Skip to content

January 2023

மருத்துவமனையில் மனோபாலாவை நலம் விசாரித்த நடிகர் சங்க துணைத்தலைவர்…

  • by Authour

சென்னை, அப்பல்லோ மருத்துவமனையில் ஆஞ்சியோ சிகிச்சை பெற்று குணமாகி வரும் திரைப்பட நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் மனோபாலா. இவரை நடிகர் சங்க துணைத் தலைவர் பூச்சி எஸ் முருகன்  நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.… Read More »மருத்துவமனையில் மனோபாலாவை நலம் விசாரித்த நடிகர் சங்க துணைத்தலைவர்…

பொன்மலை ரயில்வே பணிமனையில் குடியரசு தினவிழா

தென்னக ரயில்வேயின்  திருச்சி பொன்மலை மத்திய பணிமனையின் சார்பாக  74-வது குடியரசு தினவிழா விமரிசையாக கொண்டாடப்பட்டது.  தலைமைப் பணிமனை மேலாளர் ஷியாமாதார் ராம்  தேசியக் கொடியை ஏற்றி வைத்து  ரயில்வே பாதுகாப்பு படை காவலர்கள், … Read More »பொன்மலை ரயில்வே பணிமனையில் குடியரசு தினவிழா

7 வயது சிறுமியை பலாத்காரம் செய்து கொன்றவருக்கு தூக்கு……

  • by Authour

ஆந்திராவின் கிட்டலூர் மண்டல் மாவட்டத்தின் அம்பாவரம் கிராமத்தில், 2021-ம் ஆண்டு சாக்கடை கால்வாயில் ஒரு சிறுமியின் பிணம், பிளாஸ்டிக் பையில் கட்டப்பட்ட நிலையில் கிடப்பது கண்டுபிடிக்கப்பட்டது. 7 வயதான அந்த சிறுமி, கற்பழிக்கப்பட்டு கொலை… Read More »7 வயது சிறுமியை பலாத்காரம் செய்து கொன்றவருக்கு தூக்கு……

திருச்சியில் குடியரசு தின விழா… கலெக்டர் பிரதீப் குமார் தேசிய கொடியேற்றினார்…

  • by Authour

திருச்சி மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் 74வதுகுடியரசுதின விழா கொண்டாடப்பட்டது. திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தியதோடு,  மூவண்ண பலூன்கள் மற்றும் வெண்புறாக்களையும் கலெக்டர் வானில் பறக்க விட்டார்.… Read More »திருச்சியில் குடியரசு தின விழா… கலெக்டர் பிரதீப் குமார் தேசிய கொடியேற்றினார்…

திருச்சி அருகே லாட்டரி சீட்டு விற்றவர் கைது…..

திருச்சி மாவட்டம் தா. பேட்டைஎஸ்ஐ பரமேஸ்வரன் தலைமையில் போலீசார் மேட்டுப்பாளையம் பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது எம். கருப்பம்பட்டி கிராமத்தை சேர்ந்த சிவக்குமார் (39) தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி… Read More »திருச்சி அருகே லாட்டரி சீட்டு விற்றவர் கைது…..

திருச்சி உஜ்ஜயினி ஓம் காளியம்மன் கோயிலில் திருக்குட நன்னீராட்டு விழா….

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் வட்டம் மாகாளி குடி அருள்மிகு உஜ்ஜயினி ஓம் காளியம்மன் திருக்கோயில். பழமையும் பெருமையும் வாய்ந்தது. நீதியும், மதியூகமும் கொண்டு உஜ்ஜயினியை தலைநகராக கொண்டு அரசாட்சி செய்த சரித்திரப் புகழ் பெற்ற… Read More »திருச்சி உஜ்ஜயினி ஓம் காளியம்மன் கோயிலில் திருக்குட நன்னீராட்டு விழா….

74 -வது குடியரசு தினவிழா… டெல்டாவில் கோலாகலம்……..கலெக்டர்கள் கொடியேற்றினர்

  • by Authour

இந்தியாவின் 74வது குடியரசு தின விழா நாடு முழுவதும் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. மாவட்ட தலைநகரங்களில் கலெக்டர்கள் கொடியேற்றி வைத்து, போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டனர். அத்துடன் விழாக்களில் தியாகிகளை கவுரவித்து நலத்திட்ட… Read More »74 -வது குடியரசு தினவிழா… டெல்டாவில் கோலாகலம்……..கலெக்டர்கள் கொடியேற்றினர்

வீடுகளில் கருப்பு கொடி ஏற்றியதால் திருச்சியில் பரபரப்பு…. போலீசார் குவிப்பு…

  • by Authour

திருச்சி, பொன்மலை மாவடி குளம் அருகே உள்ளது காருண்யாநகரில் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு 10 ஆண்டு ஆகியும் தேவையான அடிப்படை வசதிகளை மாவட்ட நிர்வாகமும், மாநகராட்சி நிர்வாகமும் செய்து தரவில்லை. இதுகுறித்து பல்வேறு போராட்டங்களை… Read More »வீடுகளில் கருப்பு கொடி ஏற்றியதால் திருச்சியில் பரபரப்பு…. போலீசார் குவிப்பு…

தங்கம் விலை சவரனுக்கு ரூ. 43 ஆயிரத்தை கடந்தது….

தமிழகத்தில் ஆபரதங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 280 உயர்ந்தது.  ஆபரண தங்கம் ஒரு கிராம் 5,380க்கும், ஒரு சவரன் 43,040க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

பத்மஸ்ரீ விருது எங்கள் சமுதாயத்திற்கு கிடைத்த அங்கீகாரம்….பாம்பு மாசி சடையன், வடிவேல் பேட்டி

இருளர் சமூகத்தைச் சேர்ந்த பாம்பு பிடி வீரர் மாசி சடையன், வடிவேல் கோபால் இருவருக்கும் பத்மஸ்ரீ விருது,மகிழ்ச்சி அளிப்பதாக பாம்பு பிடி வீரர்கள் கரூரில் பேட்டி. செங்கல்பட்டு மாவட்டம்  தென்னேரி என்ற கிராமத்தை  சேர்ந்த… Read More »பத்மஸ்ரீ விருது எங்கள் சமுதாயத்திற்கு கிடைத்த அங்கீகாரம்….பாம்பு மாசி சடையன், வடிவேல் பேட்டி

error: Content is protected !!