Skip to content

January 2023

மத்திய அரசு நிதியில் மம்தா கட்சி முறைகேடு..

பா.ஜனதா தலைவர் ஜே.பி.நட்டா, நேற்று மேற்கு வங்காளத்துக்கு சென்றார். பதவிக்காலம் நீ்ட்டிக்கப்பட்ட பிறகு அவர் அங்கு செல்வது இதுவே முதல்முறை. பேதுவதஹரி என்ற இடத்தில் நடந்த பா.ஜனதா பொதுக்கூட்டத்தில் நட்டா கலந்து கொண்டார். அங்கு… Read More »மத்திய அரசு நிதியில் மம்தா கட்சி முறைகேடு..

இன்றைய ராசிபலன் .. 20.01.2023

இன்றைய ராசிப்பலன் – 20.01.2023 மேஷம் இன்று வெளியூர் பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து செல்வது நல்லது. வரவும் செலவும் சமமாக இருக்கும். உறவினர்கள் வழியாக சுபசெய்திகள் வந்து சேரும்.… Read More »இன்றைய ராசிபலன் .. 20.01.2023

ஈரோடு கிழக்கு தொகுதியை காங்கிரசுக்கு ஒதுக்கியது திமுக…

  • by Authour

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் வரும் பிப்.27ல் இடைத்தேர்தல் நடக்கிறது. இது காங்கிரஸ் போட்டியிட்டு வென்ற தொகுதி. எனவே இங்கு காங்கிரஸ் கட்சி போட்டியிடும் என்று அக்கட்சியின் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி கூறி இருந்தார்.… Read More »ஈரோடு கிழக்கு தொகுதியை காங்கிரசுக்கு ஒதுக்கியது திமுக…

ஈரோடு கிழக்கு தொகுதியை காங்கிரசுக்கு ஒதுக்கியது திமுக…

  • by Authour

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் வரும் பிப்ரவரி 27ம் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. இது, காங்கிரஸ் போட்டியிட்டு வென்ற தொகுதி. எனவே இங்கு காங்கிரஸ் கட்சியே மீண்டும் போட்டியிடும் என்று அக்கட்சியின் மாநில தலைவர்… Read More »ஈரோடு கிழக்கு தொகுதியை காங்கிரசுக்கு ஒதுக்கியது திமுக…

ஈரோடு இடைத்தேர்தல்…முதல்வர் ஸ்டாலினுடன், கே.எஸ்.அழகிரி சந்திப்பு…

  • by Authour

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் வரும் பிப்ரவரி 27ம் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. இது, காங்கிரஸ் போட்டியிட்டு வென்ற தொகுதி. எனவே இங்கு காங்கிரஸ் கட்சியே மீண்டும் போட்டியிடும் என்று அக்கட்சியின் மாநில தலைவர்… Read More »ஈரோடு இடைத்தேர்தல்…முதல்வர் ஸ்டாலினுடன், கே.எஸ்.அழகிரி சந்திப்பு…

களப்பணி ஆற்றுங்கள்…கமிஷனர், எஸ்பிக்களுக்கு முதல்வர் அட்வைஸ்…

  • by Authour

தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு குறித்து முதல்வர் ஸ்டாலின் தலைமையில் சென்னை தலைமை செயலகத்தில் இன்று ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் தலைமை செயலாளர் இறையன்பு, உள்துறை செயலாளர் பணீந்திர ரெட்டி, டிஜிபி சைலேந்திர பாபு,… Read More »களப்பணி ஆற்றுங்கள்…கமிஷனர், எஸ்பிக்களுக்கு முதல்வர் அட்வைஸ்…

புதுகை சம்பவம்…கலெக்டர், சிபிசிஐடிக்கு கோர்ட் அதிரடி உத்தரவு…

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம் முட்டுக்காடு ஊராட்சி இறையூர் வேங்கைவாசல் கிராமத்தில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கான மேல்நிலைநீர்த்தேக்க தொட்டியில், மனித கழிவு கலக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக ஏற்கனவே 2 பேர் கைது செய்யப்பட்ட… Read More »புதுகை சம்பவம்…கலெக்டர், சிபிசிஐடிக்கு கோர்ட் அதிரடி உத்தரவு…

ராமர் பாலத்தை தேசிய சின்னமாக அறிவிக்க பரிசீலனை…மத்திய அரசு தகவல்…

  • by Authour

ராமேஸ்வரத்தில் உள்ள ராமர் பாலத்தை தேசிய சின்னமாக அறிவிக்க கோரி சுப்பிரமணிய சுவாமி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு மீதான விசாரணை இன்று நடந்தது. சுப்பிரமணிய சுவாமி தரப்பில் கூறும்போது, ராமர்… Read More »ராமர் பாலத்தை தேசிய சின்னமாக அறிவிக்க பரிசீலனை…மத்திய அரசு தகவல்…

அரசு பங்களாவில் நடிகருடன், மாஜி முதல்வரின் மனைவி குத்தாட்டம்…

  • by Authour

மராட்டியத்தில், பா.ஜ.க. தலைவர் மற்றும் துணை முதல்-மந்திரியாக பதவி வகிப்பவர் தேவேந்திர பட்னாவிஸ். இவர் முன்னாள் முதல்-மந்திரியும் ஆவார். இவரது மனைவி அம்ருதா பட்னாவிஸ். இவருக்கு ஒய் பிரிவு சிறப்பு பாதுகாப்பு அளிக்கப்பட்டு ள்ளது.… Read More »அரசு பங்களாவில் நடிகருடன், மாஜி முதல்வரின் மனைவி குத்தாட்டம்…

கவர்னரை கண்டித்து புதுகையில் காங்கிரசார் ஆர்ப்பாட்டம்….

  • by Authour

புதுக்கோட்டை அண்ணா சிலை அருகில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவியைக்கண்டித்து காங்கிரசார் மாவட்டத்தலைவர் முருகேசன் தலைமையில் ஆர்ப்பாட்டம் செய்தனர்.  ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் எம்எல்ஏ புஷ்பராஜ், வழக்கறிஞர் கள் சந்திரசேகரன்,சின்னராஜ், தமிழ்செல்வன், தீன்முகம்மதுஉள்ளிட்ட ஏராளமான காங்கிரஸார் பங்கேற்றனர்.

error: Content is protected !!