Skip to content

January 2023

தங்கம் விலை புதிய உச்சம்….

  • by Authour

தமிழகத்தில் ஆபரண தங்கம் சவரனுக்கு ரூ.280 உயர்ந்துள்ளது.  தங்கம் விலை சவரன் ரூ. 42, 600க்கு விற்பனை செய்யப்படுகிறது.  ஒரு கிராம் ரூ.5, 325 க்கு விற்கப்படுகிறது.  தொடர்ந்து தங்கம் விலை  புதிய உச்சத்தை… Read More »தங்கம் விலை புதிய உச்சம்….

சிறுமி பாலியல் வன்கொடுமை….. 80 வயது முதியவருக்கு 12 ஆண்டு சிறை…

  • by Authour

கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் அரியலூர் மாவட்டம் ஸ்ரீ புரந்தான் கிராமத்தை சேர்ந்தவர் சுந்தரம் (80). இவர்  அதே பகுதியைச் சேர்ந்த 9 வயது சிறுமி, தன்னிடம் சைக்கிள் பஞ்சர் ஒட்ட வந்த போது… Read More »சிறுமி பாலியல் வன்கொடுமை….. 80 வயது முதியவருக்கு 12 ஆண்டு சிறை…

வீராங்கனைகளுக்கு பாலியல் டார்ச்சர்…..பிருந்தா காரத்துக்கு வீரர்கள் கோரிக்கை

ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற வீரர் பஜ்ரங் பூனியா மற்றும் வீராங்கனைகள் சாக்ஷி மாலிக், வினேஷ் போகத் உள்ளிட்ட சுமார் 200 மல்யுத்த வீரர்கள், வீராங்கனைகள்டில்லி ஜந்தர் மந்தரில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்திய மல்யுத்த… Read More »வீராங்கனைகளுக்கு பாலியல் டார்ச்சர்…..பிருந்தா காரத்துக்கு வீரர்கள் கோரிக்கை

நாட்டு சாராயம் விற்பனை செய்த வாலிபர் கைது…..

  • by Authour

பெரம்பலூர் மாவட்டத்தில் அரசால் தடை செய்யப்பட்ட நாட்டு சாராயத்தை தயாரிப்பது மற்றும் விற்பனை செய்வது போன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இந்நிலையில் நேற்று பெரம்பலூர் மாவட்டம் கை.களத்தூர் காவல்… Read More »நாட்டு சாராயம் விற்பனை செய்த வாலிபர் கைது…..

ராகுல் யாத்திரை…. காஷ்மீர் வந்தது

  • by Authour

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கடந்த செப்டம்பர் 7-ம் தேதி கன்னியாகுமரியில் பாதயாத்திரை தொடங்கினார். பல மாநிலங்களைக் கடந்து பஞ்சாப்பில் நடந்து வந்த இந்த யாத்திரை நேற்று இமாசல பிரதேசத்தில் நுழைந்தது. கடும்… Read More »ராகுல் யாத்திரை…. காஷ்மீர் வந்தது

பாலியல் வழக்கில் ஈடுபட்ட நபர் மீது குண்டாஸ் பாய்ந்தது….

பெரம்பலூர் மாவட்டம், அரும்பாவூர் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட அ.மேட்டூர் கிராமத்தில் வசிக்கும் 11 வயதிற்குட்பட்ட சிறுமியை அதே ஊரைச் சேர்ந்த நபர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இது தொடர்பாக அரும்பாவூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு… Read More »பாலியல் வழக்கில் ஈடுபட்ட நபர் மீது குண்டாஸ் பாய்ந்தது….

மூதாட்டியிடமிருந்து ஆட்டுகிடாவை திருடிய 3 வாலிபர்கள் கைது…

  • by Authour

கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே ஆனைமலை பெத்தநாயக்கனூர் கிராமத்தில் ஆடுகளை மேய்த்து பராமரித்து வருபவர் பத்ரகாளியம்மாள் மூதாட்டி இவர் மாலை கெங்கம்பாளையம் என்ற இடத்தில் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருக்கும் பொழுது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில்… Read More »மூதாட்டியிடமிருந்து ஆட்டுகிடாவை திருடிய 3 வாலிபர்கள் கைது…

வளரும் தமிழகம் கட்சி நிர்வாகி வெட்டி கொலை….3 பேருக்கு ஆயுள் தண்டனை…

திருவாரூர் மாவட்டம், எடையூர் காவல் சரகம் ஆரியலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ரஜினி பாண்டியன் (50). இவர் வளரும் தமிழகம் கட்சி திருவாரூர் தெற்கு மாவட்டப் பொறுப்பாளராக இருந்து வந்தார். கடந்த 2021ம் ஆண்டு ஜூலை… Read More »வளரும் தமிழகம் கட்சி நிர்வாகி வெட்டி கொலை….3 பேருக்கு ஆயுள் தண்டனை…

மகரவிளக்கு பூஜை முடிந்து …. சபரிமலையில் நடைஅடைப்பு

சபரிமலை அய்யப்பன் கோவிலில் நடைபெறும் மண்டல, மகர விளக்கு பூஜையில் பங்கே ற்க நாடு முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கில் பக்தர்கள் வருவார்கள். இந்த ஆண்டுக்கான மண்டல பூஜை கடந்த நவம்பர் மாதம் 17-ந் தேதி… Read More »மகரவிளக்கு பூஜை முடிந்து …. சபரிமலையில் நடைஅடைப்பு

பணக்கார கட்சிகளில் பா.ஜ.க. முதலிடம்

  • by Authour

தேர்தல் சட்டப்படி ஒவ்வொரு அரசியல் கட்சியும் தணிக்கைசெய்யப்பட்ட வரவு செலவுக் கணக்குகளை தேர்தல் ஆணையத்துக்கு சமர்ப்பிக்க வேண்டும். அப்படி சமர்ப்பிக்கப்பட்ட ஆண்டு அறிக்கைகளின்படி, அரசியல் கட்சிகளின் வருவாய் விவரத்தை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. எட்டு… Read More »பணக்கார கட்சிகளில் பா.ஜ.க. முதலிடம்

error: Content is protected !!