Skip to content

January 2023

பெரம்பலூரில் ரவுடி தூக்கிட்டு தற்கொலை.. போலீசார் விசாரணை….

பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனை அருகே இந்திரா நகரில் வசித்து வருபவர் பொன்னுசாமி மகன் செல்வகுமார். செல்வகுமாரின் உறவினர் பெரம்பலூர் நகர் எடத்தெருவைச் சேர்ந்தவர் பட்டை என்ற பழனியாண்டி, இவர் வல்லதரசு என்ற பாண்டி… Read More »பெரம்பலூரில் ரவுடி தூக்கிட்டு தற்கொலை.. போலீசார் விசாரணை….

திருச்சியில் தொழிலதிபர் வீட்டில் சென்சார் பூட்டை உடைத்து 300 பவுன் கொள்ளை

  • by Authour

திருச்சி,திருவெறும்பூர் அருகே உள்ள ஐஏஎஸ் நகரை சேர்ந்த நேதாஜி இவர் பெல் ஊழியராக இருந்து விருப்ப ஒய்வுபெற்றுள்ளார். அவரது தம்பி தேவேந்திரன் மற்றும் இரண்டு தம்பிகளுடன் கூட்டுகுடும்பமாக நேதாஜி வசித்து வருகின்றனர். மேலும் தேவேந்திரன்… Read More »திருச்சியில் தொழிலதிபர் வீட்டில் சென்சார் பூட்டை உடைத்து 300 பவுன் கொள்ளை

மராட்டிய கவர்னர் பதவியிலிருந்து விலக பகத்சிங் முடிவு….

  • by Authour

மராட்டிய கவர்னராக பகத்சிங் கோஷ்யாரி செயல்பட்டு வருகிறார். உத்தவ் தாக்கரே முதல்-மந்திரியாக இருந்தபோது மாநில அரசு – கவர்னர் இடையே சிறுசிறு மோதல் போக்கு நிலவி வந்தது. பின்னர், சிவசேனா எம்.எல்.ஏ.க்கள் தங்கள் ஆதரவை… Read More »மராட்டிய கவர்னர் பதவியிலிருந்து விலக பகத்சிங் முடிவு….

உக்ரைனில் போரிஸ் ஜான்சன் சுற்றுப்பயணம்….

  • by Authour

ரஷியா நடத்தி வரும் போரால் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைனுக்கு, பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் திடீர் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். போரால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளை பார்வையிட்ட போரிஸ் ஜான்சன், தலைநகர் கீவிற்குச் சென்று உக்ரைன் அதிபர் செலன்ஸ்கியை… Read More »உக்ரைனில் போரிஸ் ஜான்சன் சுற்றுப்பயணம்….

வெளி மாநிலங்களில் பதுங்கியிருக்கும் ரவுடிகளை பிடிக்க டிஜிபி உத்தரவு…..

  • by Authour

தமிழகத்தில் ரவுடிகளை ஒழிக்க டி.ஜி.பி. சைலேந்திர பாபு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். சட்டம்-ஒழுங்கை காக்க காவல்துறையினர் உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசு அறிவுறுத்தி இருப்பதை தொடர்ந்து அனைத்து… Read More »வெளி மாநிலங்களில் பதுங்கியிருக்கும் ரவுடிகளை பிடிக்க டிஜிபி உத்தரவு…..

விளைநிலத்தில் டிரோன் மூலம் பூச்சிக்கொல்லி மருந்து தௌிக்கும் முயற்சி…

  • by Authour

கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் மூலம்  விவசாயத்தில் பல்வேறு மாற்றங்கள் கொண்டுவர தீவிரம் காட்டி வருகின்றனர் இந்த நிலையில் கோவை மாவட்டம் ஆனைமலை அருகே ரமணமுதலிபுதூரில் விவசாயிகளுக்கான கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது, இதனை தொடர்ந்து… Read More »விளைநிலத்தில் டிரோன் மூலம் பூச்சிக்கொல்லி மருந்து தௌிக்கும் முயற்சி…

நாயை ”நாய்” என அழைத்ததால் ஆத்திரத்தில் முதியவர் கொலை…. 3 பேர் கைது..

திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பை சேர்ந்தவர் ராயப்பன் (65). இவரது அண்டை வீட்டை சேர்ந்த வின்சென்ட் மற்றும் டேனியல் தங்கள் வீட்டில் செல்லப்பிராணி நாய் வளர்த்து வந்தனர். வின்சென்ட், டேனியலின் செல்லப்பிராணி நாய் கிராமத்தில் உள்ள… Read More »நாயை ”நாய்” என அழைத்ததால் ஆத்திரத்தில் முதியவர் கொலை…. 3 பேர் கைது..

2022ம் ஆண்டுக்கான ஐசிசி பெண்கள் டி20 அணியில் 4 வீராங்கனைகள் தேர்வு….

துபாய், சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) ஒவ்வொரு வருடமும் சிறந்த வீரர், சிறந்த வீராங்கனை, சிறந்த ஒரு நாள் அணி, டி 20 அணி, டெஸ்ட் அணி உள்ளிட்ட பல்வேறு விருதுகளை வழங்கி வருகிறது.… Read More »2022ம் ஆண்டுக்கான ஐசிசி பெண்கள் டி20 அணியில் 4 வீராங்கனைகள் தேர்வு….

புதுகையில் சிறப்பு மருத்துவ முகாம்…. அமைச்சர் ரகுபதி துவக்கி வைத்தார்….

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் வட்டம், லெம்பலக்குடி அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் கலைஞரின் வரும்முன் காப்போம் திட்ட சிறப்பு மருத்துவ முகாமை சட்டம் நீதிமன்றங்கள் , சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்ட அமைச்சர்  ரகுபதி… Read More »புதுகையில் சிறப்பு மருத்துவ முகாம்…. அமைச்சர் ரகுபதி துவக்கி வைத்தார்….

ஸ்ரீ புதுவாங்கலம்மன் கோவிலில் கும்பாபிஷேகம்…. தீர்த்த குடம் எடுத்த 2000 பக்தர்கள்…

  • by Authour

கரூர் மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற ஆலயங்களில் ஒன்றான வாங்கல் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ புதுவாங்கலம்மன் திருக்கோவில் சுமார் நூறு ஆண்டுகளுக்கும் மேலாக பழமை வாய்ந்த கோயில் ஆகும். இந்த கோவிலில் கும்பாபிஷேக… Read More »ஸ்ரீ புதுவாங்கலம்மன் கோவிலில் கும்பாபிஷேகம்…. தீர்த்த குடம் எடுத்த 2000 பக்தர்கள்…

error: Content is protected !!