Skip to content

January 2023

டில்லியில் சக்திவாய்ந்த நில நடுக்கம்…. மக்கள் பீதி

  • by Authour

தலைநகர் டில்லியில் இன்று  பிற்பகல் பல இடங்களில் சக்திவாய்ந்த நில நடுக்கம் உணரப்பட்டது. அது ரிக்டர் அளவில் 5.8 ஆக பதிவாகி இருந்தது.  நிலநடுக்கம் ஏற்பட்டதும் மக்கள் பயத்துடன்   வீட்டை விட்டு வெளியே ஓடிவந்தனர்.… Read More »டில்லியில் சக்திவாய்ந்த நில நடுக்கம்…. மக்கள் பீதி

கார் மோதி 2 பேர் சம்பவ இடத்திலேயே பலி…. தஞ்சையில் பரிதாபம்….

  • by Authour

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள கரம்பயம் கிராமத்தை சேர்ந்தவர்கள் நடேசன் (வயது 65), முத்துசாமி (63). இருவரும் விவசாயக் கூலி தொழிலாளிகள். இவர்கள் இன்று காலை அப்பகுதியில் உள்ள கூட்டுறவு சங்கம் அருகில்… Read More »கார் மோதி 2 பேர் சம்பவ இடத்திலேயே பலி…. தஞ்சையில் பரிதாபம்….

வரதட்சணை கொடுமை…..மயிலாடுதுறை பட்டதாரி பெண்…கலெக்டரிடம் புகார்

மயிலாடுதுறை அருகே காளி கிராமத்தைச் சேர்ந்த பாஸ்கர் மகள் பவித்ரா (23). பட்டதாரி பெண்ணான பவித்ராவிற்கும் சீர்காழி தாலுகா திட்டை கிராமம் சிவனார்விளாகம் பகுதியைச் சேர்ந்த மதியழகன் மகன் ஆனஸ்ட்ராஜ் என்கிற ரஞ்சித் என்பவருக்கும்… Read More »வரதட்சணை கொடுமை…..மயிலாடுதுறை பட்டதாரி பெண்…கலெக்டரிடம் புகார்

எம்.ஜிஆர் உருவத்தை நெஞ்சில் பச்சைகுத்திக்கொண்ட நடிகர் விஷால்

திரையுலகில் மட்டுமின்றி அரசியல் உலகிலும் மக்கள் நாயகனாக வலம் வந்தவர் எம்.ஜி.ஆர். அவரது  உருவத்தை நடிகர் விஷால் நெஞ்சில் பச்சை குத்தி கொண்டு உள்ளதாக படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இது படத்திற்காக… Read More »எம்.ஜிஆர் உருவத்தை நெஞ்சில் பச்சைகுத்திக்கொண்ட நடிகர் விஷால்

சர்ச்சைக்குரிய மருத்துவ குறிப்புகள்…எழுத்துப்பூர்வ விளக்கம்அளிக்க ஷர்மிகாவுக்கு உத்தரவு

  • by Authour

சித்த மருத்துவர் ஷர்மிகா சமூக வலைதளங்களில் தவறான மருத்துவ ஆலோசனைகளை வழங்குவதாக தொடர் குற்றச்சாட்டுகள் எழுந்தன. குறிப்பாக உடல் எடை, உணவு பழக்க வழக்கங்கள் மற்றும் மார்பக புற்றுநோய் குறித்து அவர் தெரிவித்த ஆலோசனைகள்… Read More »சர்ச்சைக்குரிய மருத்துவ குறிப்புகள்…எழுத்துப்பூர்வ விளக்கம்அளிக்க ஷர்மிகாவுக்கு உத்தரவு

ஏர்டெல் 5ஜி சேவை…… திருச்சியில் அறிமுகம்

  • by Authour

இந்தியாவில் தகவல் தொடர்பு துறைநாளுக்கு நாள் வளர்ந்து வருகிறது.. இதுவரை தகவல் தொடர்பு துறையில் 4 ஜி சேவை மட்டுமே  செயல்பாட்டில் இருந்தது.  சில மாதங்களுக்கு முன் அது 5 ஜி சேவையாக தரம்… Read More »ஏர்டெல் 5ஜி சேவை…… திருச்சியில் அறிமுகம்

குடியரசு தினத்தை முன்னிட்டு கோவையில் காவலர் அணிவகுப்பு ஒத்திகை….

  • by Authour

குடியரசு தினத்தை முன்னிட்டு காவலர் அணிவகுப்பு ஒத்திகை நடைபெற்று வருகிறது. குடியரசு தின விழா நாளை மறுநாள் கொண்டாடப்பட உள்ள நிலையில் நாடு முழுவதும் அரசு நிகழ்ச்சிகள் நடைபெறும். முக்கியமாக இராணுவம் மற்றும் காவல்துறையினரின்… Read More »குடியரசு தினத்தை முன்னிட்டு கோவையில் காவலர் அணிவகுப்பு ஒத்திகை….

திருவையாறு வட்டாரத்தில் வயல்வெளி பள்ளி பயிற்சி முகாம் நிறைவு….

  • by Authour

தஞ்சை மாவட்டம், திருவையாறு அருகே மரூர் கிராமத்தில் தமிழ்நாடு நீர்வள திட்டத்தின் கீழ் மூன்று மாதம் நடந்த விவசாயிகளுக்கான வயல் வெளிப்பள்ளி பயிற்சி முகாம் நிறைவு விழா மற்றும் வயல் தினவிழா நடந்தது. திருவையாறு… Read More »திருவையாறு வட்டாரத்தில் வயல்வெளி பள்ளி பயிற்சி முகாம் நிறைவு….

திராவிட மாடல் போட்டி…. வெற்றி பெற்றவர்களுக்கு அமைச்சர் மகேஷ் பரிசு….

திராவிட மாடல் என்ற தலைப்பில் நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பரிசளித்து சிறப்புரையாற்றினார். மாணவர்களின் வாசிப்பு திறனையும், கற்றல் வேகத்தையும் அதிகரிக்கும் நோக்கில் எடுக்கப்பட்ட இம்முயற்சியில்… Read More »திராவிட மாடல் போட்டி…. வெற்றி பெற்றவர்களுக்கு அமைச்சர் மகேஷ் பரிசு….

மனைவி, மகளுக்கு மாதம் ரூ.1.30 லட்சம் ஜீவனாம்சம் வழங்க ஷமிக்கு கோர்ட் உத்தரவு

கொல்கத்தா இந்திய அணியில் விளையாடி வரும் வேகப்பந்து வீச்சாளரான முகமது ஷமியின் மனைவி ஹாசின் ஜஹான், அவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வருகிறார். நான்கு ஆண்டுகளுக்கு முன்பு ஜஹான் ஷமி… Read More »மனைவி, மகளுக்கு மாதம் ரூ.1.30 லட்சம் ஜீவனாம்சம் வழங்க ஷமிக்கு கோர்ட் உத்தரவு

error: Content is protected !!