Skip to content

January 2023

தனி விமானத்தில் காஷ்மீர் பறந்தது ”தளபதி 67” படக்குழு….

  • by Authour

 வாரிசு படத்தை தொடர்ந்து நடிகர் விஜய் தனது   67வது படப்பிடிப்பில் தீவிரமாக உள்ளார்.  புதிய படத்திற்கு இன்னும் பெயர் வெளியிடப்படாத நிலையில்   தளபதி 67 என்ற பெயரில் புதியபடம் குறிப்பிடப்படுகிறது.  இந்த தளபதி 67 … Read More »தனி விமானத்தில் காஷ்மீர் பறந்தது ”தளபதி 67” படக்குழு….

கவர்னர் ரவியுடன் சமரசமா? முதல்வர் ஸ்டாலின் பரபரப்பு பேட்டி

  • by Authour

திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின்  உங்களில் ஒருவன் தொடரில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அளித்துள்ள பதில்கள் வருமாறு: கேள்வி: சமீபத்தில் உங்களுக்குக் கிடைத்த மகிழ்ச்சியான செய்தியாக எதைப் பார்க்கிறீர்கள்? பதில்: தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில்… Read More »கவர்னர் ரவியுடன் சமரசமா? முதல்வர் ஸ்டாலின் பரபரப்பு பேட்டி

திருச்சியில் எலி பேஸ்ட் தின்று வாலிபர் தற்கொலை…..

அரியலூர் சேர்ந்தவர் முருகானந்தம். இவரது மகன் பிரசாந்த். இவர் கடந்த 1 மாதங்களுக்கு மேலாக தீராத வயிற்று வலியால் அவதிக்குள்ளாகி வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த 25ம் தேதி திருச்சி லால்குடியை அடுத்த செம்பரையில்… Read More »திருச்சியில் எலி பேஸ்ட் தின்று வாலிபர் தற்கொலை…..

மத்திய அரசு போட்டித் தேர்வுக்கு திருச்சியில் இலவச பயிற்சி…. கலெக்டர் அறிவிப்பு

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம்(SSC) போட்டித்தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்பு துவக்கம் – மாவட்ட ஆட்சியர் தகவல். மத்திய அரசின் பணியாளர் தேர்வாணையம் (STAFF SELECTION COMMISSION) மூலம் 10.000க்கும் மேற்பட்ட பணிக்காலியிடங்களுக்கு (MTS… Read More »மத்திய அரசு போட்டித் தேர்வுக்கு திருச்சியில் இலவச பயிற்சி…. கலெக்டர் அறிவிப்பு

வீட்டிற்குள் புகுந்து கொள்ளை முயற்சி….சிக்கிய வாலிபர்…. திருச்சியில் சம்பவம்…

  • by Authour

திருச்சி, லால்குடி அருகே உள்ள காட்டூரை சேர்ந்தவர் ஜான்பிரிட்டோ. வீட்டை பூட்டி விட்டு வெளியே சென்றுள்ளார். இந்நிலையில் லால்குடி செம்பரையை சேர்ந்த மோகன்ராஜ் என்ற வாலிபர் கதவின் முன்பக்க பூட்டை உடைத்து உள்ளே சென்று… Read More »வீட்டிற்குள் புகுந்து கொள்ளை முயற்சி….சிக்கிய வாலிபர்…. திருச்சியில் சம்பவம்…

தேசிய கீதத்திற்கு அவமரியாதை….. நாமக்கல் எஸ்.ஐ. சஸ்பெண்ட்

  • by Authour

நாமக்கல்லில் கடந்த 28ம் தேதி அன்று அரசு சார்பில் பல்வேறு நலத்திட்டங்கள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்றார். நிகழ்ச்சியில் தேசிய கீதம் இசைக்கப்பட்டது. அப்போது, விழாவில் இருந்த… Read More »தேசிய கீதத்திற்கு அவமரியாதை….. நாமக்கல் எஸ்.ஐ. சஸ்பெண்ட்

தஞ்சை அருகே தார்சாலை பணி துவங்கியது…..

தஞ்சை மாவட்டம், அம்மா பேட்டை ஒன்றியம், மெலட்டூர் அருகே கொத்தங்குடி ஊராட்சி உதாரமங்களத்தில் தமிழ்நாடு கிராமப்புற சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் தார்ச்சாலை அமைக்கும் பணி நடந்தது. 3 மீட்டர் அகலத்தில் 1.33 கி.மீட்டர்… Read More »தஞ்சை அருகே தார்சாலை பணி துவங்கியது…..

தஞ்சையில் தந்தைக்கு கோயில் கட்டிய மகன்

  • by Authour

தந்தை  சொல் மிக்க மந்திரம் இல்லை  என்றார் அவ்வைப்பாட்டி. ஒரு தந்தை ஆயிரம் ஆசான்களுக்கு சமம். தன் குழந்தைகளுக்கு ஆலோசனை கூறுவதில் தொடங்கி, அனுபவ பாடங்களை போதித்து சிறந்த வழிகாட்டியாக எத்தனை பொறுப்புகள்.  உழைப்பு,… Read More »தஞ்சையில் தந்தைக்கு கோயில் கட்டிய மகன்

பெரம்பலூர்….. வயதான தம்பதி கொடூர கொலை…. பகீர் படங்கள்

பெரம்பலூர் அருகே  உள்ள தொண்டப்பாடி கிராமத்தை சேர்ந்தவர் ராமையா என்கிற மாணிக்கம்(75), இவரது மனைவி பார்வதி என்கிற மாக்காயி(70). இந்த தம்பதிக்கு 4 மகள்கள்.  4 பேரையும் திருமணம் செய்து கொடுத்து விட்டனர். அவர்கள்… Read More »பெரம்பலூர்….. வயதான தம்பதி கொடூர கொலை…. பகீர் படங்கள்

ஆற்றில் மூழ்கி தாய்-மகன் பலி…. கோவை அருகே பரிதாபம்…

  • by Authour

கோவை மாவட்டம் வால்பாறையை அடுத்த சோலையார் அணை சேடல் டேம் பகுதியில் வசித்து வருபவர் சிவக்குமார். இவரின் மனைவி முனீச்செல்வி(35) . இவர்களுடைய மகன் சஜித்(7). முனீஸ்செல்வி நேற்று ஆற்றுப்பகுதியில் துணிகளை அருகில் உள்ள… Read More »ஆற்றில் மூழ்கி தாய்-மகன் பலி…. கோவை அருகே பரிதாபம்…

error: Content is protected !!