Skip to content

January 2023

புதிய பாரதம் கட்சி நிர்வாகி பிறந்தநாள்… ரத்த தானம் செய்த வாலிபர்கள்….

நாமக்கல் மாவட்டம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் புதிய பாரதம் கட்சியின் பேரவை செயலாளர் காசிராஜா பிறந்த நாளில் 50க்கும் மேற்பட்டோர் ரத்த தானம் செய்தனர் .பிறகு அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும்… Read More »புதிய பாரதம் கட்சி நிர்வாகி பிறந்தநாள்… ரத்த தானம் செய்த வாலிபர்கள்….

ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம்-ஆராதனை ….. பக்தர்கள் சாமி தரிசனம்….

  • by Authour

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா அனந்தமங்கலம் கிராமத்தில் பழைமை வாய்ந்த ஸ்ரீ ராஜகோபால சுவாமி கோயிலில் உள்ளது. இக்கோயிலில் ஸ்ரீ திரிநேத்ர தசபுஜ வீரஆஞ்சநேயர் மூன்று கண்களையும், பத்துக் கரங்களையும், அந்தக் கரங்களில் எல்லாம்… Read More »ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம்-ஆராதனை ….. பக்தர்கள் சாமி தரிசனம்….

விவசாய தோட்டத்தில் புகுந்து பயிர்களை நாசப்படுத்திய யானை கூட்டம்….

கோவை மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் ஏராளமான யானைகள் உள்ளிட்ட வன விலங்குகள் உள்ளன. உணவுக்காக அடிக்கடி மலையோரம் உள்ள கிராமம் மற்றும் தோட்டத்திற்குள் யானைகளின் கூட்டம் கூட்டமாக புகுந்து நாசப்படுத்துகிறது. இந்நிலையில் கோவை பேரூர்… Read More »விவசாய தோட்டத்தில் புகுந்து பயிர்களை நாசப்படுத்திய யானை கூட்டம்….

தமிழ்நாடு முதல்வரின் சாதனை புகைப்படங்களை பார்வையிட்ட பொதுமக்கள்…

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை ஊராட்சி ஒன்றியம், வேலூர் கிராமத்தில் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் தமிழ்நாடு முதல்வரின் திட்டங்கள் மற்றும் சாதனைகள் குறித்த புகைப்படக் கண்காட்சி இன்று நடைபெற்றது. இதனை ஏராளமான பொதுமக்கள்… Read More »தமிழ்நாடு முதல்வரின் சாதனை புகைப்படங்களை பார்வையிட்ட பொதுமக்கள்…

கோவை அருகே 1 கிலோ எடையுள்ள 320 கஞ்சா சாக்லேட் பறிமுதல் ….

தமிழக அரசால் தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது இந்நிலையில் கோவை மாவட்டம், சூலூர் அடுத்த சித்தநாயக்கன்பாளையம் பகுதியில் கஞ்சா சாக்லேட்கள் விற்பனைக்காக பதிக்கு வைத்திருப்பதாக… Read More »கோவை அருகே 1 கிலோ எடையுள்ள 320 கஞ்சா சாக்லேட் பறிமுதல் ….

இடைதேர்தலில் போட்டியில்லை….பாமக

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியில்லை.  எந்த கட்சிக்கும் ஆதரவு இல்லை என பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார். இடைத்தேர்தல்கள் தேவையற்றவை. மக்களின் வரிப்பணத்தையும், நேரத்தையும் வீணடிப்பவை என  பாட்டாளி மக்கள் கட்சியின் உயர்நிலைக்குழுக்… Read More »இடைதேர்தலில் போட்டியில்லை….பாமக

விஜய்க்கு வில்லனாகும் முன்னணி நடிகர்கள்….’தளபதி 67′ அப்டேட் ….

  • by Authour

வாரிசு’ திரைப்படம் நல்ல விமர்சனங்களை பெற்ற நிலையில் அடுத்த படத்தில் விஜய் கவனம் செலுத்த ஆரம்பித்துவிட்டார். கடந்த மாதம் இந்த படத்திற்கான பூஜை போடப்பட்ட நிலையில் சென்னையில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இதையடுத்து கொடைக்கானல்… Read More »விஜய்க்கு வில்லனாகும் முன்னணி நடிகர்கள்….’தளபதி 67′ அப்டேட் ….

ஓபிஎஸ் நினைப்பது எதுவும் நடக்காது…. ஜெயக்குமார்

  • by Authour

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட இருப்பதாக ஓ பன்னீர் செல்வம் அறிவித்துள்ளார். அதேவேளையில், பாஜக போட்டியிட்டால் ஆதரவு அளிக்க தயாராக இருப்பதாகவும் கட்சியின் சின்னத்தை முடக்க தான் காரணமாக இருக்க மாட்டேன் என்றும்… Read More »ஓபிஎஸ் நினைப்பது எதுவும் நடக்காது…. ஜெயக்குமார்

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டி…. ஓபிஎஸ் அறிவிப்பு…

  • by Authour

அதிமுக ஓ.பி.எஸ்., ஈ.பி.எஸ். என இரு அணிகளாக பிரிந்துள்ள நிலையில், ஓ.பன்னீர்செல்வம் இன்று காலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் நாங்கள் போட்டியிருகிறோம். இரட்டை… Read More »ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டி…. ஓபிஎஸ் அறிவிப்பு…

விதை நெல் திருவிழா… உழவர்கள் பிரச்சனை குறித்து கலந்தாய்வு….

கேரள மாநிலம், கண்ணனூர் மாவட்டம், சேரப்புழா கிராமத்தில் 10வது ஆண்டு பாரம்பரிய விதை நெல் திருவிழா நடந்தது. இதில் சம்யுத்த கிசான் மோரச்சா முன்னணி தலைவர் ராகேஷ் திக்காயத், தெலுங்கானா மாநில உழவர்கள் தலைவர்… Read More »விதை நெல் திருவிழா… உழவர்கள் பிரச்சனை குறித்து கலந்தாய்வு….

error: Content is protected !!