Skip to content

January 2023

கரூர் ஸ்ரீ புதுவாங்கலம்மன் கோவிலில் கும்பாபிஷேகம்….ஹெலிகாப்டர் மூலம் மலர் தூவப்பட்டது….

  • by Authour

கரூர் மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற ஆலயங்களில் ஒன்றான வாங்கல் பகுதியில் உள்ள காவிரி ஆற்றங்கரையில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ புதுவாங்கலம்மன் திருக்கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. கும்பாபிஷேக… Read More »கரூர் ஸ்ரீ புதுவாங்கலம்மன் கோவிலில் கும்பாபிஷேகம்….ஹெலிகாப்டர் மூலம் மலர் தூவப்பட்டது….

திருச்சி மாநகராட்சியில் குடியரசுதினவிழா…. மேயர் அன்பழகன் கொடியேற்றினார்

திருச்சிமாநகராட்சி மைய அலுவலகத்தில்  குடியரசு தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.   மேயர் மு. அன்பழகன்  கொடியேற்றி வைத்து  மரியாதை செலுத்தினார், மாநகராட்சி ஆணையர்  டாக்டர்  .வைத்திநாதன், துணைமேயர் ஜி.திவ்யா ஆகியோர் முன்னிலைவகித்தனர். மாநகராட்சி சார்பாக… Read More »திருச்சி மாநகராட்சியில் குடியரசுதினவிழா…. மேயர் அன்பழகன் கொடியேற்றினார்

குடியரசு தினம்……. சிறப்பு டூடுல் வெளியிட்ட கூகுள்

நாட்டின் 74-வது குடியரசு தின விழா இன்று கொண்டாடப்படுகிறது. இந்திய அரசு சார்பில் குடியரசு தின விழா ஆண்டுதோறும் டெல்லியில் உள்ள ராஜபாதையில் கோலாகலமாக கொண்டாடப்படும். இந்த ஆண்டு சென்டிரஸ் விஸ்டா திட்டத்தில் புனரமைக்கப்பட்ட… Read More »குடியரசு தினம்……. சிறப்பு டூடுல் வெளியிட்ட கூகுள்

பழனி முருகன் கோயிலில் நாளை கும்பாபிஷேகம்

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடான பழனி முருகன் கோவில் உலக பிரசித்தி பெற்றது.   பழனி முருகன் கோவிலில் கடந்த 2006-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. ஆகம விதிப்படி கோவில்களில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை… Read More »பழனி முருகன் கோயிலில் நாளை கும்பாபிஷேகம்

சென்னை குடியரசு தினவிழாவில் கண்கவர் கலைநிகழ்ச்சிகள்….முப்படை அணிவகுப்பு

நாட்டின் 74-வது குடியரசு தின விழா சென்னை மெரினா கடற்கரை சாலையில் உள்ள உழைப்பாளர் சிலை அருகில் நடைபெற்றது. காலை 7.52 மணிக்கு விழா பகுதிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வந்தார். அவரின் காரின் முன்னும்பின்னும்… Read More »சென்னை குடியரசு தினவிழாவில் கண்கவர் கலைநிகழ்ச்சிகள்….முப்படை அணிவகுப்பு

திருச்சி கோட்டை காவல் நிலையத்துக்கு…. சிறப்பு காவல் நிலைய விருது…. முதல்வர் வழங்கினார்

  • by Authour

சென்னை மெரினாவில் 74வது குடியரசு தினத்தையொட்டி மூவர்ண தேசியக் கொடியை கவர்னர் ஆர்.என்.ரவி ஏற்றிவைத்து மரியாதை செலுத்தினார். முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். அதனை தொடர்ந்து வீர தீரச்செயலுக்கான அண்ணா பதக்கங்களை 5 பேருக்கு… Read More »திருச்சி கோட்டை காவல் நிலையத்துக்கு…. சிறப்பு காவல் நிலைய விருது…. முதல்வர் வழங்கினார்

குடியரசு தின விழா…..ஸ்டாலின் முன்னிலையில் தேசிய கொடியேற்றினார் கவர்னர் ரவி

நாட்டின் 74வது குடியரசு தின விழா இன்று கொண்டாடப்படுகிறது. குடியரசு தின விழா ஒவ்வொரு ஆண்டும் சென்னை மெரினா கடற்கரை சாலையில் உள்ள காந்தி சிலை அருகில் நடைபெறுவது வழக்கம். தற்போது அந்த இடத்தில்… Read More »குடியரசு தின விழா…..ஸ்டாலின் முன்னிலையில் தேசிய கொடியேற்றினார் கவர்னர் ரவி

ஸ்ரீரங்கம் உண்டியலில் 1.16 கோடி பணம், 185 கிராம் தங்கம் காணிக்கை…

108 வைணவ திருத்தலங்களில் முதன்மையானதும் பூலோக வைகுண்டம் என அனைவராலும் போற்றப்படும் திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோயில் மாதாந்திர உண்டியல்கள் மற்றும் வைகுந்த ஏகாதசி சிறப்பு உண்டியல்கள் இன்று கோயில் இணை… Read More »ஸ்ரீரங்கம் உண்டியலில் 1.16 கோடி பணம், 185 கிராம் தங்கம் காணிக்கை…

புலித்தோலுடன் திருச்சியில் ஒருவர் கைது..

  • by Authour

திருச்சி மாவட்டம் திருவரம்பூரை அடுத்த பூலங்குடி காலனியை சேர்ந்தவர் அர்ஜுன்(55). இவர் புலி தோல் வைத்திருப்பதாகவும் அதனை விற்க முயல்வதாகவும்  வன அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில்திருச்சி வன சரகர் நவீன் குமார்… Read More »புலித்தோலுடன் திருச்சியில் ஒருவர் கைது..

நடுரோட்டில் ஆபாச வீடியோ.. இளம் பெண்ணுக்கு 17 ஆயிரம் அபராதம்..

உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத்தைச் சேர்ந்த வைஷாலி சவுத்ரி என்ற இளம்பெண், அவ்வப்போது சமூக வலைதளங்களில் ‘ரீல்’ வீடியோவை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருவார். இந்நிலையில் சாஹிபாபாத் பகுதியில் உள்ள நெடுஞ்சாலையில் காரின் முன்பாக நின்றுகொண்டு… Read More »நடுரோட்டில் ஆபாச வீடியோ.. இளம் பெண்ணுக்கு 17 ஆயிரம் அபராதம்..

error: Content is protected !!