Skip to content

January 2023

உக்ரைனுக்கு எப்-16 போர் விமானம் அனுப்பப்படாது…. அமெரிக்கா

நேட்டோவில் இணையும் உக்ரைனின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி இறுதியில் அந்நாடு மீது ரஷியா போர் தொடுத்தது. ராணுவ நடவடிக்கை பெயரிலான இந்த படையெடுப்பு 11 மாதங்களாக தொடர்ந்து… Read More »உக்ரைனுக்கு எப்-16 போர் விமானம் அனுப்பப்படாது…. அமெரிக்கா

வேலூர் மாணவிக்கு காதல் தொல்லை… தந்தை தட்டிக்கேட்டதால் வீடு புகுந்து தாக்குதல்

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தாலுகா அரசு மேல்நிலைப்பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வரும் மாணவிக்கு சந்தோஷ் என்ற இளைஞர் காதல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மாணவியின் குடும்பத்தினர் சந்தோஷை தாக்கியுள்ளனர். இதனால்… Read More »வேலூர் மாணவிக்கு காதல் தொல்லை… தந்தை தட்டிக்கேட்டதால் வீடு புகுந்து தாக்குதல்

அந்தமான கடல் பகுதியில் நிலநடுக்கம்

அந்தமான் நிக்கோபார் கடல் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் அந்தமான் கடல் பகுதியில் 77 கி.மீ ஆழமாக இருந்தது என்றும் கூறப்பட்டுள்ளது. அதிகாலை 3.40 மணி… Read More »அந்தமான கடல் பகுதியில் நிலநடுக்கம்

மின் இணைப்பு-ஆதார் இணைக்க இன்று கடைசி நாள்

தமிழ்நாடு முழுவதும் சுமார் 2 கோடியே 30 லட்சம் வீட்டு மின் இணைப்புகள் பயன்பாட்டில் உள்ளன. இதுதவிர 22 லட்சம் விவசாய மின் இணைப்புகளும், 11 லட்சம் குடிசை மின் இணைப்புகளும் உள்ளன. இதில்… Read More »மின் இணைப்பு-ஆதார் இணைக்க இன்று கடைசி நாள்

பாகிஸ்தான் மசூதி குண்டுவெடிப்பில் பலி எண்ணிக்கை 72 ஆக உயர்வு

பாகிஸ்தான் பெஷாவர் நகரில் மசூதி ஒன்றில் நேற்று   மனிதவெடிகுண்டு தாக்குதல் நடந்தது. இதில் உடனடியாக 17 பேர் கொல்லப்பட்டனர். 100க்கும் அதிகமானவர்கள் காயம் அடைந்தனர். அவர்களை மருத்துவமனையில் சேர்த்தனர்.  அங்கு சிகிச்சை பலனின்றி பலர்… Read More »பாகிஸ்தான் மசூதி குண்டுவெடிப்பில் பலி எண்ணிக்கை 72 ஆக உயர்வு

லட்சத்தீவு மக்களவை தொகுதி இடைத்தேர்தல் நிறுத்திவைப்பு

லட்சத்தீவு யூனியன் பிரதேசத்தில் உள்ள லட்சத்தீவு மக்களவை தொகுதி எம்.பி.யாக இருப்பவர் முகமது பைசல். இவர் மீது கொலை முயற்சி வழக்கு ஒன்று நிலுவையில் இருந்தது. கடந்த 2009-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் சமயத்தில்,… Read More »லட்சத்தீவு மக்களவை தொகுதி இடைத்தேர்தல் நிறுத்திவைப்பு

இபிஎஸ் வழக்கு… ஒபிஎஸ்சுக்கு உச்சநீதிமன்றம் 3 நாள் கெடு..

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு இரட்டை இலை சின்னம் வழங்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டை அணுகி உள்ளனர். இதுதொடர்பாக கடந்த 27-ந் தேதி சுப்ரீம் கோர்ட்டில் ஆஜரான மூத்த வக்கீல்… Read More »இபிஎஸ் வழக்கு… ஒபிஎஸ்சுக்கு உச்சநீதிமன்றம் 3 நாள் கெடு..

மகன் இறந்து தந்தை போட்டி மிகவும் துயரம்… இடைத்தேர்தல் குறித்து முதல்வர் ஸ்டாலின் கருத்து…

  • by Authour

‘உங்களில் ஒருவன்’ என்கிற தொடர் மூலம் திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க ஸ்டாலின் சமூக வலைதளங்களில் பொதுமக்கள் எழுப்பும் கேள்விகளுக்கு பதிலளித்து வருகிறார். இந்த தொடரில் நேற்றைய தினம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு முதல்வர்… Read More »மகன் இறந்து தந்தை போட்டி மிகவும் துயரம்… இடைத்தேர்தல் குறித்து முதல்வர் ஸ்டாலின் கருத்து…

இன்றைய ராசிபலன் – 31.01.2023

இன்றைய ராசிபலன் – 31.01.2023 மேஷம் இன்று நீங்கள் நினைத்த காரியம் நினைத்தபடி நிறைவேற உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. உத்தியோகத்தில் வேலைபளு அதிகரிக்கும். நண்பர்கள் மூலம் சுபசெய்திகள் வந்து சேரும். பூர்வீக சொத்துக்களால்… Read More »இன்றைய ராசிபலன் – 31.01.2023

கோவிலுக்குள் நுழைந்த பட்டியலின வாலிபரை மிரட்டிய தி.மு.க. ஒன்றிய செயலாளர் நீக்கம்..

சேலம் மாவட்டம் திருமலைகிரி பகுதியில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்குள் பட்டியலினத்தை சேர்ந்த வாலிபர் ஒருவர் சென்று இருக்கிறார். அந்த நேரத்தில் அங்கிருந்த சேலம் தெற்கு தி.மு.க… Read More »கோவிலுக்குள் நுழைந்த பட்டியலின வாலிபரை மிரட்டிய தி.மு.க. ஒன்றிய செயலாளர் நீக்கம்..

error: Content is protected !!