Skip to content

January 2023

குஜராத் கலவரம்……. குற்றவாளிகள் விடுதலை

  • by Authour

குஜராத் மாநிலத்தில் 2002 ம் ஆண்டு பஞ்சமஹால் மாவட்டத்தின் டெலோல் கிராமத்தில் நடைபெற்ற கலவரத்தில் இரண்டு குழந்தைகள் உட்பட சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த 17 பேர் கொல்லப்பட்டனர். இந்த கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட… Read More »குஜராத் கலவரம்……. குற்றவாளிகள் விடுதலை

வாழும் கலை ரவிசங்கரின் ஹெலிகாப்டர் அவசரமாக தரையிறக்கப்பட்டது

வாழும் கலை அமைப்பின்  நிறுவனர் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் மற்றும் 4 பேர் இன்று காலை  பெங்களூருவில் இருந்து தனியார்  ஹெலிகாப்டரில் திரிபுரா மாநிலத்துக்கு  புறப்பட்டனர்.  ஹெலிகாப்டர் கிளம்பிய சிறிது நேரத்தில் வானிலை மோசமானதால் ஹெலிகாப்டர்… Read More »வாழும் கலை ரவிசங்கரின் ஹெலிகாப்டர் அவசரமாக தரையிறக்கப்பட்டது

நாம் தமிழர் வேட்பாளர் 29ம் தேதி அறிவிப்பு…. சீமான் பேட்டி

புதுக்கோட்டை பெருமாநாட்டில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக புதுக்கோட்டை, திருச்சி, கரூர், பெரம்பலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை மாவட்ட நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்… Read More »நாம் தமிழர் வேட்பாளர் 29ம் தேதி அறிவிப்பு…. சீமான் பேட்டி

ராஜமவுலியை கொல்ல சதியா? ராம்கோபால் வர்மா போதையில் உளறல்

தெலுங்கு திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் ராஜமவுலி. மாவீரா, நான் ஈ, போன்ற வெற்றிப்படங்களை கொடுத்த ராஜமவுலி, பாகுபலி படத்தின் மூலம் மிகவும் பிரபலமடைந்தார். இதையடுத்து அப்படத்தின் இரண்டாம் பாகத்தையும் இயக்கி பிளாக்பஸ்டர்… Read More »ராஜமவுலியை கொல்ல சதியா? ராம்கோபால் வர்மா போதையில் உளறல்

ஈரோடு கிழக்கில் நாங்க ஜெயிக்கிறோம்… திருச்சியில் அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

  • by Authour

திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள கலையரங்கம் வளாகத்தில் 1519 பயனாளிகளுக்கு 937 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள்  வழங்கும் விழா நடந்தது. தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என் நேரு… Read More »ஈரோடு கிழக்கில் நாங்க ஜெயிக்கிறோம்… திருச்சியில் அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

கவர்னர் தேநீர் விருந்து….புறக்கணிக்க எதிர்க்கட்சிகள் முடிவு…

  • by Authour

தமிழ்நாடு கவர்னர், ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினத்தன்று மாலை  கவர்னர் மாளிகையில் தேநீர் விருந்து அளிப்பார். இதில் முதல்வர், அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்வார்கள்.  இந்த ஆண்டும் நாளை கவர்னர்… Read More »கவர்னர் தேநீர் விருந்து….புறக்கணிக்க எதிர்க்கட்சிகள் முடிவு…

ஈரோடு கிழக்கு…. காங்கிரசுக்கு கமல் ஆதரவு

  • by Authour

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிப்ரவரி 27ம் தேதி நடக்கிறது.  இதில் திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளராக ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். கடந்த 2 தினங்களுக்கு முன் இளங்கோவன்,  மக்கள் நீதி மய்ய… Read More »ஈரோடு கிழக்கு…. காங்கிரசுக்கு கமல் ஆதரவு

அரியலூரில் மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான மருத்துவ முகாம்…

  • by Authour

ஒருங்கிணைந்த பள்ளி கல்வி – அரியலூர் மாவட்டம் 0 முதல் 18 வயது வரை உள்ள மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான மருத்துவ முகாம் நடைபெற்றது. மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அரியலூர் மற்றும் பள்ளிக்கல்வித்துறை ஆகிய இரண்டும்… Read More »அரியலூரில் மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான மருத்துவ முகாம்…

தேசிய வாக்காளர் தினம்…. அரியலூரில் விழிப்புணர்வு பேரணி….

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் பாத்திமா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு இன்று விழிப்புணர் பேரணி நடைபெற்றது. பள்ளி வளாகத்தில் தொடங்கிய பேரணியை ஜெயங்கொண்டம் வட்டாட்சியர் துரை தொடங்கி வைத்தார். பேரணியில் வாக்களிப்பதன்… Read More »தேசிய வாக்காளர் தினம்…. அரியலூரில் விழிப்புணர்வு பேரணி….

ஷாருக்கான் நடிக்கும் ”பதான்” படம் பாதியில் நிறுத்தம்….பரபரப்பு…

பாலிவுட் திரையுலகின் சூப்பர்ஸ்டார்களில் ஒருவராக வலம் வருபவர் ஷாருக்கான். இவர் நடித்த பல திரைப்படங்கள் வெள்ளிவிழா கண்டுள்ளன.  தற்போது சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் பதான் திரைப்படம்  இன்று வெளியாகியுள்ளது. இந்நிலையில் பதான் படம்… Read More »ஷாருக்கான் நடிக்கும் ”பதான்” படம் பாதியில் நிறுத்தம்….பரபரப்பு…

error: Content is protected !!