Skip to content

January 2023

600 மாணவர்களை கொண்டு தூய்மை பணி…. கோவை மாநகராட்சி விழிப்புணர்வு….

  • by Authour

தூய்மையான நகரமாக மாற்ற வேண்டும் என மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஒரே நேரத்தில் ஆறு முக்கிய பேருந்துகளை 600 மாணவர்களை கொண்டு மாநகராட்சியினர் தூய்மை பணியில் ஈடுபட்டனர். தமிழகத்தை தூய்மையான மாநிலமாக மாற்ற… Read More »600 மாணவர்களை கொண்டு தூய்மை பணி…. கோவை மாநகராட்சி விழிப்புணர்வு….

புதுகை மன்னர் கல்லூரியில் புதிய ஆய்வகம் திறப்பு…

  • by Authour

புதுக்கோட்டை மன்னர் கல்லூரியில் ரூபாய் 4 கோடி மதிப்பில் 22 வகுப்பறைகள் மற்றும் ஆய்வகத்துடன் கூடிய கட்டடம் இன்று முதல்வர் ஸ்டாலின் அவர்களால் திறந்து வைக்கப் பட்டது. இந்நிகழ்ச்சியில் எம் எல் ஏ முத்துராஜா ஒப்பந்தக்காரர்… Read More »புதுகை மன்னர் கல்லூரியில் புதிய ஆய்வகம் திறப்பு…

திருச்செந்தூரில் இருந்து அண்ணாமலை நடைபயணம்…. ஏப்14ல் தொடக்கம்

  • by Authour

தமிழ்நாடு பாஜக  தலைவர் அண்ணாமலை நடைபயணம் செல்லப்போவதாக அறிவித்திருந்தார். அந்த பயணம் வரும் ஏப்ரல் மாதம் 14ம் தேதி(சித்திரை 1)  திருச்செந்தூரில் இருந்து தொடங்குகிறார்.  கடலூரில் நடைபெற்ற தமிழ்நாடு பாஜக. செயற்குழு கூட்டத்தில் இந்த… Read More »திருச்செந்தூரில் இருந்து அண்ணாமலை நடைபயணம்…. ஏப்14ல் தொடக்கம்

பழனிகோவிலில் தமிழில் கும்பாபிஷேகம்….. அமைச்சர் சேகர்பாபு தகவல்

உலக புகழ்பெற்ற பழனி முருகன் கோவிலில், வருகிற 27-ந்தேதி கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. 16 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேகம் நடைபெற உள்ளதால் பக்தர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. இதையொட்டி கோவிலில் புனரமைப்பு பணிகள் முடிவடைந்த… Read More »பழனிகோவிலில் தமிழில் கும்பாபிஷேகம்….. அமைச்சர் சேகர்பாபு தகவல்

கோவையில் ”ரஞ்சிதமே” பாடலுக்கு குத்தாட்டம் போட்ட ரஷ்யா குழு…. வீடியோ…

  • by Authour

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள எஸ்.எஸ்.வி.எம் பள்ளியில் இந்திய ரஷ்யா நல்லுறவுக்கான கலாச்சார நடன நிகழ்ச்சி நடைப்பெற்றது. பள்ளி மாணவர்களுக்கு ரஷ்ய நாட்டின் கலாச்சாரம் ,நடனம் குறித்து அறிந்து கொள்ள நடத்தபட்ட இந்த நிகழ்ச்சியில்… Read More »கோவையில் ”ரஞ்சிதமே” பாடலுக்கு குத்தாட்டம் போட்ட ரஷ்யா குழு…. வீடியோ…

ஈரோடு கிழக்கு தேர்தல்…. நிர்வாகிகளுடன் எடப்பாடி ஆலோசனை

ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த திருமகன் ஈ.வெ.ரா. கடந்த 4-ந் தேதி மாரடைப்பால் உயிரிழந்தார். இதனையடுத்து ஈரோடு கிழக்கு தொகுதிக்கு பிப்ரவரி 27-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.… Read More »ஈரோடு கிழக்கு தேர்தல்…. நிர்வாகிகளுடன் எடப்பாடி ஆலோசனை

தொழில் நெறி வழிகாட்டும் கண்காட்சி… திருச்சி கலெக்டர் துவக்கி வைத்தார்…

  • by Authour

திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் வட்டம், நவலூர் குட்டப்பட்டு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் சார்பில் தொழில் நெறி வழிகாட்டும் கண்காட்சி மற்றும்… Read More »தொழில் நெறி வழிகாட்டும் கண்காட்சி… திருச்சி கலெக்டர் துவக்கி வைத்தார்…

குடியரசு தின விழா…. சென்னையில் அணிவகுப்பு ஒத்திகை நிகழ்ச்சி….

சென்னை, மெரினா கடற்கரை , காமராசர் சாலை, உழைப்பாளர் சிலை அருகில் இன்று குடியரசு தின விழாவையொட்டி அணிவகுப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.

கரூரில் பள்ளி மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி ….

கரூர் மாவட்டம் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் துறை சார்பில் பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்கம் புதிய பாரத எழுத்தறிவுத் திட்டம் 2022-2027 திட்டம் குறித்த விழிப்புணர்வு பேரணி கரூர் வெங்கமேடு… Read More »கரூரில் பள்ளி மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி ….

எம்ஜிஆர் பிறந்தநாள் விழா…. திருச்சி மா.செ.ப.குமார் தலைமையில் பொதுக்கூட்டம்…

  • by Authour

திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர்  ப.குமார்  தலைமையில் மணப்பாறை சட்டமன்ற தொகுதி வையம்பட்டி வடக்கு ஒன்றியம் தவளைவீரன்பட்டியில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இப்பொது கூட்டத்தில் கழக அமைப்பு செயலாளர், முன்னாள் அமைச்சர்  கரூர் M.… Read More »எம்ஜிஆர் பிறந்தநாள் விழா…. திருச்சி மா.செ.ப.குமார் தலைமையில் பொதுக்கூட்டம்…

error: Content is protected !!