Skip to content

January 2023

ஒலிம்பிக் வீரர் உசேன் போல்ட்டிடம் ரூ.96 கோடி மோசடி

ஜமைக்காவில் பிறந்து உலகமே வியந்து பார்க்கும்  அளவுக்கு ஓட்டத்தில் சாதனை செய்தவர் மின்னல் வேக ஓட்டக்காரர் உசேன் போல்ட். பத்து வினாடிக்குள் 100 மீட்டர் தொலைவை கடந்து சாதனை புரிந்தவர். ஒலிம்பிக்கில் போல்ட் எட்டு… Read More »ஒலிம்பிக் வீரர் உசேன் போல்ட்டிடம் ரூ.96 கோடி மோசடி

திருச்சி…… இன்றைய தங்கம் விலை நிலவரம்….

திருச்சிராப்பள்ளி ஜூவல்லர்ஸ் அசோசியேசன் சார்பாக திருச்சியில் விற்கப்படும் தங்கம் வெள்ளி நிலவரம் வௌியிடப்பட்டுள்ளது. திருச்சியில் தங்கம் நேற்று ஒரு கிராமிற்கு 5200ரூபாய்க்குக்கு விற்கப்பட்ட தங்கம் ஒரே நாளில் 40 ரூபாய் உயர்ந்து 5240 ரூபாய்க்கு… Read More »திருச்சி…… இன்றைய தங்கம் விலை நிலவரம்….

மயிலாடுதுறையில் கவுரவ விரிவுரையாளர்கள் ஆர்ப்பாட்டம்

  • by Authour

மயிலாடுதுறை ஞானாம்பிகை அரசினர் மகளிர் கலைக்கல்லூரி கௌரவ விரிவுரையாளர்கள் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.கௌரவ விரிவுரையாளர்களை  பணி நிரந்தரம் செய்யக்கோரி  சங்க தலைவர்   கனிமொழி தலைமையில்  இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. அப்போது கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் … Read More »மயிலாடுதுறையில் கவுரவ விரிவுரையாளர்கள் ஆர்ப்பாட்டம்

புதிய நாடாளுமன்ற கட்டிட படங்கள்…. மத்திய அரசு வெளியீடு

மத்திய விஸ்டா மறுவடிவமைப்பு திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தின் படங்கள் மற்றும் வரைபடத்தை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இந்தியாவின் தற்போதைய நாடாளுமன்ற கட்டிடம், 100 ஆண்டுகள் பழமையானது. எனவே, புதிய… Read More »புதிய நாடாளுமன்ற கட்டிட படங்கள்…. மத்திய அரசு வெளியீடு

திருச்சியில் மாட்டு வண்டி உரிமையாளர் சங்கத்தினர் உள்ளிருப்பு போராட்டம்….

திருச்சி மாவட்டத்தில் சுமார் 2400 மாட்டு வண்டி தொழிலாளர்கள் மாட்டு வண்டியை வைத்து பிழைப்பு நடத்தி வருகின்றார்கள் தற்போது செயல்பட்டு கொண்டிருந்த மாதவப் பெருமாள் கோவில், மான்படிமங்கலம் தாளக்குடி, ஆகிய பகுதிகளில் இயங்கி வந்தா… Read More »திருச்சியில் மாட்டு வண்டி உரிமையாளர் சங்கத்தினர் உள்ளிருப்பு போராட்டம்….

மத்திய அரசின் மின்சார திருத்த மசோதா…. தமிழகம் ஏற்காது….. அமைச்சர் செந்தில்பாலாஜி பேட்டி

  • by Authour

தமிழக மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று சென்னையில் நிருபர்களிடம் கூறியதாவது: புதிய மின்சார சட்ட திருத்த மசோதாவால் இனி மாதம் தோறும் மின் கட்டணம் மாறும் என பரவும் செய்திகள் முற்றிலும் தவறானவை.… Read More »மத்திய அரசின் மின்சார திருத்த மசோதா…. தமிழகம் ஏற்காது….. அமைச்சர் செந்தில்பாலாஜி பேட்டி

மாதம் தோறும் மின் கட்டணம் மாறும் என பரவும் செய்தி தவறானது….. அமைச்சர் செந்தில்பாலாஜி…

  • by Authour

சென்னையில் அமைச்சர் செந்தில்பாலாஜி பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது… நாடாளுமன்றத்தில் இந்த சட்ட திருத்த மசோதா கொண்டு வரும் போதே அதை திமுக எதிர்த்தது, தற்போது அந்த மசோதா நாடாளுமன்ற நிலை குழுவில் உள்ளது. மின்… Read More »மாதம் தோறும் மின் கட்டணம் மாறும் என பரவும் செய்தி தவறானது….. அமைச்சர் செந்தில்பாலாஜி…

மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கும் மருத்துவ முகாம்…

பெரம்பலூரில் பள்ளிக்கல்வித்துறை மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை ஒருங்கிணைநது, 18 வயதுடைய மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கும் மருத்துவ முகாம் மற்றும் மாற்று திறனாளிகளுக்கு உபகரணங்கள் தேர்வு செய்ய முகாம், துறையூர் சாலையில்… Read More »மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கும் மருத்துவ முகாம்…

10 லட்சம் பேருக்கு வேலை வழங்கியே தீருவோம்…. திருச்சியில் மத்திய அமைச்சர் முருகன் பேட்டி

  • by Authour

மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள், துறைகள், பொதுத்துறை நிறுவனங்கள், பொதுத்துறை வங்கிகள், தன்னாட்சி அமைப்புகள் ஆகியவற்றில், அடுத்த ஒன்றரை ஆண்டில் 10 லட்சம் பேருக்கு பணிநியமனம் வழங்கும் திட்டம் கடந்த ஆண்டு அக்டோபரில் தொடங்கப்பட்டது.… Read More »10 லட்சம் பேருக்கு வேலை வழங்கியே தீருவோம்…. திருச்சியில் மத்திய அமைச்சர் முருகன் பேட்டி

கனியாமூர் பள்ளிமாணவி….. ஸ்ரீமதி செல்போன் போலீசில் ஒப்படைப்பு

கள்ளக்குறிச்சி அருகே கனியாமூரில் உள்ள தனியார் மெட்ரிக்மேல் நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்த மாணவி ஸ்ரீமதி மர்மமாக இறந்தார். இந்த சாவுக்கு நீதிகேட்டு நடந்த போராட்டம் கலவரமாக வெடித்தது. இதில் பள்ளியில் உள்ள பொருட்கள், போலீஸ்… Read More »கனியாமூர் பள்ளிமாணவி….. ஸ்ரீமதி செல்போன் போலீசில் ஒப்படைப்பு

error: Content is protected !!