Skip to content

January 2023

நிலத்தகராறு…. பெண் அடித்துக்கொலை…..

கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அடுத்த சந்தம்பட்டியை சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவரது மனைவி மாதம்மாள். கணவர் சில ஆண்டுகளுக்கு முன் இறந்த நிலையில், மாதம்மாள் தனியே வசித்து வந்தார். இந்த நிலையில், மாதம்மாளுக்கும், அவரது கணவரின்… Read More »நிலத்தகராறு…. பெண் அடித்துக்கொலை…..

விளையாட்டு போட்டி…. அமைச்சர் உதயநிதி துவக்கி வைத்தார்…. படங்கள்…

  • by Authour

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர்   உதயநிதி ஸ்டாலின்   இன்று (24.01.2023) சென்னை, சிந்தாதிரிப்பேட்டை,மேதினப் பூங்கா விளையாட்டு மைதானத்தில், மாவட்ட அளவிலான தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் 2022-2023 தொடங்கி வைத்து… Read More »விளையாட்டு போட்டி…. அமைச்சர் உதயநிதி துவக்கி வைத்தார்…. படங்கள்…

இந்தூர் கிரிக்கெட்…. இந்தியா அபாரம்…. ரோகித், கில் சதம் விளாசல்

இந்தியாவுக்கு வருகை தந்துள்ள டாம் லாதம் தலைமையிலான நியூசிலாந்து கிரிக்கெட் அணி 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் ஐதராபாத்தில் நடந்த முதலாவது ஆட்டத்தில் 12 ரன் வித்தியாசத்திலும், ராய்பூரில் நடந்த… Read More »இந்தூர் கிரிக்கெட்…. இந்தியா அபாரம்…. ரோகித், கில் சதம் விளாசல்

எம்ஜிஆர் படத்தை நெஞ்சில் பச்சை குத்திய விஷால்…. போட்டோ வைரல்….

புதிய தோற்றத்தில் நடிகர் விஷால் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.  அடுத்தடுத்த திரைப்படங்களில் பிசியாக நடித்து வருகிறார் நடிகர் விஷால். கடைசியாக அறிமுக இயக்குனர் வினோத் இயக்கத்தில் ‘லத்தி’ படத்தில் நடித்திருந்தார். இந்த… Read More »எம்ஜிஆர் படத்தை நெஞ்சில் பச்சை குத்திய விஷால்…. போட்டோ வைரல்….

ஈரோடு கிழக்கில் வாக்குச்சாவடிகள் பிரிப்பு இல்லை… சத்யபிரதா சாகு

சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு நிருபர்களிடம் கூறியதாவது:- ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் வரும் 31ம் தேதி தொடங்குகிறது. இடைத்தேர்தலுக்கான முன்னேற்பாட்டுப்பணிகள் விரைவுபடுத்தப்பட்டுள்ளன.… Read More »ஈரோடு கிழக்கில் வாக்குச்சாவடிகள் பிரிப்பு இல்லை… சத்யபிரதா சாகு

பாய் பிரண்ட் இல்லாத மாணவிகள், கல்லூரி வர தடை…. ஒடிசாவில் புதிய அறிவிப்பு

ஒடிசா மாநிலம் ஜகத்சிங்பூர் மாவட்டத்தில் எஸ்விஎம் என்ற தனியார் கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியில் நோட்டீஸ் பலகையில் கல்லூரி முதல்வர் கையெழுத்துடன் ஒட்டப்பட்ட நோட்டீஸ் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த நோட்டீசில் காதலர் தினமான… Read More »பாய் பிரண்ட் இல்லாத மாணவிகள், கல்லூரி வர தடை…. ஒடிசாவில் புதிய அறிவிப்பு

தஞ்சை வங்கியில் ரூ.9 லட்சம் திருட்டு… ஊழியர் கைது

  • by Authour

தஞ்சை நகரின் மையப்பகுதியில் தேசியமயமாக்கப்பட்ட வங்கி உள்ளது. இந்த வங்கியில் பூதலூர் காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த முருகானந்தம் ( 31) என்பவர் தற்காலிக ஊழியராக வேலைபார்த்து வந்தார். அவர் வங்கியில் யாருக்கும் தெரியாமல்… Read More »தஞ்சை வங்கியில் ரூ.9 லட்சம் திருட்டு… ஊழியர் கைது

திருச்சி….. இன்றைய தங்கம் விலை நிலவரம்….

  • by Authour

திருச்சி மாவட்டத்தில் இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம் – கடந்த நான்கு நாட்களாக தங்கம் விலையில் மாற்றம் இல்லை.  திருச்சிராப்பள்ளி ஜூவல்லர்ஸ் அசோசியேசன் சார்பாக திருச்சியில் விற்கப்படும் தங்கம் வெள்ளி நிலவரம் வௌியிடப்பட்டுள்ளது.… Read More »திருச்சி….. இன்றைய தங்கம் விலை நிலவரம்….

தெலங்கானா தலைமை செயலக திறப்பு விழா…. மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு

  • by Authour

தெலங்கானா மாநில தலைமைச்செயலகம்  ஐதராபாத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ளது. அதன் திறப்புவிழா பிப்ரவரி 17ம் தேதி நடக்கிறது. இதில் கலந்து கொள்ள வரும்படி தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு  தெலுங்கானா அரசு சார்பில் முதல்வர்  சந்திரசேகர… Read More »தெலங்கானா தலைமை செயலக திறப்பு விழா…. மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு

அடுத்து என்ன நடக்கும்…… சசிகலா பரபரப்பு பேட்டி….

அதிமுக பொதுக்குழு கடந்த ஆண்டு ஜூலை மாதம் நடைபெற்ற நிலையில், இடைக்காலப் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். ஓபிஎஸ் உள்பட அவரது ஆதரவாளர்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர். இதுதொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில்… Read More »அடுத்து என்ன நடக்கும்…… சசிகலா பரபரப்பு பேட்டி….

error: Content is protected !!