Skip to content

January 2023

கால்நடைகளின் மேய்ச்சல் நிலமாக மாறிய புதுகை பூங்கா சீரமைக்கப்படுமா?

புதுக்கோட்டை  நகராட்சியின் நவீன பூங்கா ரூ.22.50லட்சத்தில் புதிய பேருந்துநிலையம் அருகே வீட்டுவசதி குடியிருப்பு பகுதியில் அமைக்கப்பட்டிருந்தது.  மாலை வேளைகளில் இங்கு  வீட்டுவசதி வாரிய குடியிருப்பு குழந்தைகள் விளையாடும்.  இதற்காக வீட்டுவசதி வாரியம் சார்பில் பல… Read More »கால்நடைகளின் மேய்ச்சல் நிலமாக மாறிய புதுகை பூங்கா சீரமைக்கப்படுமா?

காரில் கடத்தி வந்த கஞ்சா பறிமுதல்…. திருச்சியில் 2 வாலிபர்கள் கைது…

  • by Authour

திருச்சியில் கஞ்சா விற்பனையை தடுக்க மாநகர போலீஸ் மற்றும் தனிப்படை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதைத்தொடர்ந்து திருச்சி கோணக்கரையில் உறையூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜா தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.… Read More »காரில் கடத்தி வந்த கஞ்சா பறிமுதல்…. திருச்சியில் 2 வாலிபர்கள் கைது…

வைக்கோல் ஏற்றி வந்த வேன் கவிழ்ந்து விபத்து…. திருச்சியில் சம்பவம்…

தஞ்சாவூரிலிருந்து திருச்சி வழியாக பெரம்பலூருக்கு வைக்கோல் கட்டுகளை ஏற்றிக்கொண்டு சரக்கு வேன் ஒன்று சென்றுள்ளது. அப்போது சரக்கு வேனை தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் அருகே உள்ள கலஞ்சேரியை சேர்ந்த குமரவேல்(21) என்பவர் ஓட்டி வந்துள்ளார்.… Read More »வைக்கோல் ஏற்றி வந்த வேன் கவிழ்ந்து விபத்து…. திருச்சியில் சம்பவம்…

சந்தர்ப்பசூழ்நிலையால் நான் முதல்வரானேன்….. அரியலூரில் எடப்பாடி பேச்சு

அரியலூர் – அம்மாவின் ஆட்சியில் என்று கூறிவந்த எடப்பாடி பழனிச்சாமி நான், எனது ஆட்சி என்று பேசி தனது தலைமையை உறுதி செய்தார்.   அரியலூர் பேருந்து நிலையம் அருகே மாவட்ட அதிமுக சார்பில்… Read More »சந்தர்ப்பசூழ்நிலையால் நான் முதல்வரானேன்….. அரியலூரில் எடப்பாடி பேச்சு

பெரம்பலூரில் காலை உணவு திட்டம்….. கலெக்டர் துவக்கி வைத்தார்….

  • by Authour

பெரம்பலூர் அருகே அரணாரையில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தினை மாவட்ட ஆட்சியர் ஸ்ரீ வெங்கட பிரியா மற்றும் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன் உள்ளிட்டோர் பங்கேற்று துவக்கி வைத்தனர். அரசு தொடக்கப்பள்ளிகளில் தமிழ்நாடு முதலமைச்சரின் காலை உணவு… Read More »பெரம்பலூரில் காலை உணவு திட்டம்….. கலெக்டர் துவக்கி வைத்தார்….

38 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் சட்டசபைக்கு போட்டியிடும் இளங்கோவன்

  • by Authour

ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த திருமகன் ஈ.வெ.ரா. மறைவை தொடர்ந்து அடுத்த மாதம் (பிப்ரவரி) 27-ந்தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலில் போட்டியிட தி.மு.க. கூட்டணி சார்பில் காங்கிரசுக்கே மீண்டும் வாய்ப்பு அளிக்கப்பட்டது.… Read More »38 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் சட்டசபைக்கு போட்டியிடும் இளங்கோவன்

ரிஷப் பண்ட் விரைவில் குணமடைய கிரிக்கெட் வீரர்கள் சிறப்பு வழிபாடு

  • by Authour

இந்திய இளம் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் கடந்த டிசம்பர் மாதம் 30-ந்தேதி கார் விபத்தில் சிக்கினார். சாலையின் தடுப்பில் மோதியதில் கார் தீப்பிடித்து எரிந்தது. எனினும், அதிர்ஷ்டவசமாக காயத்துடன் உயிர் தப்பிய அவர்… Read More »ரிஷப் பண்ட் விரைவில் குணமடைய கிரிக்கெட் வீரர்கள் சிறப்பு வழிபாடு

கவர்னரின் குடியரசு தின அழைப்பிதழில் தமிழ்நாடு பெயருடன், அரசு முத்திரையும் இடம்பெற்றது

கவர்னர் ஆர்.என்.ரவியின் பொங்கல் அழைப்பிதழில் தமிழக கவர்னர் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அதுமட்டுமல்லாமல் தமிழ்நாடு அரசு முத்திரையின்றி மத்திய அரசின் முத்திரை மட்டும் இடம்பெற்றது. இதற்கு தமிழக அரசியல் கட்சிகள் கடும் கண்டனத்தை வெளிப்படுத்தி இருந்தனர்.… Read More »கவர்னரின் குடியரசு தின அழைப்பிதழில் தமிழ்நாடு பெயருடன், அரசு முத்திரையும் இடம்பெற்றது

இன்றைய ராசிபலன் – 23.01.2023

  இன்றைய ராசிப்பலன் – 23.01.2023 மேஷம் இன்று உங்களுக்கு திடீர் தனவரவுகள் உண்டாகும். குடும்பத்தில் சுபிட்சம் இருக்கும். பெரியவர்களின் நன்மதிப்பை பெறுவீர்கள். உடன்பிறப்புகள் மூலம் சுபசெய்திகள் கிடைக்கும். உடல் ஆரோக்கியம் சீராகும். வியாபாரத்தில்… Read More »இன்றைய ராசிபலன் – 23.01.2023

முதல்வரின் அறிவிப்புக்கு ஜல்லிக்கட்டு பாதுகாப்பு நலச்சங்கம் நன்றி…

  • by Authour

இதுகுறித்து முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; ‘புதுக்கோட்டை மாவட்டம், கே.ராயவரத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் போட்டித் திடலுக்கு வெளியிலிருந்த கணேசன் (வயது 58), சிவகங்கை மாவட்டம், சிராவயலில் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் போட்டித் திடலுக்கு வெளியிலிருந்த பூமிநாதன் (வயது… Read More »முதல்வரின் அறிவிப்புக்கு ஜல்லிக்கட்டு பாதுகாப்பு நலச்சங்கம் நன்றி…

error: Content is protected !!