Skip to content

January 2023

திருச்சி அருகே ரூ.8 கோடியில் புதிய பாலம்…. பணிகளை துவக்கி வைத்தார்அமைச்சர் நேரு

  • by Authour

திருச்சி மாவட்டம், மணிகண்டம் ஊராட்சி ஒன்றியம், பூலாங்குளத்துப்பட்டியில் ரூ. 7.99கோடி மதிப்பீட்டில் அய்யாக்கவுண்டம்பட்டி சாலையில் அரியாறு ஆற்றின் குறுக்கே பாலம் கட்டும் பணிக்கு இன்று (25.01.2023) அடிக்கல் நாட்டு விழா இன்று நடந்தது.  தமிழ்நாடு… Read More »திருச்சி அருகே ரூ.8 கோடியில் புதிய பாலம்…. பணிகளை துவக்கி வைத்தார்அமைச்சர் நேரு

நாஞ்சில் சம்பத்…. ஆஸ்பத்திரியில் அனுமதி

சிறந்த பேச்சாளர்களில் ஒருவரான நாஞ்சில் சம்பத் மதிமுகவின் கொள்கை பரப்புச் செயலாளராக இருந்தவர். வைகோவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அக்கட்சியில் இருந்து விலகி 2012ஆம் ஆண்டு ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். அவருக்கு… Read More »நாஞ்சில் சம்பத்…. ஆஸ்பத்திரியில் அனுமதி

ஸ்ரீரங்கம் கோயிலில் காணிக்கை எண்ணும் பணி துவங்கியது…

  • by Authour

திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு ரெங்கநாத சுவாமி திருக்கோயில் உண்டியல்கள் மற்றும் வைகுந்த ஏகாதசி சிறப்பு உண்டியல்கள் காணிக்கை எண்ணும் பணி துவங்கியது.  இக்கோயிலில் இணை ஆணையர் செ. மாரிமுத்து முன்னிலையில் திறக்கப்பட்டு திருச்சி மண்டல… Read More »ஸ்ரீரங்கம் கோயிலில் காணிக்கை எண்ணும் பணி துவங்கியது…

நியூசி. புதிய பிரதமர் பதவியேற்பு

நியூசிலாந்து நாட்டின் பிரதமர் பொறுப்பில் இருந்து ஜெசிந்தா ஆர்டென் விலகுவதாக அறிவித்திருந்த நிலையில், புதிய பிரதமரை தேர்வு செய்ய ஆளும் தொழிலாளர் கட்சி முடிவெடுத்தது. இதற்கான போட்டியில் கிறிஸ் ஹிப்கின்ஸ் களமிறங்கிய நிலையில், மற்ற… Read More »நியூசி. புதிய பிரதமர் பதவியேற்பு

திருவெறும்பூர் சிறுவன் மரணம்…. அமைச்சர் மகேஷ் நேரில் இரங்கல்…..

திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் அருகே உள்ள காட்டூர் ஆயில் மில் பர்மா காலனியை சேர்ந்தவர் டிரைவர் ராஜா. இவரது மகன் ஜெகன்நாத் (10). இவர் காட்டூரில் உள்ள தனியார் பள்ளியில் 5ம் வகுப்பு படித்து… Read More »திருவெறும்பூர் சிறுவன் மரணம்…. அமைச்சர் மகேஷ் நேரில் இரங்கல்…..

திருவெறும்பூரில் 28ம் தேதி எரிவாயு நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்…. திருச்சி கலெக்டர் தகவல்…

திருவெறும்பூர் வட்டத்திற்குட்பட்ட அனைத்து எண்ணெய் நிறுவன எரிவாயு முகவர்கள், எண்ணெய் நிறுவன மேலாளர்கள் மற்றும் எரிவாயு வாடிக்கையாளர்கள் ஆகியோர்கள் கலந்து கொள்ளவும். எரிவாயு நுகர்வோர்குறைதீர்க்கும் கூட்டம்   திருவெறும்பூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் வருகின்ற 28.01.2023 சனிக்கிழமை… Read More »திருவெறும்பூரில் 28ம் தேதி எரிவாயு நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்…. திருச்சி கலெக்டர் தகவல்…

மொழிப்போர் தியாகிகள் நினைவு தினம்….. அதிமுகவினர் மரியாதை….

இந்தியாவில் மத்திய அரசால் இந்தியை ஆட்சி மொழியாக்க நிறைவேற்றப்பட்ட அலுவல் மொழி சட்டம் 1963-ஐ அமல்படுத்துவதை எதிர்த்து தமிழ்நாட்டில் நடந்த இந்தி எதிர்ப்பு போராட்டத்தில், மயிலாடுதுறை அருகே உள்ள மன்னம்பந்தல் ஏ.வி.சி கல்லூரியில் வணிகவியல்… Read More »மொழிப்போர் தியாகிகள் நினைவு தினம்….. அதிமுகவினர் மரியாதை….

பெண்கள் வந்தா தீட்டா? எந்த சாமி சொல்லிச்சு… நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கேள்வி

தமிழ் சினிமாவில் 2011ம் ஆண்டு அவர்களும் இவர்களும் என்ற திரைப்படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். தனியார் டிவியில் ஒளிபரப்பான மானாட மயிலாட நிகழ்ச்சியில் பங்குபெற்று வெற்றியாளராக வந்தார். அதன்பிறகு தான்… Read More »பெண்கள் வந்தா தீட்டா? எந்த சாமி சொல்லிச்சு… நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கேள்வி

பெங்களூரு…. வாரி இறைத்த வள்ளல் கைது

பெங்களூரு நகரின் மையப்பகுதியில் உள்ளது கே.ஆர்.மார்க்கெட். நேற்று காலை 10.45 மணி அளவில் வழக்கம்போல் ஒருபுறம் மார்க்கெட்டுக்கு வியாபாரம் செய்ய வந்த வியாபாரிகள், காய்கறி, பழங்கள் உள்ளிட்ட பொருட்களை வாங்க பொதுமக்கள் என கூட்டம்… Read More »பெங்களூரு…. வாரி இறைத்த வள்ளல் கைது

வந்தவுடன் வார்டு மீட்டிங் … அமைச்சர் செந்தில்பாலாஜியின் ஸ்பீடை பார்த்து காங்கிரஸ் உற்சாகம்..

தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவனின் மூத்த மகன் திருமகன் ஈவெரா கடந்த ஜன.4-ம் தேதி மாரடைப்பால் காலமானார்.  காலியாக உள்ள ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதிக்கான இடைத்தேர்தலையும் இந்திய தேர்தல் ஆணையம்… Read More »வந்தவுடன் வார்டு மீட்டிங் … அமைச்சர் செந்தில்பாலாஜியின் ஸ்பீடை பார்த்து காங்கிரஸ் உற்சாகம்..

error: Content is protected !!