கீழப்பழுவூர் சுவாமி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மாநில அளவிலான குடியரசு தின மற்றும் பாரதியார் தின விளையாட்டுப் போட்டிகளை (சிலம்பம், கேரம், சாலையோர சைக்கிள் போட்டிகள்) மாவட்ட கலெக்டர்… Read More »மாநில அளவிலான குடியரசு தின விளையாட்டுப் போட்டி….கலெக்டர் துவக்கி வைத்தார்…

ஈரோடு கிழக்கு காங். வேட்பாளர் 3 நாளில் அறிவிப்பு…. அழகிரி தகவல்

  • by Authour

ஈரோடு கிழக்குத் தொகுதியில் பிப்ரவரி 27ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது.  இந்த தொகுதி  காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஈவெரா திருமகன் மரணமடைந்ததால் இந்த இடைத்தேர்தல் நடக்கிறது. இந்த நிலையில் அங்கு மீண்டும் காங்கிரஸ் போட்டியிடும். அது… Read More »ஈரோடு கிழக்கு காங். வேட்பாளர் 3 நாளில் அறிவிப்பு…. அழகிரி தகவல்

error: Content is protected !!